<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6529020</id><updated>2011-12-14T18:49:52.273-08:00</updated><title type='text'>Tamil Dubukku</title><subtitle type='html'>Tamil Dubukku</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamildubukku.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>79</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-113145829513475984</id><published>2005-11-08T05:57:00.000-08:00</published><updated>2005-11-08T05:58:15.143-08:00</updated><title type='text'>சில முக்கிய முடிவுகள்...</title><content type='html'>&lt;strong&gt;முடிவு - 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றிலிருந்து "&lt;a target=_new href="http://tamildubukku.blogspot.com"&gt;தமிழ் டுபுக்கு&lt;/a&gt;" பக்கத்திற்கு பூட்டு போட்டுவிடலாம்  என்றிருக்கிறேன். ஒரே பதிவை இரண்டு தியேட்டரில் ஓட்டுவதை விட இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு தேவலாம். இதில் பின்னூட்டம் இடுபவர்கள் வேறு அங்கு இட்டுவிட்டு இங்கு வந்து காணவில்லை என்று என்னைத் திட்டுகிறார்கள். தமிழ் டுபுக்கில் அப்பிடி ஒன்னும் பின்னூட்டங்கள் பிச்சுக் கொண்டு போகவில்லை. இப்போவோ அப்போவோ ஒன்னு ரெண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. ஆகவே தமிழ் டுபுக்கு பக்கத்தை புக் மார்க் செய்திருப்பவர்களை &lt;a target=_new  href="http://dubukku.blogspot.com"&gt;Dubukkuக்கு&lt;/a&gt; வருமாறு அன்போடு அழைக்கிறேன். தமிழ்மணத்தில் விபரங்களை கூடிய சீக்கிரம் அப்டேட் செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடிவு - 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மிகவும் பொறுமையாக இருந்து பார்த்துவிட்டேன். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? "உன்னால் முடியும் தம்பி" என்று நான் சொல்லிக்கொள்வது நிறைய பேருக்குப் பொறுக்கவில்லை (முக்கியமாக பெண்களுக்கு) . ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒன்று  என்னை "உன்னால் முடியும் தம்பி" என்று ஒத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நான் என் பெயர் அடைமொழியை "சஞ்சய் ராமசாமி" என்று மாற்றிக் கொள்வதாய் இருக்கிறேன். சீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். இந்த இரண்டு பெயரில் எதுவானாலும் எனக்குச் சம்மதம். வேறு பெயர்களையெல்லாம் சொல்லதீர்கள் சொல்லிப்புட்டேன் ஆமா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-113145829513475984?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113145829513475984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113145829513475984'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/11/blog-post_08.html' title='சில முக்கிய முடிவுகள்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-113137861498993041</id><published>2005-11-07T07:49:00.000-08:00</published><updated>2005-11-07T07:50:15.000-08:00</updated><title type='text'>தருவியா தரமாட்டியா</title><content type='html'>தருவியா தரமாட்டியா - தரலேன்னா &lt;br /&gt;உன் பேச்சுக் கா&lt;br /&gt;பம்பரம் நான் விடப்போறேன் - உன்&lt;br /&gt;பாவாடை நாடாவைத் தருவியா&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்த சிந்தனை, அற்புதமான கருத்துக்கள், ஐய்யப் பாட்டை அகற்றும் அற்புதமான பாடல்...ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சா இப்பிடி தான் பாட்டு வரும். அடிச்சிகறதுக்கு ஆயிரம் கை போதாது. அதுவும் சரத்குமாரும் நமீதாவும் போடும் ஆட்டம் சகிக்கலை. நமீதா நாளுக்கு நாள் சைடு வாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறார். இப்போவே ஹீரோக்களெல்லாம் நமீதாவை தூக்கிக் கொண்டு பாட்டுப் பாட எக்ஸ்டிரா பேட்டா கேட்கிறார்களென்று கேள்விப் பட்டேன்....என்னவோ பார்த்துக்கோம்மா அப்புறம் இந்த அண்ணா சொல்லலையேன்னு சொல்லாதே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-113137861498993041?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113137861498993041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113137861498993041'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/11/blog-post.html' title='தருவியா தரமாட்டியா'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-113095001813566471</id><published>2005-11-02T08:45:00.000-08:00</published><updated>2005-11-02T08:46:58.156-08:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...10</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112507087539500080"&gt;Part 4&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112600142278330557"&gt;Part 5&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112713132648015062"&gt;Part 6 &lt;/a&gt;&amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112747305030253137"&gt;Part 7&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112912290823029878"&gt;Part 8&lt;/a&gt;&amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112972740097806143"&gt;Part 9&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிஸ்டில் இருந்த இரண்டு பராசக்திகளை ஏற்கனவே தெரியும். தெரியுமென்றால்..எனக்கு அஸினைத் தெரியும்ங்கற மாதிரி. ரெண்டு மூனு யூத் பெஸ்டிவல்களில் பார்த்திருக்கிறேன் பேசிப் பழக்கம் கிடையாது. காலேஜில் எங்க க்ளாசில் விஷயம் பரவியிட்டிருந்தது. விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து என்பதால் பையன்கள் வருவதாக சொல்லியிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீபாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து வாசி..வேணாம்ங்கல ஆனா நாங்க வந்திருக்கற ஜிகிடிகள கவனிக்கணும் அதனால நீ வாசிக்கறத உட்கார்ந்து பார்க்கணும்னு எதிர்பார்க்காத எங்கிருந்தாலும் எங்க கைத்தட்டு உனக்குத் தான்" - அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்கள் வயசு அப்பிடி.&lt;br /&gt;&lt;br /&gt;விழா ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலையே வரச் சொல்லியிருந்தார்கள். என்ன சட்டை போட்டுக் கொள்வது, முடியை எப்பிடி சிலுப்பி வாரிக் கொள்வது, விபூதி இட்டுக்கொண்டு போனால் பழம் என்று நினைத்துவிடுவார்களோ, எப்பிடி அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று எல்லாமே குழப்பமாக இருந்தது. அதுவும் பெண்கள் மெஜாரிட்டி உள்ள டீமில் வேறு இருக்கிறோம்...அதனாலேயே பயங்கர டென்ஷன். சொந்த மிருதங்கம் வார் இழுத்துக் கட்டவேண்டியிருந்ததால் வேறு ஒரு முக்கியமான இடத்தில்(எந்த இடமென்று வரும் பதிவுகளில் தெரியும்) கடன் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாகப் போய்ச் சேர்ந்தேன். சென்னை தவிர மொத்த தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களிலிருந்தும் குழுமியிருந்தார்கள். நான் கடைசி ஆளாகப் போய்சேர்வதற்குள் திருநெல்வேலிப் பசங்கள் பராசக்திகளிடம் அன்யோன்யமாகியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரி வாங்கப் போன ஜாக்ஸன் துரை மாதிரி "எங்கு வந்தாய் எதற்கு வந்தாய்" ரீதியில் தான் பசங்களிடம் வரவேற்பு இருந்தது. நமக்கு இந்தக் கழிசடைகளைப் பற்றி என்ன கவலை. பராசக்தி ஜிகிடிகள கடைக் கண் காட்டினால் போறாதோ? குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலி ஜிகிடியைத் தேர்ந்தெடுத்து நைசாக நூல் விட்டேன். ஜொள்ளாண்டவர் கருணையே கருணை அந்த ஜிகிடி எனது அடுத்த வீட்டு நண்பியின் சினேகிதியாம். இது போறாதா...கருணைக் கதாட்சம் அமோகமாய் இருந்தது. லோகச் ஷேமத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி  நண்பர்களுக்கு முதலில் இஞ்சி தின்ற மாதிரி இருந்தது. அப்புறம் போகப் போக எல்லாருமே எல்லோருடன் பேசி பழக்கமாகிவிட்டதால் நல்லதொரு பல்லகலைக்கழகம் குடும்பமானது. என்னென்ன போட்டிகளில் யார் யார் கல்ந்துகொள்வது என்ன பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது என்று அன்றிரவு விடிய விடிய விவாதித்தோம். மொத்தத்தில் ஒரு டீமாக பெரும்பாலான போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களைத் தயார் செய்துகொண்டோம். மிருதங்கம், டோலக்கு, டிரம்ஸ் என்று எனக்கு சொத்து பிரித்துக் குடுத்துவிட்டார்கள். இது போல மற்றவர்களுக்கும். டான்ஸ் மட்டும் பராசக்திகள் ஹோல்சேலில் எடுத்துக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுக்கும் டான்ஸுக்கும் நான் தான் வாத்தியம் வாசித்தேன். பயிற்சியில் அவர்கள் ஆடும் போது ராஜா பட்ங்களில் வருவது மாதிரி "சபாஷ் சரியான் போட்டி" என்று தனியாளாக தொடையைத் தட்டிக் கொண்டு ரசிப்பதற்க்கு முந்திய ஜென்மத்த்து குடுப்பினை வேண்டும். "இல்லியே இங்க தாளம் தப்பறதே" என்று அங்கங்கே விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வேன். ஜிகிடிகளும் எனக்கென்னவோ எல்லாம் தெரியும்ங்கற மாதிரி "இப்போ சரியா இருக்கா..." என்று திரும்ப பாடியோ ஆடியோ காட்டுவார்கள். கூட இருந்த திருநெல்வேலி பிரகஸ்பதிகளுக்கு வயத்தெரிச்சல் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று இவ்வளவு அன்யோன்யமாக பழகும் போது மனதில் கல்மிஷம் எல்லாம் ஓடிப் போய்விடும் எனக்கும் அப்பிடி தான் என்று சொன்னால் நீங்களும் நம்பப்  போவதில்லை என் மனைவியும் நம்பப் போவதில்லை. எனக்கு இந்தப் பெண்ணை ரொம்ப நல்லாத் தெரியும்ங்கற வெத்து பந்தாக் கேஸ் தான் நான் அப்போதெல்லாம் (இப்போ அதுவும் இல்லாத பரம சாது :) ).&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் விழாவிற்கு எங்கள் கல்லூரியிலிருந்து வானரப் படை வந்திறங்கியது. நான் பராசக்தி ஜிகிடிகளோடு அன்யோன்யமாக இருப்பதை அவர்கள் பார்க்க வேண்டுமே என்று எனக்கு கவலை. இந்த மாதிரி விஷயங்களில் தெரியாதவர்களின் வயத்தெரிச்சலை விட தெரிந்தவர்கள் வயத்தெரிச்சலைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம் பாருங்கள். சங்கராபரணம் மாதிரி ஜிகிடிகள் டான்ஸ் ஆட நான் மட்டும் மிருதங்கம் வாசிக்கும் சுபலக்னத்தில் ஒரு பையனை விட்டு எல்லாரையும் கூட்டி வரச் செய்தேன். கிளம்பிய வயத்தெரிச்சலில் ஒரு ஊரே உலை வைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் எல்லாம் கரெக்டா இருக்கா...எதாவது வேணுமா...ரவையெல்லாம் இருக்கா..நான் வேணா மிருதங்கத்த கொண்டு வரட்டுமா...எதாவது ஹெல்ப் வேணும்னா கூச்சப் படாம கேளு. நம்ம காலேஜ் மானத்த காபாத்திரனும் என்ன"  - எங்க டீமில் ஜிகிடிகள்  இருந்ததால் காலேஜ் வானரங்கள் கூச்சமே இல்லாமல் பல்டி அடித்ததுகள். &lt;br /&gt;&lt;br /&gt;டீமில் ஜிகிடிகள் இருந்த்தால் மற்ற டீம் ஜிகிடிகளும் சகஜமாக பழகினார்கள். ரவை உப்புமா செய்வதற்கு மட்டுமில்லாமல் மிருதங்கம் வாசிக்கவும் பயன்படும் என்று நிறைய ஜிகிடிகளுக்கு க்ளாஸ் எடுத்தேன். ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திரும்பிய பக்கமெல்லாம் கடலை சாகுபடி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிகளில் பட்டையைக் கிளப்பினோம். பெரும்பாலான போட்டிகளில் வென்று கேடயத்தையும் கைப்பற்றினோம். லோக்கல் யுனிவர்ஸிட்டி, பராசக்தி ஜிகிடிகள்  என்பதால் சப்போர்ட்டுக்கு கேட்கவே வேண்டாம். எனக்கு தங்க முலாமில் பூசிய வெள்ளிப் பதக்கம் கிடைத்தது - கடலை போட்டதற்கு அல்ல மிருந்தங்கம் வாசித்தற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தாளம் வாசிக்க பராசக்தி ஜிகிடிகள் நடனம் ஆடிய விஷயம் போட்டோவுடன் தினமலரில் வந்தது காலேஜில் என்னுடைய பராக்கிரமத்தை பரப்ப உதவியது. அதற்கப்புறம் கடலைப் பருவம் மாறி வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்கள் நிகழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-113095001813566471?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113095001813566471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113095001813566471'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/11/10.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...10'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-113076753774219270</id><published>2005-10-31T06:05:00.000-08:00</published><updated>2005-10-31T06:05:37.756-08:00</updated><title type='text'>தீபாவளிப் பார்ட்டி படங்கள்</title><content type='html'>மொத்தம் ப்ரேமலதா அக்கா புண்யத்தில் ஐந்நூற்றுக்கும் மேலாக படங்கள். அவ்வளவையும் அவர்கள் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே சாம்பிளுக்கு சில.