Sunday, September 05, 2004
வந்துட்டான்யா...வந்துட்டான்யா
வணக்கம்....நலம் நலமறிய ஆவல். கொஞ்ச நாளாக ஆபிஸிலும் வீட்டிலும் கூடுதல் பொறுப்பு. வேலை பெண்ட் நிமிர்ந்து விட்டது. அதான் இந்தப் பக்கம் ஆளையே காணவில்லை.மீண்டும் அப்பாவாகிருக்கிறேன். கடவுள் அருளால் பெண் குழந்தை. அத்விகா(Advika) என்று பெயரிட்டிருக்கிறோம். தாயும் சேயும் நலம். ஆபிஸ் வேலையில் கூடுதல் பொறுப்பு வேண்டாம் சமாளிக்கமுடியவில்லை என்று கேட்டிருக்கிறேன். கூடிய சீக்கிரம் விடியுமென்று நினைக்கிறேன்.
மற்றபடி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமென்று நம்புகிறேன். அக்கறையுடன் என்னை விசாரித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. தகவல் கேட்டிருந்தவர்களுக்கு தனியே பதில் அனுப்ப முயற்சி செய்கிறேன்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.