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/c415c29b.jpg"&gt;"உன்னால் முடியும் தம்பி" டுபுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/89a0e43b.jpg"&gt;சக்ராவிற்கு தங்கச் சங்கிலி பரிசு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/a55b5b04.jpg"&gt;கிடார் பென்ஞ்சமின்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/d1a0148d.jpg"&gt;மஹாலிங்கம் ஜோடிக குத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/ff16a823.jpg"&gt;டுபுக்கு ஜோடி குத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/443e42b8.jpg"&gt;இதான் ஒரிஜினல் குத்து - சக்ரா, டுபுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/d689580e.jpg"&gt;சுரேஷ் ஜோடி குத்து&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new  href="http://img.photobucket.com/albums/v90/renga/dccd64da.jpg"&gt;விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://img.photobucket.com/albums/v90/renga/87fbd285.jpg"&gt;மழலை விளையாட்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவைக்கு ப்ரமேலதா அக்கா &lt;a target=_new  href="http://premalathakombai.blogspot.com"&gt;ப்ளாக்கிற்கு&lt;/a&gt; செல்லவும். (யெக்கோவ்...ஹிட்டுக்கு இவ்வள்வுன்னு பேசின அமௌன்ட குடுத்திறனும்...சொல்லிட்டேன் ஆமா)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-113076753774219270?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113076753774219270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113076753774219270'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/blog-post_113076753774219270.html' title='தீபாவளிப் பார்ட்டி படங்கள்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-113076267981452258</id><published>2005-10-31T04:44:00.000-08:00</published><updated>2005-10-31T04:44:39.846-08:00</updated><title type='text'>தீபாவளி வாழ்த்துக்கள்!</title><content type='html'>சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை பதியமுடியவில்லை. மன்னிக்கவும். வேலைப் பழு மிக அதிகமாகிவிட்டது. அதோடு தீபாவளி பார்டி வேறு. தீபாவளி பார்ட்டி மிக ஜாலியாக இனிதே நடந்தது. எல்லோருக்கும் காலேஜ் நாட்களுக்குச் சென்று வந்த நிறைவு. வலைப்பதியும் கும்பலிலிருந்து நான், சக்ரா, சுரேஷ், ப்ரேமலதா ஆகியோர் கல்ந்த்டுகொண்டோம். மொத்தம் ஐம்பது பேர் என்று நினைக்கிறேன். பெரும்பாலோனோர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மிக அழகான மேடை, பல மைக்குகளுடன் கூடிய அற்புதமான ஸ்பீக்கர் ஸிஸ்டம் வேறு. தனிப் பாட்டு, கிடார், கீபோர்ட், ஜோடிப் பாட்டு என்று பாட்டுக்களில் பலவகை. தனிக் குத்து, கும்மிக் குத்து, பாம்பு டான்ஸ், ஜோடி நடனம் என்று எல்லோரும் குத்து குத்துவென செம குத்து குத்தினார்கள். நிறையபேர்களை சந்தித்தேன்.  நிறைய எழுத வேண்டும்....பிறகு முயற்சிக்கிறேன். என்னமோ இப்போது ப்ளாகரிலிருந்து படங்கள் அப்லோட் செய்ய முடியவில்லை. சாயங்காலம் மீண்டும்  முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி தீபாவளி வாழ்த்துக்கள்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-113076267981452258?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113076267981452258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113076267981452258'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/blog-post_31.html' title='தீபாவளி வாழ்த்துக்கள்!'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-113025644242466440</id><published>2005-10-25T09:06:00.000-07:00</published><updated>2005-10-25T09:07:22.433-07:00</updated><title type='text'>அறுசுவை</title><content type='html'>போன வாரம் ரொம்ப பிஸியாக ஓடி விட்டது. வீட்டில் மனைவிக்கு உடல் நலக் குறைவு. ஐய்யா தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. குழந்தை பராமரிப்புலேர்ந்து சமையல் நேரம் வரை பார்பதற்குள் எட்டு புள்ளை பெத்த மாதிரி உடம்பு பென்ட் நிமிர்ந்துவிட்டது. பொதுவாக மனைவி சில ஸ்பெஷல் பதார்த்தங்கள் செய்தால் என்னிடம் தான் உப்பு, உரப்பு சரியாக இருக்கா என்று பார்க்கச் சொல்லுவார். இதனாலேயே எனக்கு மனதில் அறுசுவை நடராஜன் என்று நினைப்பு இருப்பதாக அடிக்கடி மரியாதை செய்வார். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெஷல் பதார்த்தங்களுக்கே உப்பு உரப்பு பார்க்கும் எனக்கு சாதரண சமையலா பெரிது என்று சென்னா மசாலா செய்ய இறங்கினேன். தேவையான கிரேவி  தயாரானதும் உப்பு உரப்பு ஸ்டையிலா போட்டு  ஸ்பூனால் எடுத்து டேஸ்ட் பார்த்தால் ஒரே உப்புக் கரிப்பாக இருந்தது. சரி கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் விட்டு சரி பண்ணிவிடலாமென்று விட்டு விட்டு மீண்டும் சரி பார்த்தால்  உப்பே இல்லை. அப்புறம் தான் மணடையில் உரைத்தது. உப்பு போட்ட ஸ்பூனாலே டேஸ்ட் பார்த்தேன் என்று. மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டு சரி பார்த்தால் சரியாகி இருந்தது. டின்னில் இருந்து சென்னாவை போட்டு கொதிக்கவிட்டு பார்த்தால் மீண்டும் உப்புக் கரியாக இருந்தது. கடங்காரன் டின்னில் உப்புத் தண்ணியில் சென்னாவை வைத்திருக்கிறான். சரி மீண்டும் எலுமிச்சாபிஷேகா தான் என்று தெளித்ததில் மூடி சென்னாவில் உள்ளே விழுந்து ஜூஸ் பொல பொலவென சென்னாவில் கொட்டிவிட்டது. மூடியை சென்னாவில் தேடி எடுக்கும் போதே தெரிந்துவிட்டது என்ன லட்சணமாக இருக்குமென்று. கர்பஸ்தீகள் கூடத் தொடமாட்டார்கள் அப்பிடி ஒரு புளிப்பு. இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே முழுங்கி வைத்தேன். "உனக்கு உடம்பு சரியில்லை சென்னா மசாலா சாப்பிடக்கூடாதென்று டாக்டர் சொல்லி இருக்கார்" - மனைவிடம் வள்ளுவர் பெயரால் பொய்மையும் வாய்மையிடத்திவிட்டு சொன்ன கையோடு மிச்சத்தை ஆபிஸுக்கு எடுத்துக் கொண்டு போய் தூரப்போட்டிருக்கவேண்டாமோ...மனுஷன் சாப்பிடுவானா இத என்று மனதிற்குள் சொல்லிவிட்டு கையை வீசிக்கொண்டு சென்று பிட்ஸா சாப்பிட்டுவிட்டேன். ஆத்துக்காரர் ஆசையோடு பண்ணிவைச்சதை டேஸ்ட் பார்த்துவிட்டு "இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்று நேற்றெல்லாம் ஒரே புகழாரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி தீபாவளி பார்ட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை 51 தொட்டுவிட்டது. இடத்திற்கு சொல்லியாகிவிட்டது, சாப்பாடுக்கு சொல்லியாகிவிட்டது. வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டிருக்கிறது. நான் சக்ரா பாலன் என்று கான்பரன்ஸ் கால் போட்டு நல்லா அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம். இது போக இதுபற்றி திருமதி.உமா கிருஷ்ணாவிடம் வேறு அரட்டை.  பிரமேலதா பாலன், உமா கிருஷ்ணா என்று ஒரு கூட்டமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். பாட்டு, ம்யூஸிக் , நடனம் என்று ஒரே கும்மாளமாய் இருக்கிறது. நாளைக்கு விளையாட்டுக்களைப் பற்றி சொல்கிறேன். பார்டி மூலமாகவும் இந்த ப்ளாக் மூலமாகவும் புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்.  அடுத்த ஜொள்ளித் திரிந்த காலத்தை வெள்ளிக்கிழமைக்குள் பதிந்து விடுகிறேன். அதுவரைக்கும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-113025644242466440?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113025644242466440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/113025644242466440'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/blog-post_25.html' title='அறுசுவை'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112972740097806143</id><published>2005-10-19T06:08:00.000-07:00</published><updated>2005-10-19T06:10:00.986-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112507087539500080"&gt;Part 4&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112600142278330557"&gt;Part 5&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112713132648015062"&gt;Part 6 &lt;/a&gt;&amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112747305030253137"&gt;Part 7&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112912290823029878"&gt;Part 8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வறுக்காத ரவை கேட்டதும் கண்ணாடிக் கிளி ரொம்பவே குழம்பிப் போனாள்.&lt;br /&gt;"ரவையா?&lt;br /&gt;"ஆமாம் கேசரி செய்வார்களே அதே ரவை"&lt;br /&gt;"கேசரியா?!%?" &lt;br /&gt;"ஆமாம் பெண் பார்க்க வரும்போதெல்லாம் செய்வார்களே..கேசரி"&lt;br /&gt;இந்த மாதிரி விழாக்களில் பையன்கள் சகட்டு மேனிக்கு கலாய்ப்பான்கள் என்பதால் நான் அவளை கலாய்க்கிறேன் என்று முடிவே கட்டிவிட்டாள். &lt;br /&gt;"இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்..."&lt;br /&gt;"ரவை வேண்டும்..வறுக்காதது" &lt;br /&gt;"..." அவளுக்கு என்னத்திற்கு ரவை வேண்டும் அதுவும் வறுக்காத ரவை வேண்டும் என்று புரியவே இல்லை. நான் அவளுக்கு கேசரி செய்ய சொல்லிக்குடுக்கலாமா இல்லை மிருதங்கம் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக்குடுக்கலாமா என்று யோசிப்பதற்குள் அடியில் பற்றிக் கொண்டால் போல் ஒருவன் ஓடிவந்தான்.&lt;br /&gt;"ஹீ வான்ட்ஸ் கேசரி..ஐ டொன்ட் நோ வொய்" - கிளி அவனிடம் இங்கிலீஸில் பாட்டு பாடியது.&lt;br /&gt;"கேசரியா..?"&lt;br /&gt;"இல்லை கேசரி செய்யற ரவை...மிருதங்கம் வாசிக்கறதுக்கு கொஞ்சம் வறுக்காத ரவை வேணும்"&lt;br /&gt;"மிருதங்கத்துக்கு ரவையா... எதுக்கு?" - நான் கடலை போடுவதற்கு என்னமோ ரவை கேட்ட மாதிரி மிரட்டினான். &lt;br /&gt;&lt;br /&gt;கிளி கேட்டிருந்தாலாவது விலாவாரியாக சொல்லியிருப்பேன்.. இந்தத் தடியனுக்கு சொல்லிக்குடுப்பதற்கா எங்க மாமா என்னை மிருதங்கம் படிக்க வைத்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;"ரவை இல்லாட்ட மிருதங்கத்தில் சரியா சத்தம் வராது. தொட்டு தொட்டுன்னு தான் வரும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் தொட்டுனக்கு தொட்டுனக்குன்னு தான் வாசிங்களேன்.." - நக்கல்&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது.  "இல்ல வறுக்காத ரவை கிடைக்குமா.." என்று பழைய பல்லவியையே பாடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க காலேஜில் ரேஷன் கடையெலாம் இல்ல சாரி ஹீ ஹீ" கிண்டல் அடித்துவிட்டு கிளியைப் பார்த்து சிரித்தான்.  பக்கத்தில் கிளி இருந்தால் எல்லாப் பையன்களுக்கும் வரும் நக்கல் சின்டிரோம் தான். கிளியும் சுமாராய் சிரித்து வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"....உங்க காலேஜில் ஹாஸ்டல் இருக்குமே அங்கே மெஸ் என்று ஒன்று இருக்குமே அங்கே கேட்டால் கிடைக்கும் அதான் கேட்டேன்" - கிளி நான் கடலை பார்ட்டி என்ற சந்தேகம் போய் ஜென்டில்மேன் தான் என்று புரிந்து கொண்ட மாதிரி தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்காலே போய் பீச்சாங்கைப் பக்கம் போன்னு வழிகாட்டிவிட்டான். கிளிக்கு மட்டும் "ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போகிற வழியில் எதுக்கும் இருக்கட்டும் என்று பரதநாட்டியப் பெண்களிடமெல்லாம் வறுக்காத ரவை கிடைக்குமா என்று வறுத்துக் கொண்டே போனோம். மெஸ்ஸில் ரவை கிடைத்து வாங்கிக் கொண்டுவரும் போது அந்தப் பெண்களிடம் ரவை கிடைத்து விட்டது எங்களுக்காக கஷ்டப்பட்டுத் தேடவேண்டாமென்று திருப்பியும் ஒரு தரம் வறுத்து விட்டுப் போட்டியில் வாசித்தேன். கண்ணாடிக் கிளி நான் எப்பிடி வாசிக்கிறேன் என்று பார்த்துவிட்டு கை தட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நான் யூத் பெஸ்டிவல் போய்வந்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைகழங்களுக்கு இடையே நடத்தும் இன்டர் யுனிவேர்ஸிட்டி பெஸ்டிவல் நடத்தும் பொறுப்பு எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இந்த விழா எங்கள் ஊருக்கு பக்கத்திலிருக்கும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடப்பதாக முடிவாகியிருந்தது. மிகவும் அருமையான இடம். பொதிகை மலையில் அமைந்திருக்கும் கல்லூரி இது. மலையில் ரொம்பவும் ஏறாமல் ஆரம்பத்திலேயே இருக்கும். கல்லூரி அமைந்த இடமே ரம்மியமாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி காலேஜ்களுக்கிடையே இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடக்கும் என்பதால் எங்கள் பல்கலைக்கழக குழுவை தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் மாவட்ட கலூரிகளுக்கிடையே போட்டி வைத்தார்கள். அவற்றில் சிறந்தவர்களை ஒரு குழுவாக எங்கள் யுனிவர்ஸிட்டி சார்பாக பங்கேற்க வைப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பற்றி சொல்லிவிட வேண்டும். குற்றாலம் என்றால் உங்களுக்கு அருவி நியாபகத்துக்கு வந்தால் எங்க ஊர் வயசுப் பசங்களுக்கு பராசக்தி கல்லூரி தான் நியாபகம் வரும். அவ்வளவு அருமையான கல்லூரி. பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய டீம்ட் யுனிவர்ஸிட்டி. அதுவும் எங்கள் கல்லூரி தான் அவர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே பக்கம் என்பதால் இரு கல்லூரிகளுக்குமிடையே இருக்கும் இணக்கம் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;தகுதிப் போட்டியே பலமாக இருந்தது. தகுதிப் போட்டி முடிந்ததும் உடனே முடிவை அறிவிக்காமல் ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்கிற ரீதியில் அறிவித்தார்கள். இல்லாவிட்டால் காலேஜுகளுக்குள் சண்டை வரும் என்று நினைத்தார்கள் போலும். நானும் சரி ஆச்சு அம்புட்டுத்தான் என்று வந்துவிட்டேன். போட்டி நடப்பதற்கு முந்தின நாள் வரை தகவலே இல்லை. முந்தின நாள் குண்டு வாத்தியார் க்ளாஸ் நடக்கும் போது நடுவில் வந்து நான் செலெக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னார். மெடல் வாங்கிவந்தால் காலேஜுக்குப் பெருமை என்று இன்னும் எதெல்லாமோ சொன்னார். எனக்கு எங்க டீமில் வேறு யார் யார் இருப்பார்கள் என்று தயக்கம். ஒருவழியாக லிஸ்டை நைசாக லவட்டிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் யுனிவர்ஸிட்டி குழுவில் மொத்தம் பதினாறு பேர்கள். பத்து பெண்கள் - அனைவரும் பராசக்தி கல்லூரியிலிருந்து. என்னையும் சேர்த்து ஆறு ஆணக்ள். ஐந்து பேர் திருநெல்வேலி கல்லூரிகளிலிருந்து. அட்ரா சக்கை அட்ரா சக்கை...மனம் குதூகலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112972740097806143?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112972740097806143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112972740097806143'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/9.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112912290823029878</id><published>2005-10-12T06:13:00.000-07:00</published><updated>2005-10-12T06:15:08.243-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...8</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112507087539500080"&gt;Part 4&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112600142278330557"&gt;Part 5&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112713132648015062"&gt;Part 6 &lt;/a&gt;&amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112747305030253137"&gt;Part 7&lt;/a&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்கள் பெரும்பாலும் எல்லோருக்குமே இனிமையாகத் தான் இருந்திருக்கவேண்டும். எனக்கும் தான். அதிலும் கல்லூரி நாட்களில் "யூத் பெஸ்டிவல்" என்று அழைக்கப்படும் கலை நிகழ்சிகள் நிறைந்த விழாக்களின் பெயரால் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அட்டென்டன்ஸ் விழுந்துவிடும் என்பதால் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே பயிற்சி என்ற பெயரிலே வால்தனத்தை ஆரம்பித்துவிடுவோம். நான் பள்ளிக் காலங்களிலிருந்தே பேச்சுப் போட்டி, மிருதங்கம், டம்ப் சேரட்ஸ், அந்தப் போட்டி, இந்தப் போட்டி என்று கோட்டி பிடித்து அலைந்து கொண்டிருப்பேன். எல்லாக் கல்லூரிகளிலும் இந்த மாதிரி போட்டிகளுக்குப் போவதற்கென்றே ஒரு டீம் இருக்கும். நான் முதல் வருடம் படித்த போது எங்கள் கல்லூரியில் அந்த மாதிரி ஒருத்தரும் இல்லை. பேச்சுப் போட்டி பொறுப்பை மட்டும் ஒரு ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நச்சரித்துப் புடுங்கி ஸ்பான்சர்ஷிப்பை பேச்சுப் போட்டியிலிருந்து மெதுவாக மிருதங்கப் போட்டிகளுக்கும் விஸ்தரிப்பு செய்தேன். ஆனாலும் நான் மிருதங்கத்தை சுமந்து கொண்டு வந்தால் &lt;br /&gt;"வந்துட்டியா வா..என்னடா காணோமே பார்த்தேன். இன்னிக்கு எங்கப்பா கொட்டடிக்கப் போற?" என்று எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குகிற ரீதியில் தான் பேசுவார். கொஞ்ச நாளில் பொறுப்பு இன்னோர் சங்கீத ஞானம் நிறைந்த வாத்தியார் கையில் போயிற்று. அவர் கொஞ்சம் பரவாயில்லை. கலைத்துறையில் உறுப்பினராய் இருந்ததால் போட்டிகளுக்கு போவதற்கு நிறைய ஊக்குவிப்பார். ஆனால் அவரிடம் இம்சைகள் வேறு விதமாய் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி இன்னிக்கு நம்ம பெருமாள் கோவில்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா பாட்டுப் பாடறாங்க நல்ல பாடுவாங்க...மிருதங்கம் வாசிக்க ஒரு ஆள் வேணும்ன்னு கேட்டாங்க...நான் தான் நீயிருக்கன்னு சொல்லியிருக்கேன்...சாயங்காலம் வீட்டுக்குப் போயிடாத என்ன ..". மனுஷன் உசிர விட்டு வாசிச்சா கடைசியில் ரெண்டு தேங்காய் மூடியும், லொளு லொளு பழமும் தருவார்கள். கூடக் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும். மாமியிடம் தேங்காய் மூடியைக் கொடுத்தால் அடுத்தநாள் இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேங்காய் மூடிக் கச்சேரி அடிக்கடி நடக்காதென்பதால் பொறுத்துக் கொள்வேன். முதலில்  யூத் பெஸ்டிவல்களுக்குத் தனியாக போய்க்கொண்டிருந்தேன். எல்லா யூத்பெஸ்டிவல்களிலும் கல்லூரிகளிலும் வரவேற்பதற்கும், ரெஜிஸ்டிரேஷனுக்கும் இருப்பதிலே நன்றாக இருக்கும் மூன்று பெண்களும் அவர்களிடம் கடலை போட்டவண்ணம் இரண்டு ஆண்களும் இருப்பார்கள். இவர்கள் தான் பெயர் சரி பார்த்து, பதிந்து, தங்கும் வசதிகள் பற்றி சொல்லி, அடையாள அட்டை வழங்குவார்கள். பதிவு செய்யும் போது அந்தப் பெண்களிடம் கூட இரண்டு வார்த்தை பேசிவிட்டால் அவ்வளவு தான், கூட இருக்கும் கடலைப் பார்ட்டிகளுக்குப் பொறுக்காது. நான் தனியாக போகும் காலத்தில் இவர்களிடம் ரொம்ப வைத்துக்கொள்ள மாட்டேன். ஓரமாக உட்கார்ந்து கண்ணோடு கான்பதெல்லாமோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சனைக்காகவே கல்லூரியில் மெதுவாக யூத் பெஸ்டிவலின் அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு கலைக் கூட்டத்தைச் சேர்த்தேன். பெரிய கூட்டமெல்லாம் இல்லை மிஞ்சி மிஞ்சிப் போனால் மொத்தம் ஐந்து பேர் இருப்போம். ஒருத்தன் நன்றாகப் பரதநாட்டியம் ஆடுவான். ஒருத்தன் நன்றாக படம் வரைவான். மத்த ரெண்டு பேரும் உப்புக்குச் சப்பாணி கேஸ். சும்மா எதாவது ஒரு போட்டி என்ற பெயரில் வரும் பறவைகளை வாய் பார்க்க வருவார்கள். இந்த போட்டிகளுக்கெல்லாம் திருச்சி வரையிலும் உள்ள கல்லூரிகளில் இருந்து வருவார்கள். நல்ல வேளை மெட்ராஸில் இருந்து வர மாட்டார்கள். வரும் கூட்டத்தின் பந்தாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாரும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது தான் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் வருவது மாதிரி தாங்க முடியாமல் இருக்கும். எங்கள் ஐவர் குழுவிற்கு ஃபேஷன் என்றால் வெத்தலபாக்கு வைத்து குடுக்கும் பேஸனைத்(தட்டு) தவிர எதுவும் தெரியாது.  அதுவும் மிருதங்கத்தை முதுகில் சுமந்து கொண்டு ரெஜிஸ்டிரேஷனுக்கு போனாலே "கரகாட்டக்காரன்" ராமராஜன் கும்பல் வந்த மாதிரி தான் லுக்குவிடுவார்கள். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோம். ஆனால் இந்த கிடார் வைத்திருக்கும் பையன்களின் அலம்பல் தாங்கமுடியாது. சேர்ந்தாப்புல நாலு பெண்கள் வந்தால் போதும் உடனே மரத்தடியில் கடையை விரித்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நின்று கொண்டுவாசிப்பான், முட்டி போட்டுக்கொண்டு வாசிப்பான், தலையை சிலுப்பி விட்டுக் கொண்டு வாசிப்பான், ஆடிக் கொண்டே வாசிப்பான் - சேட்டை தாங்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஒருதரம் தில்லானா மோகனாம்பாள் டி.எஸ்.பாலைய்யா மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு உசிர விட்டு வாசிச்சு பார்த்தேன்...ம்ஹூம் ஒன்னும் தேறல. இருக்கற பெண்கள் கூட்டமெல்லாம் கிட்டார் மரத்தடியில் தான் கூடியது. அப்புறம் நானும் ஒரு கிட்டார் பையனை ப்ரெண்டு பிடித்து அவன் கிடார் வாசிக்கும் போது கிடார் பையை கடன் வாங்கிக் கொண்டு, வெறும் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிழக்கயும் மேற்கயும் அலைந்து பொண்ணுகளிடம் கடலை தேற்றுவேன். வெறும் கிடார் பையை வைத்துக் கொண்டே அவனோட கடலை சாகுபடியை நான் கெடுக்கிறேன் என்று கடுப்பாகி அந்தப் பையன் அப்புறம் கிடார் பையைக் கடன் குடுப்பதை நிப்பாட்டி விட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;மிருதங்கம் வாசிப்பதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. இதை "கொட்டு" என்று யாரவது சொன்னால் எனக்கு கொஞ்சம் கோபம் வரும். மண்டையில் கொட்டிவிடுவேன். மிருதங்கத்தின் இடது கைப் பக்கத்தில் ரவையை (உப்புமா செய்வார்களே அதே சூஜி தான்) தண்ணியில் நனைத்து கோந்து மாதிரி உருட்டி ஒட்ட வேண்டும். இது வாசிப்பதற்கு முன்னால் தான் செய்யவேண்டும். ரொம்ப முன்னாடியே ஒட்டிவிட்டாலோ , பதமாக இல்லாவிட்டாலோ சத்தம் நன்றாக இருக்காது. இதற்காகவே வறுக்காத ரவையை ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு முறை இந்த ரவை டப்பாவை மறந்து விட்டுப் போய்விட்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் தான் கவனித்தேன். ரவைக்கு எங்கு போவது? இன்னிக்கு கோவிந்தா தான் என்று நினைத்தேன். போட்டியில் பெயர்களை ஒரு அழகான கண்ணாடி போட்ட கிளி  மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை முதுகில் தூக்கிக் கொண்டு நேர அவளிடம் போய் நின்றேன்.&lt;br /&gt;"இன்னும்  போட்டி ஆரம்பிக்கவில்லை...நான்...உங்கள் பெயரை கூப்பிட்டதுக்கப்புறம் நீங்க வந்தாப்.."&lt;br /&gt;"இல்ல கொஞ்சம் வறுக்காத ரவை கிடைக்குமா?..."&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112912290823029878?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112912290823029878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112912290823029878'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/8.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...8'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112894259147057056</id><published>2005-10-10T04:09:00.000-07:00</published><updated>2005-10-11T01:59:12.340-07:00</updated><title type='text'>தீபாவளி பார்ட்டி / Diwali Party London</title><content type='html'>நேற்றைய பதிவில் ஒரு பிழைத் திருத்தமும், பெண்களின் ஏகோபித்த வேண்டுதலுக்காக உள்ளம் கவர் கள்வன் வில்லன் பொன்னம்பலத்தையும் விழாவிற்கு அழைத்துள்ளோம்.&lt;br /&gt;**********************************************&lt;br /&gt;தீபாவளிக்கு இங்கு லண்டனில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்று நண்பர்கள் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். இப்போதைக்கு நடத்தும் பொறுப்பை நான், &lt;a target=_new  href="http://www.chakkarapani.com/graffiti"&gt;சக்ரா&lt;/a&gt;, &lt;a target=_new  href="http://premalathakombai.blogspot.com"&gt;பாலன்&lt;/a&gt; மூவரும் பகிர்ந்துகொண்டுள்ளோம். ஏற்பாடுகள் துரிதமாக(?!) நடந்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாள் - 29 அக்டோபர் சனிக்கிழமை மாலை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டணம் - தலைக்கு பத்து பவுண்டு (10 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீட்லிருந்து ஆரம்பித்து வித விதமான மெனுவோடு மிகச் சிறந்த உணவு (சென்னை தோசாவிலிருந்து). ஜோடிகளுக்கு, குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு, பிரம்மச்சாரி/ரினிகளுக்கு  ஜாலியான விளையாட்டுகள் என்று நான்கு மணி நேரத்தை அடுத்த தீபாவளி வரை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு  அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். யூ.கே,இங்கிலாந்து, ஐக்கிய ராச்சியம் (எல்லாம் ஒன்னு தாங்க) ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வர ப்ரியப்பட்டால் r_ramn at yahoo dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் விபரங்களை அனுப்பி வைக்கிறேன். வெளியூரில் இருக்கும் அன்பர்கள் இந்த தேதியில் இங்கு வர சௌகரியப்படால் அவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவிற்கு அஸின் மட்டும் போதுமா இல்லை த்ரிஷாவையும் கூட்டிக்கொண்டு வருவதா என்று பொதுக்குழு சண்டை நடந்து வருகிறது. பாலனுக்கு நயன் தாராவும் வர வேண்டுமாம். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டேன்.(ஆட்சேபனை எல்லாம் வூட்டுல தான் இருக்கும்). பெண்கள் ஏமாற்றமடையக் கூடாதே என்று சத்யராஜ், விஜயகாந்த்,பொன்னம்பலம் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரைக் கூட்டிக் கொண்டு வரலாமென்றிருக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112894259147057056?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112894259147057056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112894259147057056'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/diwali-party-london.html' title='தீபாவளி பார்ட்டி / Diwali Party London'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112860149224346397</id><published>2005-10-06T05:24:00.000-07:00</published><updated>2005-10-06T05:24:52.250-07:00</updated><title type='text'>டீஜே</title><content type='html'>இரண்டு வாரங்களுக்கு முன்னால் அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த போது மொபைலில் ப்ரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ டுபுக்கா..! என் பெயர் ஷ்ரேயா...நான் உங்கள் வலைப்பதிவை ரொம்ப நாளாக படித்துவருகிறேன்...ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் நான் உங்கள் ரசிகை..." என்ற ரீதியில் ஆரம்பித்து தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரே படபடப்பு...ஓவராய் தாக்குதல் தொடர்ந்தது. என்ன பதில் சொல்லுவது..."ம்ம்ம் ஹீ ஹீ.." என்ற ரீதியில். நல்ல வேளை அன்று வெண்டைக்காய் சாப்பிட்டதால் சீக்கிரமே மண்டையில் பல்பு எரிந்து என்னோட தங்கமணி தான் ஷ்ரெயா பெயரில் குரலை மாற்றி மாட்லாடிக் கொண்டிருக்கிறதென்று புரிந்து "ஐய்யா யாரு...எங்கிட்டயேவா..." என்று தெளிவாக சமாளித்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் வேலைப் பார்ப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒரு அழைப்பு...இந்த முறை ஆண் குரல் &lt;br /&gt;"ஹலோ டுபுக்கு நாந்தான் ஜே.ஜே பேசுறேன்...நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா " என்று நேர விஷயத்துக்கு வந்துவிட்டார். கொஞ்சம் முழித்துக் கொண்ட பிறகு தான் பேசியது &lt;a target=_new  href="http://thenathans.blogspot.com"&gt;டீ.ஜே&lt;/a&gt; என்று புரிந்தது. நேற்று சந்தித்தோம். "இந்த மாமா எல்லாரையும் பார்க்கும் போது ஆரஞ்சு ஜூஸ் பரிசளிப்பார்..இன்னிக்கு சாயங்காலம் உனக்கும் ஒன்று கிடைக்கும்" என்று மகளிடம் சொல்லியிருந்தேன். ஆனால் டீஜே ஏமாற்றிவிட்டார். ஆனாலும் ரொம்ப நாள் பழகியவர்களைப் போல் எடுத்தலிருந்தே...ரெண்டு பேரும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டோம். அவருக்கு ஆபிஸில் ஜோலியிருந்ததால் ஒரு மணிநேரம் தான் பேசினோம். ஆனாலும் இனிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பாசமுத்திரத்தில் எங்களுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் என்று டீஜே ஆரம்பித்தார்...கடைசியில் யாரென்று பார்த்தால் ஹிந்தி மாமியின் நாத்தனார். எதுக்கு வம்பு என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். நல்லவேளை ஹிந்தி மாமி நேரடி சொந்தமில்லையாதலால் தப்பித்தேன். இனிமே கொஞ்சம் உஷாரா இருக்கனும்பா.&lt;br /&gt;&lt;br /&gt;லிவர்பூல் ஸ்டிரீட்டில் சென்னை தோசா இல்லாததால்...மெக்டோனால்டில் இலைதழைகளை மென்று கொண்டே பேசினோம். நான் தான் பில்லு குடுத்தேன். ப்ளாகினால் என்னென்ன செலவுகள் வரும் என்றும் தெரிந்து கொண்டேன். :) &lt;br /&gt;(சும்மா டமாஸு..கோவிக்காதீர்கள் டீஜே)&lt;br /&gt;&lt;br /&gt;(வர வர எழுத்தாளர் சாருநிவேதா மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றுகிறது. சாருநிவேதா இதைப் படித்தால் கெட்ட கெட்ட வார்த்தையால் வையப்போகிறார்...சொல்லிவிடாதீர்கள் ப்ளீஸ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112860149224346397?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112860149224346397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112860149224346397'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/blog-post_06.html' title='டீஜே'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112842217623925210</id><published>2005-10-04T03:35:00.000-07:00</published><updated>2005-10-04T03:36:16.246-07:00</updated><title type='text'>காயமே இது...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/345/247/1600/arvindswami.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/345/247/320/arvindswami.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காயமே இது பொய்யடா வெறும் &lt;br /&gt;காற்றடைத்த பையடா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்திலிருப்பவர் யாரென்று தெரிகிறதா? இல்லையென்றால்..இவர் தான் நாங்கள் ஜொள்ளுவிட்ட காலங்களில் எங்களுக்கு எமனாக வந்து எம்குலப் பெண்களின் கனவைத் திருடியவர். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பற்றி கனவு காணாமல் அரவிந்த் சாமியை கனவு கண்ட எங்குலப் பெண்களே...(நீங்களெல்லாம் அனேகமாக இப்போது கல்யாணமாகி குழந்தைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்) கானுங்கள் உங்கள் கனவு நாயகனை.&lt;br /&gt;&lt;br /&gt;(இதுக்குத் தான் நான் என்னை வெறும் கமலஹாசன் என்று சொல்லிக்கொள்வது கிடையாது .."உன்னால் முடியும் தம்பி" கமலஹாசன் என்று சொல்லிக்கொண்டால் எவ்வளவு சேஃப் பாருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மாதிரி ஆண்களுக்கு வயற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கும். ஆனால் எங்குலப் பெண்கள் அனேகமாக பொங்கி எழந்தாலும் எழலாம்...அதனால் வுடு ஜூட்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - &lt;a target=_new href="http://www.chakkarapani.com/graffiti"&gt;சக்ரா&lt;/a&gt; இந்தப் படத்தை அனுப்பியபோது அரவிந்த் சாமியைப் பார்க்கவேஇல்லை. சொன்ன அப்புறம் தான் தெரிந்தது. ஆமா ஒரத்தில சித்திக்கு அடுத்தாப்புல இருக்கும் குட்டி யாருப்பா? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்யா கேட்கிறேன் மத்தபடி ஒன்னுமில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112842217623925210?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112842217623925210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112842217623925210'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/10/blog-post.html' title='காயமே இது...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112808125234722367</id><published>2005-09-30T04:53:00.000-07:00</published><updated>2005-09-30T04:54:12.356-07:00</updated><title type='text'>பாரதியார் ஓணம் அவியல் சென்னை தோசா</title><content type='html'>எனது மகளையும் , மனைவியையும் நடனப் பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிக்கொண்டு வருவது ஞாயிற்றுக் கிழமை ஜோலிகளில் ஒன்று. அவர்கள் ஜாலியாக ஆடப் போய்விடுவார்கள். நான் இரண்டாவது குழந்தையை...பால் புட்டியுடன் பார்த்துக்கொள்வேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் நானும் அந்தப் பள்ளியை நடத்துபவரும் (மலையாளி) அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழக்கத்தினால் இரண்டு வாரங்களுக்கு முன் அவரிடமிருந்து ஒரு எதிர்பாராத அழைப்பு. ஓணத்திற்க்காக மலையாளிகள் சங்கமும் எங்கள் கவுன்சிலும் சேர்ந்து ஒரு விழா நடத்தப் போவதாகவும், அதில் பாரதியாரின் கவிதைகளைப் பற்றி நான் பேச முடியுமா என்றும் கேட்டார். கல்லூரி நாட்களில் நிறைய பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உண்டென்றாலும், கொஞ்சம் உதறலாய் இருந்தது. ஓசிச் சாப்பாடு போடுகிறார்கள் என்று தெரிந்ததும் என்னையுமறியாமல் ஒத்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பித்தது வினை. "ஐய்யோ பாவம் பாரதியார்..." என்று ஆரம்பித்து மனைவி சொல்லிச் சொல்லி என்னை ஓட்டியது சொல்லி மாளாது. &lt;br /&gt;"ப்ரிப்பேர் பண்ணியாச்சா?  எங்கே ஒரு தரம் சொல்லுங்கோ பார்போம்" - தோசைக்கு ஒருதரம் துவையலுக்கு ஒருதரம் என்று பரீட்சை எழுதும் பத்தாம் கிளாஸ் மாணவன் மாதிரி நான் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் என் ஃபிரண்டில்லை...நான் அவரைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று தெரிந்ததும் என் மகள் வர்ஷாவிற்கு "ஓக்க்க் தட் நில்ல் பெ fஉன்ன்ய்..." என்று சிரிப்போ சிரிப்பு.... என் மனைவி இது போறாது என்று பக்கத்திலிருந்த இன்னொரு தமிழ் ஜோடியிடம் சொல்ல அவர்களும் நான் பேசுவதைப் பார்க்க ஆர்வமாகி வருவதாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பிரேமலதா பாலன் தம்பதியினரைப் பற்றிச் சொல்லவேண்டும். இந்த ப்ளாக் மூலமாக கிடைத்த இனிமையான நண்பர்கள். அவர்களுடன் போன வாரம் முதன் முதலில் தொலைபேசியில் பேசிக் கொன்டிருந்த போது நான் இதுபற்றி லேசாக உளறிவிட...அவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு கண்டிப்பாய் வருவதாய் சொன்னார்கள். தனியாக சொதப்பினாலாவது வெளியே தெரியாது. இப்பிடி எல்லாரையும் கூட்டிவைத்துக்கொண்டா சொதபுவது. அதுவும் முதல் சந்திப்பு இப்பிடி டென்ஷனிலா நடக்கவேண்டும் - எனக்கு உள்ளூர ஜுரம் ஏறிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிக்குப் போய் பார்த்தால் முழுவதும் சேட்டன்களும் சேச்சிகளுமாய் இருந்தார்கள். "என்ன சுகந்தன்னே.." என்று பட்டு உடுத்திக் கொண்டு விளித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் ஜீன்ஸ் பேண்டும் காட்ராய் சட்டையும் போட்டுக் கொண்டு பரட்டைப் பாண்டியாய் பாரதியார் கவிதைகளைப் பற்றி பேச நான். வீடியோ காமிராவை கொண்டு எடுத்துவிட்டால் அதை வீட்டில் போட்டு போட்டு கேலிச் சிரிப்பு சிரித்து எனக்கு மரியாதை செய்வார்கள் என்பதால் நைஸாக வைத்துவிட்டு வந்துவிட்டேன். நல்ல வேளை பிரேமலதா பாலனும் கொண்டுவரவில்லை. என்னைத் தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் பாட்டு, நடனம், கச்சேரி என்று கலை நிகழ்ச்சிகள். ஜலதோஷம் பிடித்து மூக்கு ஞொண ஞொண என்று இருந்தது. இன்னும் கொஞ்சம் மூக்கால் பேசி மலையாள வாடையில் பேசி பாரதியாரை காப்பாற்றி விட்டேன். ஒருவர் என்னை போட்டோ வேறு எடுத்தார். (புதுசா ஃப்லிம் மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். முதல் போட்டோ வருமோ வரதோ என்று என்னை வைத்து திருஷ்டி கழித்திருக்கலாம்). நான் பேச ஆரம்பித்தது சில வயசான சேட்டன்களுக்கும், இன்னும் சில பேருக்கும் "சூச்சா" போய்விட்டு வருவதற்கு வசதியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவில் சோறு போடுவார்களென்று காத்திருந்தால்...பரிமாறுவதற்கு உதவிக்கு கூப்பிட்டார்கள். பாயாசம், ரசம், சாம்பார், உருளைக்கிழங்கு கறி, முட்டைகோஸ் கறி என்று பிரமாதப் படுத்தியிருந்தார்கள்.  மலையாள அவியல் வாசனை மூக்கைத் துளைத்தது. நானும் பாலனும் பரிமாறும் கூட்டத்தில் சேர்ந்துகொண்டோம். வந்திருந்த கூட்டத்துக்கு இந்த சாப்பாடு காணாது என்று கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது. நமக்கு கடைசியில் கிடைக்காது என்று தெரிந்தும்  பசியில் இன்முகத்தோடு சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் அள்ளிப் பரிமாறியது விளக்கெண்ணயும் தேனும் கலந்து குடித்த மாதிரி இருந்தது. கடைசியில் காக்காய்க்கு போடுவது மாதிரி கொஞ்சம் சோறும் ரசமும் மட்டும் கிடைத்தது. பாரதியார் புண்ணியத்தில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தோம். ஆனால் அடுத்த நாள் பாரதியார் கைவிடவில்லை. பாலன் பிரமலதாவைக் கூட்டிக் கொண்டு சென்னை தோசா சென்று முந்தின நாளுக்கும் சேர்த்து ஒரு கட்டு கட்டினோம். நான் தான் பில்லு கொடுப்பேன் என்று முதலிலேயே பிட்டு போட்டு வத்திருந்தாலும் கடைசியில் "நான் குடுப்பேன்.. நீ குடுப்பேன்னு" பில்லு குடுப்பதற்கு நாடகம் நடத்தி கடைசியில் பாலன் தான் காசு குடுத்தார். சாப்பிட்ட சாப்பாடு கூடக் கொஞ்சம் இனித்தது. மனுசன் ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிறார். ப்ளாக் எழுதுவதாலும், பாரதியாராலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நன்றாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் யாராவது வீட்டுக்கு வர்றீங்களா? சென்னை தோசா போகலாம்...பில்லு நான் தான் குடுப்பேன் சொல்லிட்டேன் ஆமா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112808125234722367?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112808125234722367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112808125234722367'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/blog-post_30.html' title='பாரதியார் ஓணம் அவியல் சென்னை தோசா'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112747305030253137</id><published>2005-09-23T03:55:00.000-07:00</published><updated>2005-09-23T03:57:30.313-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...7</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112507087539500080"&gt;Part 4&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112600142278330557"&gt;Part 5&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112713132648015062"&gt;Part 6&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்தது. அடுத்த நாள் தான் மண்டபத்துக்குப் போவதாக ஏற்பாடு. தெருவில் இரண்டு வீடுகளை வாடைக்கு எடுத்திருந்தார்கள். நான், மெட்ராஸ், மற்றும் இன்னும் ரெண்டு பேரும் செட் சேர்ந்தோம். மெட்ராஸ் நல்ல கலகலப்பாகப் பழகினான். ராத்திரிக்கு தண்ணியடிக்க அழைத்துப் போவதாய் அன்பாகச் சொன்னான். பழக்கமில்லை என்றவுடன் கலாய்க்காமல் பண்பாக விட்டுவிட்டான்.நல்ல பையனாகத் தான் தெரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாயும் அவளைவிட கொஞ்சம் வயது குறைந்த இன்னும் இரண்டு குட்டிகளும் செட்டு சேர்ந்திருந்தார்கள். என்னமோ பேசி க்ளுகென்று அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தனர். அன்று மதியம் நான் இந்தப் பக்கம் போய் மோர் குடித்துவிட்டு வருவதற்குள் மெட்ராஸ் நைஸாக நூல்விட்டு கடலை வறுக்க ஆரம்பித்திருந்தான். நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயட்டுமே என்று நானும் சேர்ந்து கொண்டேன். என்ன இருந்தாலும் மெட்ராஸ் மெட்ராஸ் தான்! ஹிந்தியெல்லாம் பொளந்து கட்டினான். என்னோட ஹிந்தி மாமி அவ்வளவு தூரம் சொல்லிக் குடுக்கவில்லையாதலால் நானும் கச்சேரிக்குப் போனேன்ங்கிற ரீதியில் சும்மா அச்சா குச்சா என்று ப்ரவேஷிகா ஹிந்தியில் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தேன். நல்லவேளை ரொம்ப நேரம் ஜால்ரா போடவேண்டிய அவசியமில்லாமல் பம்பாய் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டது. சும்மா அறிமுகம் தான் படுத்திக்கொண்டார்கள் என்பது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராஸ் இருக்கும் போது பம்பாய் முன்னால் என்னால் ஷோபிக்க முடியாதென்று நன்றாகப் புரிந்தது. பம்பாய் ஐம்பதாயிரம் கலர் பட்டுப்புடவை ஜோதிகா மாதிரி அடிக்கடி ட்ரெஸ் மாற்றிக்கொண்டிருந்தாள். மெட்ராஸ் இதெல்லாம் அவனுக்காகத் தானென்றும், நான் எனக்காத் தான் என்றும் நினைத்துக் கொண்டோம். பம்பாய் நல்ல பதவிசாகப் பழகினாள். மெட்ராஸ் அடிக்கடி எதாவது சொல்லிக்குடுத்துக் கொண்டிருப்பான். பம்பாய் ஜன்னல் வைத்த சட்டை போட்டுக் கொண்டுவந்தால் வாஸ்து சொல்லுவான், பஜ்ஜியும் சொஜ்ஜியும் தின்று விட்டு ஜோக் அடிப்பான், பாட்டு பாடுவான். எனக்கு வெறும் காத்து தான் வரும். கூடவே காதிலிருந்து புகையும் வரும். "சுகப் பிரசவம் பார்பது எப்பிடி" என்பது தவிர கிட்டத் தட்ட எல்லா விஷயங்களையும் மெட்ராஸ் தெரிந்து வைத்திருந்தான். பம்பாய்க்கு என்மேல் ஒரு "இது" என்ற நம்பிக்கை வெகு சீக்கிரத்தில் புஸ்ஸாகிப் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணங்களில் களை கட்டுவதே இரவு நேர அரட்டைக் கச்சேரிகள் தான். வெத்தலை போட்டுக்கொண்டு  சில மாமாக்கள் அடுத்தாத்து மாமிகள் முன்னால் பிரதாபங்களை அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருபக்கம் பட்டுப் புடவை மாமிகள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் இந்த முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள அக்கா மாமிகளின் அரட்டையிருக்கிறதே...எஸ்.ஜே.சூர்யா ரகம். ஒரு தடவை காது குடுத்துக் கேட்டேன்...அடேயப்பா....ஆம்பளைகளையும் மிஞ்சி விட்டார்கள்.காதைப் பொத்திகறதுக்கு பத்து கைவேண்டியிருந்தது. சை என்று ஆகிவிட்டது. அதிலிருந்து இப்பொதெல்லாம் கல்யாணத்திற்கு போனால் இவர்கள் அரட்டையை மிஸ் பண்ணுவதே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தாக்க்ஷரி" இல்லாத கல்யாணமும் கல்யாணமா? பம்பாய் அண்ட் கோ "அந்தாக்க்ஷரி" என்ற பாட்டுக்குப் பாட்டு விளையாட்டு ஆட ஆரம்பித்திருந்தார்கள். இத இத இதைத் தானே எதிர்பார்த்தோம். உடனே கூட்டத்தோடு கோவிந்தாக்களாய் நாங்களும் ஐக்கியமானோம். இந்த மாதிரி விளையாட்டுக்களில் வடகத்திய கூட்ட தொல்லை தாங்கமுடியாது. "சிந்தகி", "சப்னே", "மொஹபத்", "இஷ்க்" - இப்பிடி எதாவது வரும் ஹிந்தி பாட்டைப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். ஹிந்தி ப்ரவேஷிகா பரீட்சையில் எனக்கு இந்த மாதிரி சினிமா பட்டெல்லாம் சொல்லிக்குடுக்கவில்லை. என்னுடைய சுய ஆர்வத்தால் "சாரே ஜகான்சி அச்சா " மட்டும் ரெண்டு வரி தெரியும். கூட இருந்த ரெண்டு தீவட்டிகளுக்கு அதுவும் தெரியாது. இருந்தாலும் மெட்ராஸோடு சேர்ந்து கொண்டு கோவிந்தா பாட்டு பாடி ரொம்ப நாறாமல் சமாளித்தோம். முந்தின பாட்டிலிருந்து சில கீ வேர்ட்ஸ் நியாபகம் வைத்துக் கொண்டு அடுத்த அடுத்த கோவிந்தா பாட்டில் பாடுவோம். மிச்சத்தை மெட்ராஸ் பார்த்துக் கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாய்க்கும் மெட்ராஸ்க்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டேவந்தது. மண்டபத்துக்கு வந்த பிறகு ரெண்டுபேரும் திடீர் திடீரென்று காணமல் போய்விடுவார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஹிந்தி படித்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறந்ததே இப்பிடித் தான். காசியாத்திரை, ஊஞ்சல் என்று எல்லா இடங்களிலும்  மெட்ராஸ் பம்பாய் பின்னாடியே மோப்பம் பிடித்துக்கொண்டு போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண வீடுகளில் அரட்டை அடித்து அடித்து களைத்துப் போய் மதியம் இரண்டு மணிக்கு ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...ஒன்னு ரெண்டு டயாப்டீஸ் மாமாக்களைத் தவிர மண்டபமே தூங்கிப் போகும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கனவில் பம்பாயில்  ஹிந்தி மாமியோடு "ருக் ருக் ருக்" பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டு பிரவேஷிகா பரீட்சையில்...இந்தியாவிலேயே முதல் மாணவனாய்த் தேறி ராஷ்டிரபதி என் நெஞ்சில் பதக்கமும் குத்தி ஹிந்தி மாமியையும் கல்யாணம் பண்ணிவைத்த அந்த வேளையில்...மெட்ராஸும் பம்பாயும் எங்கேயோ கடலை சாகுபடி செய்துகொண்டிருந்தார்கள். ஹிந்திமாமியோடு குடித்தனம் நடத்த பிடிக்காமல் நான் முழித்துப் பார்த்தபோது...ஒரு மூலையில் மெட்ராஸும் பம்பாய் கையையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அதற்கப்புறம் கொஞ்சம் நேரத்தில் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சாயஙகாலம் நாங்கள் புறப்பட வேண்டியிருந்ததலால் மெட்ராஸ் பம்பாய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மெட்ராஸ் கண்ணைச் சிமிட்டி அவனுக்கு பம்பாய் தான் இனிமே எல்லாம் என்றான். வாழ்கைக்கு ஹிந்தி எவ்வளவு பிரயோஜனப் படும் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதற்கப்புறம் அவர்களை நான் பார்க்கவே இல்லை. இரண்டு வருடங்கள் முன்னாடி விசாரித்ததில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் - அவா அவா கணவன் மனைவியோட !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="javascript:HaloScan('JTK7');" target="_self"&gt;Use this Comments(#)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112747305030253137?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112747305030253137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112747305030253137'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/7.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...7'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112713132648015062</id><published>2005-09-19T05:00:00.000-07:00</published><updated>2005-09-19T05:02:06.486-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...6</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112507087539500080"&gt;Part 4&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112600142278330557"&gt;Part 5&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;திருமண வைபவங்கள் மிகவும் குதூகலமானவை. அதுவும் நெருங்கிய சொந்த வட்டங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி குஷி. சிறுவர் சிறுமியர்க்கு ஸ்கூலுக்கு லீவு, அப்பா அம்மா கண்டுகொள்ள மாட்டார்கள் விளையாடிக் கொண்டே இருக்கலாம். அப்பாக்களுக்கு அரட்டை அடிக்கலாம், அம்மாக்களுக்கு பிக்கல் பிடுங்கல் கிடையாது. சமைக்க வேண்டாம், வேளா வேளைக்கு வித விதமாக நகையும் உடையும் அணிந்து கொண்டு ஆற அமர அரட்டை அடிக்கலாம். டீனேஜ் பயன்களுக்கும் கல்யாணமாகத பிரம்மச்சாரிகளுக்கும் மட்டும் கொஞ்சம் ரெண்டுங்கெட்டானாய் இருக்கும். சரியான செட் அமையாவிட்டால் போர் அடிக்கும். செட் அமையாவிட்டாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பெண் வீட்டு சொந்தமோ, பையன் வீட்டு சொந்தமோ இருந்துவிட்டால் போதும். மனதில் ஒரு கிளுகிளுப்பு வந்து விடும். அவள் பார்ப்பாளே என்று கூட கொஞ்சம் ஷோக்காய் ஆடை அணிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஈடுபாடு இல்லாமல் ஓரளவு நெருங்கின சொந்தத்தில் ஒரு கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னதாகவே போக வேண்டியிருந்தது. பாட்டிகளும் மாமாக்களும் மாமிகளும் சேர்ந்து நடத்தும் மாநாடு மாதிரி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டியம்மா இந்தப் பச்சைக்கல் நெக்லெஸுக்கு தோதா ஒரு மூக்குத்தி வாங்கித் தரச் சொல்லப்பிடாதோ உன் ஆம்படையான?" - கவலையே படாமல் பாட்டிகள் ஆம்படையான்களுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்படையான்கள் இது பற்றி கொஞ்சமும் தெரியாமல் "ஏண்டா அடுத்தாப்புல என்ன படிக்க போற? இந்தக் காலத்துல எவ்வளவு படிச்சாலும் காணாது பார்த்துக்கோ.." என்று எனக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சாண்டிகளை விட பாட்டிமார் கூட்டமே எவ்வளவோ தேவலை என்று அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்ட போது தான் அவள் வந்தாள். எங்கள் ஊர் பக்கம் பெண்களெல்லாம் நன்றாக இருப்பார்கள். அதுவும் கல்லிடைக்குறிச்சியில் தெருவுக்குத் தெரு பஞ்சமே இருக்காது. என்ன கொஞ்சம் துடுக்குத்தனம் ஜாஸ்தியா இருக்கும் (ஹி ஹி...அம்மாடி நீ அப்பிடி கிடையாது நேக்குத் தெரியும்). இவளைப் பார்த்த போது கல்லிடைக்குறிச்சிக் களை தெரியவில்லை. அதையும் தாண்டி அழகாக இருந்தாள். இந்த ஷாம்பூ விளம்பரங்களில் ரெண்டு நிமிஷம் வந்து மனதைக் கொள்ளை கொள்வாளே அந்த மாதிரி பளிச்சென்று இருந்தாள். மார்டனாகவும் இருந்தாள். அன்றைக்கு எனக்கு கன்னி ராசி தூக்கலாக இருந்திருக்கவேண்டும். நேர நான் வம்பளந்துகொண்டிருந்த பாட்டியிடம் வந்து கட்டிக்கொண்டாள் (பாட்டியைத் தான்...) குடுத்து வைத்த பாட்டி. பாட்டி ஷேம லாபங்களை விசாரித்தலிருந்து பார்டிக்கு பம்பாய் என்று தெரிந்தது. (ஆல் இன்டியா லெவெலில் ஜொள்ளாட்டா ஜென்மம் சாபல்யம் அடையுமோ). பம்பாயும் பெங்களூர் லிஸ்டில் அன்று சேர்ந்துகொண்டது. கொஞ்ச நேரம் பாட்டியிடம் பேசி விட்டு பம்பாய் வேறு பாட்டியைக் கட்டிக்கொள்ள கிளம்பிவிட்டது. (ஹூம் பேசாம பாட்டியா பிறந்திருக்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாய் கலகலவென்று எல்லாரிடமும் பேசிக் கொண்டே தென்றலாய்த் தவழ்ந்தாள். இப்பிடி நான் பாட்டுக்குத் தேமேன்னு பம்பாயைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் அந்த வில்லன் வந்தான். சிரித்துக் கொண்டே அறிமுகப் படுத்திக்கொண்டான். புள்ளையாண்டன் மெட்ராஸிலிருந்து வந்திருந்தான். "என்ன அந்தப் பெண்ணை ரொம்ப லுக்கு விடறே? பிடிச்சிருக்கோ? " முகத்துக்கு நேர கெட்டவுடன் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன். "அப்பிடியெல்லாம் இல்லை....அவ முகத்தை எங்கியோ பார்ர்தமாதிரி இருந்துது அதான் யோசிச்சிண்டிருக்கேன்...ஏன்?"  சரளமாக வாயில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா இருக்கா இல்ல...ட்ரை பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்" மெட்ராஸில் சிக்கந்தர் ஒப்பந்தம் பிரபலம் இல்லை போல. நேர பட்டா பண்ணி எடுத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"புரியறது. ம்...நீ நடத்து ராசா". &lt;br /&gt;&lt;br /&gt;ஜொள்ளு விடுவது திங்கள்கிழமை காலைத் தூக்கம் மாதிரி. எழுந்திருக்க மனசே வராது. இனிய இம்சை. ஆனால் ஜொள்ளுவிடுவதைப் பக்கத்திலிருந்து பார்பது என்பது ஒன் டே கிரிக்கெட் மாட்சைப் பார்பது மாதிரி. விறுவிறுப்பாக இருக்கும். இப்பிடி விளையாடு அப்பிடி விளையாடு என்று சகட்டு மேனிக்கு வாரி வழங்கலாம். சொதப்பிட்டியேன்னு அங்கலாய்க்கலாம். ஜெயிச்சாலும் தோத்தாலும் காரணங்களை அலசிப் பொழுதைப் போக்கிக் கொள்ளலாம். மொத்ததில் நேகாமல் நொங்கெடுத்த திருப்தி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராஸ் Vs பம்பாய் மேட்ச்சும் இப்பிடித் தான் விறுவிறுப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="javascript:HaloScan('JTK5');" target="_self"&gt;Use this Comments(#)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112713132648015062?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112713132648015062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112713132648015062'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/6.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...6'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112678008099774511</id><published>2005-09-15T03:27:00.000-07:00</published><updated>2005-09-15T03:28:01.003-07:00</updated><title type='text'>கவிதெ!</title><content type='html'>சமீபத்திய திரையிசைப் பாடல்களில் ரசித்த வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;strong&gt;உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்..&lt;/strong&gt;&lt;/em&gt;" - ரெண்டக்கா பாட்டு.அந்நியன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான சிந்தனை. அருமையான வரிகள். நினைச்சுப் பார்க்கவே அருமையாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் வரும் வரி தான் புரியவேஇல்லை. அதென்ன "உன்னை தேக்கடியில் யானையாக நினைச்சேன்"  யானைதானா இல்லை டமீலில் பாடியதின் விளைவா? இல்லை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அதென்ன தேக்கடி யானை? எனக்கு விக்ரமைப் பார்த்த போது ஹிப்பி வைத்துக்கொண்ட வாழைக்காய் பஜ்ஜி மாதிரி தான் தெரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கதவில்லா கழிவறைக்கு பக்கெட்டு காவல் - மச்சி&lt;br /&gt;ஆச்சான்னு அடுத்த ஆளு உடனே தாவல்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- புறாக் கூண்டு போல பாட்டு, காதல்&lt;br /&gt;&lt;br /&gt;:)))) பெண்கள் ஹாஸ்டலில் எப்பிடியோ தெரியாது ஆனால் எல்லா ஆண்கள் ஹாஸ்டல், டார்ம், மேன்சன் என்று எல்லா இடங்களிலும் நடக்கும் அன்றாட நிகழ்வு தான். அதுவும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது வரை உள்ள மீடியம் மாமாக்களுடன் இருந்துவிட்டால் போதும் தொல்லை தாங்க முடியாது. உள்ள போய் உலக விஷயங்களைப் பற்றி சிந்திக்க விட மாட்டார்கள்,   ஆச்சா ஆச்சான்னு அரித்துப் புடுங்கிவிடுவார்கள். (நமக்கு கற்பனை பிறப்பதே இங்கு தான்..உள்ள போனா சிந்தனா சிற்பியாகிவிடுவோம்ல). வரிகள் பாட்டில் அருமையாக சுருதி சேர்ந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112678008099774511?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112678008099774511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112678008099774511'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/blog-post_15.html' title='கவிதெ!'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112660632533566751</id><published>2005-09-13T03:11:00.000-07:00</published><updated>2005-09-13T03:12:05.343-07:00</updated><title type='text'>பொன்னியின் செல்வன்</title><content type='html'>சமீபத்தில் லண்டன் ப்ளாகர்ஸ் மீட்டில், நாங்களெல்லாம் ஒரு ஓரத்தில் வடை தோசையை நொசுக்கிக் கொண்டு இருந்த போது இன்னொரு ஓரத்தில் &lt;a target=_blank  href="http://ahambaavam.blogspot.com"&gt;குருவும்&lt;/a&gt; "மே மாதம்" &lt;a target=_blank href="http://mdeii.blogspot.com"&gt;ஆனந்தும்&lt;/a&gt; கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். (நான் கூட அருண்மொழித் தேவர் பாத்திரத்துக்கு மறைமுகமாக அப்ளிகேஷன் போட்டுப் பார்த்தேன்...காதில் விழாதமாதிரி நடித்து விட்டார்கள் சதிகாரர்கள்). சமீபத்தில் இருவரும் அதைப் பற்றி பதிந்திருக்கிறார்கள்.(படமாக்குவதைப் பற்றி).&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழப் புடவையை கழுத்தில் "டை" யாக கட்டிக்கொள்வது போல. அரண்மனை மண்டபத்தில் ஓப்பனிங் சீனில் குலுக்கு நடனமும் பரதநாட்டியமும் கலந்து நடன மாதர் ஆடும் ஒரு ஆட்டம் என்று ஆரம்பித்து, அருவிக் கரையில் சொட்டச் சொட்ட ரொமேன்ஸ், நடு நடுவே சென்டிமென்ட் வசனங்கள், யானை பூனையெல்லாம் வைத்து சண்டைக் காட்சி இப்பிடி கமர்ஷியல் காம்ப்ரமைஸ்களுக்கு நடுவே பொன்னியின் செல்வனை சொதப்பாமல் எடுக்க ரொம்ப பிரயத்தனப் பட வேண்டும். எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்தால் போதும் ஒரு அரை குறை "பொன்னியின் மைந்தன்" என்று போட்டி படத்தை அவசர அவசரமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்து கிடைச்சது லாபம் என்று உலகத் தொலைக்காட்சிகளிலே முதன் முறையாக உலவ விட்டுவிடும். "பீ", "சி" தியேட்டர்களில் ஓட வேண்டும் என்பதற்காக அஜீத் மாமா தொப்பையைக் காட்டிக் கொண்டும், ராணி வேஷத்தில் வசதியாக கவர்ச்சிக் கதாநாயகியும் (பிஸின்னோ அஸின்னோ ) "குந்தவை ராசா" , "வை வை குந்தவை பார்கிறவன் கண்ணுல் தீயவை" என்ற த்த்துவப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு மகிழவைப்பார்கள். கோயில் திருவிழா, மசாலா மிக்ஸ், டாப் டென் என்று எல்லா இடங்களிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் அப்புறம் பொட்டியில் போய் படுத்துக் கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உண்மையான நோக்கத்துடனும், வெறியுடனும் எடுக்க ஆரம்பித்தவர் பாதி கிணறு தாண்டிய பிறகு பைனான்ஸ் பிரச்சனையால் உலக வங்கியில் கடன் வாங்க அப்ப்ளிகேஷன் போட்டுவிட்டு பட்த்தை கிடப்பில் போட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ எனக்கு "பொன்னியின் செல்வன்" படமாக வரவேண்டும் என்றும் இருக்கிறது வேண்டாமென்றும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருப்பார்கள். திரையில் அதைக் கொண்டு வந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதில் தான் படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் "லக்ஷிமி"யாக நினைத்து வைத்திருக்கும் குந்தவை, இன்றைய காலேஜ் பசங்களுக்கு அஸினாகத் தெரியலாம் இல்லை டமீல் பேசும் வடநாட்டு நடிகையாகத் தெரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்த போது என் மனதில் தோன்றியவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அருண்மொழித் தேவர் - சிவாஜி கணேசன்&lt;br /&gt;வந்தியத் தேவன் - ஜெமினி கணேசன்&lt;br /&gt;(வேறு யாரையும் பேண்ட்டுக்கு மேல் குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு நினைக்கத் தோன்றவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;குந்தவை - லெஷ்மி&lt;br /&gt;(சின்ன வயது லெக்ஷ்மி ஓய்...இப்போ லெக்ஷ்மியை போட்டால் எங்க தாத்தா கூடப் பார்க்கமாட்டார்)&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பழுவேட்டரையர் - பி.எஸ்.வீரப்பா&lt;br /&gt;சின்ன பழுவேட்டரையர் - ஆர்.எஸ்.மனோகர்&lt;br /&gt;&lt;br /&gt;நந்தினி, வானதி - சாண்டில்யன் கதைகளுக்கு சித்திரங்களில் வரும் கதாநாயகிகள்&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எல்லார் பாத்திரங்களுக்கும் மனதில் பழைய படங்களில் வரும் நடிகர்களின் உருவம் இருக்கிறது ஆனால் பெயர்கள் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத் தோன்றிய கற்பனைகளையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112660632533566751?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112660632533566751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112660632533566751'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/blog-post_13.html' title='பொன்னியின் செல்வன்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112600142278330557</id><published>2005-09-06T03:08:00.000-07:00</published><updated>2005-09-06T03:10:22.790-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...5</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112507087539500080"&gt;Part 4&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவன் நெட்டையன். அவனுக்கு கத்திரிக்காயைப் பிடிக்காது அதனால் காதலையும் பிடிக்காது. இவன் குட்டையன். இவனுக்கு கத்திரிக்காயையும் தெரியாது காதலையும் தெரியாது. ஆனால் தெரிந்த மாதிரி நடித்தால் தனது பென்சில் மீசையை அரும்பு மீசை என்று காலேஜில் நம்பி விடுவார்கள் என்று நடித்துக் கொண்டிருப்பான். இருவருக்கும் எதிர் துருவங்களில் வீடு. காலேஜ் நடுவில். &lt;br /&gt;&lt;br /&gt;மெகா சீரியல் மாதிரி நிதானமாய் போய்க் கொண்டிருந்த இருவர் வாழ்விலும் புயலாய் நுழைந்தாள் அவள். நடிகர் முரளி கனவில் கொலுசு போட்டு அழகு பார்த்து ஃபீலிங்காய் பாட்டு பாடுவாரே அந்த அழகு. துடைத்து வைத்த குத்து விளக்கு மாதிரி பளிச்சென்று இருப்பாள். அதிர்ந்து பேசமாட்டாள். ஆனால் எனக்கென்னவோ அவளை பார்த்த போது தீப்பொறி பத்தவே இல்லை. (ஹைய்யா..இன்னிக்கி தங்கமாளிகை பில்லு ஏறாது).&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் நெட்டையனும், குட்டையனும்  அநியாயத்திற்கு நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இந்தப் படத்துக்குப் போலாமா அந்தப் படத்துக்குப் போலாமா என்று அலைபவர்கள் ஒழுங்காய் கல்லூரிக்கு வர ஆரம்பித்தார்கள். "தேவர் மகனில் கமல் கௌதமிக்கு உண்மையிலேயே உம்மா குடுத்தாரா" என்ற அறிவுப் பசியைத் தூண்டும் கலா தத்துவ விவாதங்களிலே கலந்து கொள்ளாமல், குத்துவிளக்கிற்கு தேவுடு காக்க ஆரம்பித்தார்கள். குத்துவிளக்கு எங்களுக்கு ஜூனியர். குத்துவிளக்குக்கு குட்டையனோட் ஊர். வசதியாய் போயிற்று. ஒன்பது மணி காலேஜுக்கு, குத்துவிளக்கு 8 மணிக்கே வருகிறதென்று குட்டையனும் அதே பஸ்ஸில் வர ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் குட்டையனுக்கும் நெட்டையனுக்கும் லேசாக மனஸ்தாபம் ஆரம்பித்தது. அப்புறம் "ஜோ ஜீத்தா வோ ஹீ சிகந்தர்" ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் அபூர்வ சகோதரர்கள் ஆனார்கள். ஆனால் இருவருமே ஜென்டில்மேன் சிகந்தர்கள். குட்டையன் குத்துவிளக்கு எப்போ எந்த பஸ்ஸில் ஏறினாள், எவ்வளவு சில்லறை குடுத்து டிக்கெட் வாங்கினாள், நெயில் பாலீஷ் போட்டிருக்கிறாளா, என்ன கலர் கர்சீப் கொண்டு வந்திருக்கிறாள்  என்ற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வான். நெட்டையன் குட்டையன் இல்லாத போது என்ன நடந்தது என்பதை கவனித்து நியாபகமாக அப்டேட் செய்வான். மொத்தத்தில் ஷிப்ட் முறையில் முழுநேர குத்துவிளக்கு வாட்ச்மேன் சர்வீஸ் இனிதாக நடந்தேறி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கல்லூரிக்குப் பெண்கள் புதுசாகையால் (பாகம் இரண்டு அதிகாரம் நான்கு) வகுப்பு இல்லாத நேரங்களில் பையன்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்களுக்குத் தனியாக ஒரு ஓய்வறை கொடுத்திருந்தார்கள். இது போதாதென்று அந்த கல் நெஞ்ச ப்ரின்ஸிபால், குஞ்சம்மா (உண்மையான பெயர்) என்ற ஒரு கடுத்த மூஞ்சி அம்மணியை வேறு அதற்கு காவலாக அமர்த்தியிருந்தார். பெண்கள் கமேண்டோ பிரிவில் கருப்பு பெல்ட் வாங்கின மாதிரி இருப்பார். எப்போதும் சந்தேகப் பார்வை தான். அபூர்வ சகோதரகளுக்கு தலைவலியே அவள் தான். அக்னிநட்சத்திரம் மாதிரி அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;குட்டையன் நோட்ஸ் தருகிறேன் அது இதுவென்று அஜால் குஜால் பண்ணி ஒருவழியாக கடைசியில் குத்துவிளக்கை பஸ் சினேகம் பிடித்துவிட்டான். நெட்டையனும் ஒட்டிக் கொண்டான். இருவரும் குஞ்சம்மாவுக்கு தெரியாமல் மரத்தடியில் நைஸாக குத்துவிளக்கிடம் கடலை போடுவார்கள். அவளுக்கு நோட்ஸ் குடுக்கவேண்டும் என்று லைப்ரெரிக்கு சென்று ரெபரன்ஸ் புத்தகத்தையெல்லாம் பார்த்து நோட்ஸ் எடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் படிப்பை போன வருஷம் படித்திருந்தாலாவது பிரயோஜனமாக இருந்திருக்கும்...இன்னமும் கெட்டுப் போகவில்லை இந்தவருஷப் படிப்பை படிங்கடா..அடுத்த வருஷம் நோட்ஸ் குடுத்துக்கலாம் " &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் தானே! மன்மதக் குஞ்சுகள் மிதப்பில் இருந்தார்கள். சீன் காட்டும் படலம் ரொம்ப நாள் தொடர்ந்தது. இப்படியாக ஒருநாள் குட்டையன் நோட்ஸ் குடுக்கிறேன் பேர்வழி என்று ராகு காலமும் யெம கண்டமும் கூடி வரும் வேளையில் அவள் வீடுக்கே ஒரு நாள் போய்விட்டான். நல்ல நேரம் பார்த்துப் போயிருக்க வேண்டாமோ. கூட இருந்த நல்லவர்களின் வயித்தெரிச்சல் வேறு சேர்ந்து கொண்டது. அப்புறம் மரக்தடி கடலை சாகுபடி கம்மியாகிவிட்டது. அதற்கப்புறம் என்னமோ குத்துவிளக்கு இவர்களைப் பார்த்தால் விஷயமாகப் பேசி விட்டு போய்விடுவாள். என்னமோ நடந்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;குத்துவிளக்கு ஒரு நாள் "நீங்கள் இருவரும் எனக்கு நோட்ஸ் குடுத்து அறிவுக் கண்ணைத் திறந்த அண்ணன்கள்" என்று ராக்கி கட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன்களும் விஷயத்தை அமுக்கப் பார்த்தார்கள். ம்ஹூம்...அரசல் புரசலாகி வெளியே தெரிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் குட்டையா உனக்கு நான் அப்பவே சொன்னேன்ல...ஆட்டுக்கு வால் அளந்து தான்டா வைச்சுருக்கான்..எதோ இந்த மட்டுக்கும் உன்ன தம்பீன்னு சொல்லாம அண்ணன்னு சொன்னாளே...அந்த மட்டுக்கும் சந்தோஷப் பட்டுக்கோ..."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அபூர்வ சகோதரர்கள் அதற்கப்புறமும் அடங்கவே இல்லை....&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் - "அவளைப் பிடிக்கும் ஆனால் அந்த மாதிரியெல்லாம் இல்லை, அவள் எங்களை அண்ணன்னு சொன்னது எங்களுக்கு சந்தோஷம் தான்" என்று தங்கைக் கோர் கீதம் பாட்டுப் பாடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி என்னையும் உன் கூடப் பிறந்த தம்பியா நினைச்சு சாலிட் ஸ்டேட் நோட்ஸ் எடுத்துக் குடுடா " &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீங்க குத்துவிளக்க பார்க்கறீங்களா இல்ல குஞ்சம்மாவ பார்க்கறீங்களா...என்ன கருமாந்திரம்டா...உங்க கேரக்டரயே புரிஞ்சுக் முடியலயே..."&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி குரலில் "அம்மா அம்மாடி..உனக்கு நியாபகம் இருக்கா..நீ பர்ஸ்ட் செமெஸ்டர்ல இருக்கும் போது எல்க்டிரிசிட்டி நோட்ஸ் கேட்ட...யுனிவர்ஸிட்டி புக்க படிச்சா..ஊத்திக்கும்ன்னு  லைப்ரேரிக்கு  ஓடிப்போய் பிர்ஜ்லால் சுப்ரமணியம் புக்க பார்த்து நோட்ஸ் எடுத்துக் குடுத்தேனே..நீயும் படிச்சுட்டு 85 பெர்சன்ட் மார்க் வாங்கினியே...இப்பிடியெல்லாம் செஞ்சா உன் மனம் கவர்ந்த கண்ணனாக ஆவேன்னு நானும் நினைச்சேனே; ஆனா நீ...கண்ணன் இல்லடா வெண்ணை அண்ணன்னு அன்னிக்கு சொல்லிட்டியே..."&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி விதவிதமாய் பையன்கள் கலாய்ப்பான்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன்கள் இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சவில்லை. ரொம்ப நாள் பாசமலர் படம் தொடர்ந்தது. அப்புறம் குத்துவிளக்கு கல்யாணத்திற்கும் போய் சாப்பிட்டுவிட்டு முறை செய்துவிட்டு வந்ததாகக் கேள்விப் பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="javascript:HaloScan('JTK5');" target="_self"&gt;Use this Comments(#)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112600142278330557?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112600142278330557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112600142278330557'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/5_06.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...5'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112566805403832696</id><published>2005-09-02T06:33:00.000-07:00</published><updated>2005-09-02T06:34:14.043-07:00</updated><title type='text'>சிறுவர் பூங்கா</title><content type='html'>அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் - இந்த புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறீர்களா? நான் சின்ன வயதில் ரொம்பவும் விரும்பிப் படித்த புத்தகங்கள். வளர்ந்தாலும் இந்த புத்தகங்கள் எங்கேயாவது கிடைத்தால் படிப்பேன். இந்த புத்தகங்கள் இன்னமும் என்மனதில் பசுமையாக இருக்கின்றன. இது போக ஸ்பைடர்மேன், ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி போன்ற புத்தகங்களும் மிகவும் பிடித்தவை. என் குழந்தைகளுக்கு தமிழ் படிக்கச் கற்றுக் கொடுத்து இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் தான் &lt;a target=_blank href="http://siruvarpoonga.blogspot.com/"&gt;சிறுவர் பூங்கா&lt;/a&gt; என்ற இந்த வலைப்பதிவை படிக்க நேர்ந்தது. மிகவும் நேர்த்தியாக சிறப்பாக செய்து வருகிறார் பரஞ்சோதி. இவரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. நான் மிகவும் ரசித்துப் படிக்க ஆரம்பித்திருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பாராட்டுக்களையும் மறக்காமல் சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112566805403832696?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112566805403832696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112566805403832696'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/blog-post_02.html' title='சிறுவர் பூங்கா'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112557523598083130</id><published>2005-09-01T04:46:00.000-07:00</published><updated>2005-09-01T04:47:15.986-07:00</updated><title type='text'>கார்காலம்</title><content type='html'>லண்டனில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பதால் 4 வருடங்களாக கார் வாங்க வேண்டும் என்று என்னமோ தோன்றவே இல்லை. குடும்பத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் செய்தி தெரிந்தபோது தான் லைசன்ஸுக்கே விண்ணப்பித்தேன். அதுவரை காரில் உட்கார்ந்து தான் போயிருக்கேனே தவிர காரைப் பற்றி ஏ.பி.சி (ஆக்ஸிலரேட்டர், பிரேக், காஸ்) கூடத் தெரியாது. யாரைக் கேட்டாலும் லைசன்ஸ் டெஸ்டில் குறைந்தது நான்கு முறையாவது பெயிலாயிப்பதாக பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். சிலபேர் கஜினி முகம்மது கேஸ். சரிதான் நமக்கு ஒன்றுமே தெரியாதே...நாம் லைசன்ஸ் வாங்கி கார் வாங்குவதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். நல்ல வேளை எங்கோ எப்போதோ தெரியாமல் செய்த புண்ணியத்தால் இரண்டாம் முறையே பாஸ் செய்து காரும் வாங்கிவிட்டேன். முதலில் கொஞ்ச நாட்கள் உள்ளூரிலேயே ஜானவாசம் மாதிரி சுற்றிக்காட்டினேன். ஆனால் என் மகளுக்கே அது போர் அடித்துவிட்டது.  இந்த ஊரில் ரவுண்டானாக்கள் தான் கொஞ்சம் சிக்கலே. எந்த  எக்ஸிட்டில் போகவேண்டும் என்பதைச் சொல்ல மனைவி பக்கத்திலிருப்பார் ஆனாலும் கரெக்டாகத் தப்பாகப் போய்விடுவேன். அப்புறம் எங்கே போகிறோம் என்று தெரியாமலே கொஞ்ச நேரம்  பெக்க பெக்கவென்று ஓட்டிக்கொண்டுபோவேன். முதலில் சமாளித்து விட்டேன். வழியில் தேம்ஸ் நதி வந்து போட்டெல்லாம் நின்று கொண்டிருந்தது. என் மகளுக்கு ஜாலி.&lt;br /&gt;&lt;br /&gt;"குழந்த ஆசப்படுவாளேன்னு தான் இங்க வந்தேன்...பாரு எவ்வளவு குஷி அவளுக்கு.."&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் தரம் ஒரு நண்பர் வீட்டுக்கு போகவேண்டியது ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் சினிமா காம்ப்ளெக்ஸில் போய் நின்றோம்.சமாளிக்க முடியவில்லை அப்புறம் நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து கூட்டிக்கொண்டு போனார். அங்கே எப்பிடி போனோம் என்று அவருக்கு ரொம்ப ஆச்சர்யம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தரம் ரவுண்டானா ரொம்பப் படுத்திவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"நாந்தான் நாலாவது எக்ஸிட்ன்னு கரெக்டா சொன்னேனே..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பிடின்னு நீ நினைச்சுண்டு இருக்க...இது நாலாவது எக்ஸிட்டா? இப்போ பார் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை" &lt;br /&gt;&lt;br /&gt;"நான் கரெக்டாத் தான் சொன்னேன்...நீங்க தப்பா போனா நானா பொறுப்பு.."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னேன் நொன்னேன்னு...இப்போ எங்கே இருக்கோம்னு கரெக்டா கண்டுபிடி பார்ப்போம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"இது நல்லா இருக்கே...நீங்க தப்பா போயிட்டு நான் கண்டுபிடிக்கனுமா..உங்களோட இந்த கச்சேரிக்கெல்லாம் என்னால வயலின் வாசிக்கமுடியாது...நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்கோ.."&lt;br /&gt;&lt;br /&gt;"பேசாம எரோப்பிளேன் முதலாளி பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கலாம். எரோப்பிளேன் ஓட்டறது ரொம்ப ஈ.ஸி இந்த ரவுண்டானா இழவெல்லாம் கிடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;போனவாரம் மாதர் குல டெலிபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டேன்..இந்த ரவுண்டானா இழவால எல்லா புது ட்ரைவர் வீட்டுலயும் புருஷன் பெண்டாட்டிப் பிரச்சனை வருதாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112557523598083130?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112557523598083130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112557523598083130'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/09/blog-post.html' title='கார்காலம்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112531653491036286</id><published>2005-08-29T04:54:00.000-07:00</published><updated>2005-08-29T04:55:34.920-07:00</updated><title type='text'>லண்டன் வலைப்பதிவர் சந்திப்பு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/345/247/1600/blogmeet1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/345/247/320/blogmeet1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; ஒருத்தனைத் தவிர யாரையும் பார்த்தது கூட கிடையாது. மொத்தம் மூன்று நபர்கள் தான் என் ப்ளாகைப் படித்திருக்கக் கூடிய சாத்தியம். மலையாளம், தமிழ், ஹிந்தி என்ன ஒரு கலவை. தூர்தர்ஷனில் சித்தார் வாசிப்பது மாதிரி தான் இருக்கும். "நான் சௌக்கியம் நீங்க சௌக்கியமா" என்று சிரித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுவிட்டு மம்மம் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவேன் என்று நினைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சும்மா சொல்லக்கூடாது. மீண்டும் காலேஜ் சென்று வந்த மாதிரி இருந்தது. நேர வம்படி தான். ஒருத்தருக்கொருத்தர் மருந்துக்கு கூட மரியாதையுடன் விளிக்கவில்லை.12:30 மணிக்கென்று சொல்லிவிட்டு சக்ரா அண்ட் கோ மட்டும் 1:15 மணிக்கு வந்தது. ஒருத்தர் காலை ஒருத்தர் வாருவது தான் முக்கிய வேலையாக இருந்தது. ட்வின் ஜெமினி ஆனந்த் மட்டும் சமத்தாக அமைதியாக இருந்தார். கூட்டத்தில் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை (எல்லாருக்கும் கல்யாணம் ஆகிவிட்டருந்தது காரணமாய் இருக்கலாம்). என் நிலமை எவ்வளவோ தேவலை என்று நினைத்துக் கொண்டேன். "மே மாதம்" ஆனந்த் அந்நியன் ஸ்டையிலில் வந்திருந்தார். நீளமான கூந்தலுக்கு நேகா அவரிடம் டிப்ஸ் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ரவீன் "ஆமிர் கான்" மாதிரி இருப்பதாக எல்லோரையும் நம்பவைக்க ரொம்பவே முயற்சி செய்துகொண்டிருந்தார். நல்ல காமெடியாக இருந்தது. ஆனால் எனக்கு அவர் முகத்தை எங்கேயோ பார்தமாதிரி இருந்தது. அப்புறம் தான் நியாபகம் வந்தது. மீசை வைத்த மன்சூர் அலிகான் மாதிரி இருக்கிறாரென்று. எதுக்கு அவர் மூடைக் கெடுப்பானேன் என்று சொல்லவில்லை. (நீங்கள் வேண்டுமானால் இன்னொருதரம் கீழே இருக்கும் போட்டோவைப் பாருங்கள்). குரு என்னை வம்பில் மாட்டிவிடுவெதென்று கங்கணம் கட்டிக்கொண்டு சக்ராவின் துணையோடு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். ஜேக் எல்லோருக்கும் நிறைய முந்திரி பருப்புக்கள் போட்ட மிக்ச்சர் பாக்ஸ் கொண்டுவந்திருந்தார். ரொம்ப அருமையாக இருந்தது. சாப்பாடு நன்றாக இருந்தது. என்ன இருந்தாலும் ஓசிச் சாப்பாடு மாதிரி ருசிக்கவில்லை ( தலைக்கு 14 பவுண்டு பழுத்தது)&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் அடிக்கடி சந்திக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு பிரிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தரமாவது ஓசிச் சாப்பாடு போடுங்கப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/345/247/1600/blogmeetpark.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/345/247/320/blogmeetpark.jpg" border="0" alt="" /&gt; &lt;/a&gt;&lt;br /&gt;இடமிருந்து வலம் - "இந்தப் பூனையும் பால்குடிக்குமா" குரு, "முகத்த காட்டமாட்டேன் போ" குட்டிப்பையன் ஸ்ரீராம்,  "கும்பீபாகம்" ஆனந்த், "மிக்ஸர் கொடுத்த வள்ளல்" ஜாக், "மன்சூர் அலிகான்" ப்ரவீன், "உன்னால் முடியும் தம்பி" கமல் (சரி சரி நாந்தேன்) , "கேப்டன்" சக்ரா,  "குருவீட்டுத் தங்கமணி" நிஷா, "ப்ரவீன் வீட்டுத் தங்கமணி" ராதிகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112531653491036286?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112531653491036286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112531653491036286'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/blog-post_29.html' title='லண்டன் வலைப்பதிவர் சந்திப்பு'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112507087539500080</id><published>2005-08-26T08:40:00.000-07:00</published><updated>2005-08-26T08:41:15.406-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...4</title><content type='html'>For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &amp;nbsp&amp;nbsp&amp;nbsp&lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112498229174210586"&gt;Part 3&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு உள்ளூர அக்மார்க் படபடப்பு. அது வரை தள்ளியிருந்து கலாய்த்திருந்தாலும் நேருக்கு நேர் பேசுவதற்கு என்னமோ செய்தது.  ஆனால் கிளி கூப்பிட்டது உப்பு இருக்கா பருப்பு இருக்கான்னு சப்பை மேட்டருக்கு. இருந்தாலும் வாய்ப்பை நழுவ விடவில்லை, கடலை சாகுபடிக்கு தேவையான சீதோஷண நிலையைக் கொண்டுவந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா நீங்க நல்ல க்ரிக்கெட் விளையாடறேள்ன்னு உங்களுக்கு நாங்க ஒரு பேர் வைச்சிருக்கோம்.." - சிறு குழந்தையும் பல் குத்த உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லாதேன்னு சொன்னேன் இல்ல..."  கிளிக்கு அந்தச் சின்னப் பெண் சொல்லிவிட்டாளே என்று வெட்கமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு கபாஸ்கர்ன்னு அக்கா பேர் வைச்சிருக்கா..நீங்க அவர மாதிரி நன்னா விளையாடறேளாம்" -  குழந்தைக்கு "வா"-ன்னா பராது.&lt;br /&gt;&lt;br /&gt;"வெல்...இதெல்லாம் ஒன்னுமில்ல..போன மேட்சுல..." என்று நான் மானே தேனே போடுவதற்குள் தூரத்தில் வானரப் படை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்காக கொஞ்ச நேரம் நல்ல சிரித்துப் பேசுவது மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வயத்தெரிச்சல் வானரம் என் வீட்டுக்கு ஓடியது. எதாவது செய்து நான் கடலை போடுவதை வீட்டில் மறைமுகமாக தெரியப்படுத்தும் வழக்கமான நல்லெண்ணம் தான். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாகையால் எதிர் பக்கமாக நழுவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கபாஸ்கர்...கபாஸ்கர்...கபாஸ்கர்..." இந்த பெயரும் நன்றாகத் தான் இருந்தது. அங்கே இங்கே சுற்றிவிட்டு வரும் வரை வானரப் படை காத்துக்கொண்டிருந்தது. வயத்தெரிச்சலில் புகை மண்டலம் மண்டிப் போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் கபாஸ்கர் இங்க வாடா" - அதற்குள் சிறுமியைப் பிடித்து இன்டெலிஜ்ன்ஸ் ப்யூரோ விஷயத்தை வாங்கி இருந்தது. டீமில் ஒருத்தனுக்கு கவாஸ்கரை ரொம்பப் பிடிக்கும். அவனும் க்வாஸ்கர் மாதிரி குட்டையாக கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருப்பானாகையால் அவனுக்கு தான் தான் கவாஸ்கர் என்று நினைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா சோலோ சோலையப்பன் மாதிரி அங்கே தனியா கச்சேரி நடத்திட்டு வந்தா எங்களுக்கு விஷயம் தெரியாதா என்ன?  கபாஸ்கர்.....க்ர்ர்ர்ர்ர் தூ...எல்லாம் நேரம் டா"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நிப்பாட்டுடா...ரொம்ப ஓட்டாதீங்கடா...நான் கவாஸ்கர் மாதிரி ஸ்கொயர் ட்ரைவ் பண்ணறேன்னு அந்தப் பொண்ணு பெயர் வைச்சிருக்கா...உனக்கு வேனும்ன்னா நீயும் நல்ல பவுலிங் போட்டு கபில் தேவ்னு பெயர் வாங்கிக்கோ யாரு வேணாம்ன்னா"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு ...நீ...கேட்டுக்கோங்கடா கிழிச்ச கோமணம் மாதிரி இருக்கற தெருவுல அய்யா ஸ்கொயர் ட்ரைவ் அடிச்சாராம் ..அவ பார்தாளாம் அதனால கபாஸ்கராம்...அவளுக்கு ஸ்கொயர் ட்ரைவ்ன்னா என்னன்னு தெரியுமாடா?" - கவாஸ்கர் குட்டையனுக்கு ரொம்பவே வயித்தெரிச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அங்கே பார்லிமெண்ட் மாதிரி குழப்பமாகிவிட்டது. கடைசியில் மம்தா பானர்ஜி மாதிரி நானும் பேட்டை வீசி விட்டு வந்து விட்டேன். அடுத்த நாள் அனைத்துக் கட்சி சமாதானக் கூட்டம் நட்ந்து சரிசெய்யப்பட்டது. ஆனால் குட்டையன் மட்டும் கிளி வரும் போது "ஹலோ கபாஸ்கர்..." என்று சத்தமாக கூப்பிட்டு கலாய்ப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் கிளி அவள் மாமியுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். குட்டையன் தான் பேட்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் கபாஸ்கர்..ஒரிஜினல் கவாஸ்கர் எப்பிடி விளையாடுவார்ன்னு இப்போ காட்டறேன் பார்துக்கோ...எல்லாரையும் பார்த்துக்கச் சொல்லு...டேய் மொக்கை கரெக்டா பாலைப் போடுறா"&lt;br /&gt;&lt;br /&gt;குட்டையன் சரியான ஷாட் அடித்தான்...பந்து நேராக கிளியைக் குறி வைத்துப் பறந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கிளியின் டிக்கியில் பதம் பார்த்துவிட்டது. நான் ஃபீல்டிங்கில் இருந்ததால் நான் தான் பந்தைப் பொறுக்கப் போயிருந்தேன். கிளிக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. கிளியின் மாமிக்கு அதற்குள் சாமியேறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தெருவுல மனுஷா நடக்கமுடியல...என்ன க்ரிக்கெட்டோ கருமாந்திரமோ...க்ரவுண்டுக்குப் போங்கடான்னு அடிச்சிக்கறோம்...கேட்டாத்தானே...எல்லாம் வானரக் கூட்டமான்னா இருக்கு...யாருடா பந்த அடிச்சது"&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தீவிரவாதி மாமியும் சேர்ந்து கொண்டார். "வயசுப் பொண்ணு வராளேன்னு..குறி பார்த்து அடிச்சிருப்பான்கள்...பையன்கள் மாதிரியா நடந்துக்கறா...எல்லாம் பிசாசுகள்"&lt;br /&gt;&lt;br /&gt;கிளிக்கு அடி பட்ட இடத்தில் தேய்த்து விட்டுக்க கூட முடிய்வில்லை. வெட்கமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமி நான் அடிக்கல மாமி...நான் பீல்டிங் தான்...அவன் தான்..." - எங்கே அடிச்ச மறுநிமிடமே இடமே காலியாயிருந்தது. தெரு கிரிக்கெட் விதிமுறைகளின் தலையாய கோட்பாடே இது தான். ஆள் மேல் பட்டுவிட்டால் மறுநிமிடமே எஸ்.வீ.சேகர் ட்ராமாவில் வருவது மாதிரி மறைந்துவிட வேண்டும். விட்டிருந்தார்கள். நான் தான் பேக்கு மாதிரி மாமி சாமி என்று நின்று கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸாரி மாமி நான் பார்க்கல...இனிமே இப்பிடி..."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான் பார்த்தேனே...கல்யாணி மாமி புள்ள தானே...கல்யாணி வரட்டும் நாங்க சொல்லி இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டறோம்...நீ உன் ஜோலியப் பார்த்துண்டு போடா.." - தீவிரவாதி மாமி கண்கொத்திப் பாம்பாய் பார்த்து வைத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை என் தலை தப்பியது. பந்தைக் கேட்டால் பல்லை உடைத்துவிடுவார்களோ என்று அப்பிடியே ஓடிவிட்டேன். அடுத்த நாள் கிளியை பார்த்து மன்னிப்பு கேட்கலாமென்று போன போது...குட்டையன் என்க்கு முன்னால் ஆஜராகியிருந்தான். என்னமோ சிரித்து சிரித்துப் பசப்பிக் கொண்டிருந்தான். நான் பார்க்கிறேன் என்று ஓவராய் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் போனதுககப்புறம் நான் பேசினேன். பொதுவாக கால் வலி எப்படி இருக்கென்று விசாரித்தேன். அன்று கிளி வழக்கம்போல் பேசவில்லையோ என்று தோன்றியது. குட்டையன் குட்டையக் கலக்கியிருப்பான் என்று சந்தேகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"பார்தீல்ல...எப்பிடி சிரிச்சு சிரிச்சு பேசின்னேன்னு...." குட்டையன் சாயங்காலம் கெக்கலித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவளுக்கு நான் விளையாடற ஸ்டையில் பிடிச்சிருக்காம்...நான் விவியன் ரிச்சர்ட்ஸ் மாதிரி விளையாடறேனாம்...அதனால எனக்கு விவ் ரிச்சர்ட்ஸ்ன்னு பெயர் வைச்சிருக்காளாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த விஷயம் கிளிக்குத் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா இவரு மட்டும் கபாஸ்கராம் நாம நம்பனுமாம்...ஆனா இவரு மாட்டாராம்"&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கபில் தேவ், ஸ்ரிகாந், அம்ர்நாத், வால்ஷ் என்று நிறைய பேர் வந்தார்கள். போட்டியும் பலமாக இருந்தது. இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை...அப்புறம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து..கிளி கூண்டவிட்டு பறந்து போயிடுத்து...!&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="javascript:HaloScan('JTK4');" target="_self"&gt;Use this Comments(#)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112507087539500080?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112507087539500080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112507087539500080'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/4_26.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...4'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112498229174210586</id><published>2005-08-25T08:02:00.000-07:00</published><updated>2005-08-26T02:08:09.570-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...3</title><content type='html'>நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தது. திருத்தியிருக்கிறேன்....மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;For previous Parts -- &gt;  &lt;a target=_blank  href="http://tamildubukku.blogspot.com#112445308306229840"&gt;Part 1&lt;/a&gt;&amp;nbsp &amp;nbsp &amp;nbsp   &lt;a  target=_blank href="http://tamildubukku.blogspot.com#112480113904673521"&gt; Part 2&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விடலைப் பருவம். டீனேஜ் பெண்களைப் போல் ஆண்களுக்கும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும். சிலபேருக்கு தொண்டையில் கோலிக்காய் மாதிரி வந்து குடுகுடுப்பைக்காரன் மாதிரி குரல் உடையும். அதுவரை பரட்டையாய் விட்டிருந்த தலைமுடி மேல் திடீர் அக்கறை வரும். ஸ்டைல் என்று நிறைய கோணாங்கித்தனங்கள் தலைவிரித்தாடும். மீசை வளரவில்லையே தாடி வளரவில்லையே என்று கவலை அரித்துப் பிடுங்கும். சும்மவாச்சும் ஷேவ் செய்து வளர்க்கப் பாடாய்படும். கொஞ்சம் ஆர்ம்ஸ் காட்டினால் தான் நாலுபேர் பார்ப்பார்கள் என்று தோன்றும். வெய்யிலில் அலைந்து கருத்துப் போனால் ஒருத்தருக்கும் தெரியாமல் ஃபேர் அன்ட் லவ்லி பயன்படுத்தி காம்ப்ளெக்க்ஷன் ஏத்த தூண்டும். கடையில் இருக்கும் அத்தனை ஜீன்ஸும் டி.ஷர்ட்டும் நம்மிடம் இருக்கவேண்டும் என்று தோன்றும். ஊரில் உள்ள அத்தனை வயசுப் பொண்ணுகளும் நம்மையே பார்க்கிறார்கள் என்று அடித்துக் கொள்ளும். எப்போ எப்பிடி பந்தா பண்ணலாம் என்று ப்ளான் பண்ணும். ஜிகிடி பக்கத்திலிருந்தால் எம்.ஜி.யார் மாதிரி குழந்தைகளையெல்லாம் கொஞ்சத் தோன்றும். சமூக சேவைகள் செய்யத் தோன்றும். மனதில் வித விதமான டூயட் பாடும். தனியே உட்கார்ந்து கற்பனை செய்து வாய் விட்டு சிரித்து மாட்டிக் கொள்ள வைக்கும். மொத்தத்தில் சுகமான இம்சையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இருந்தது. இந்த இம்சையின் போது தான் பக்கத்துவீட்டுக்குப் புதிதாய் ஒரு கிளி வந்தது. கிளிக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும். ஸம்மர் ஹாலிடேஸுக்கு வந்திருந்தது. கிளி பெங்களூரிலிருந்து வந்திருந்தது. அன்று பெங்களூரைப் பற்றி  ஏற்பட்ட நல்லெண்ணம் இன்று வரை மாறவேஇல்லை. இன்னும் ஒருதரம்கூட போகவில்லையே என்று வருத்தம் தான் மேலோங்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கோந்தே...சைக்கிள் பம்ப் வேணுமாம்..பக்கத்தாத்து மாமா கேட்டாராம் எடுத்துக் குடு"&lt;br /&gt;&lt;br /&gt;கிளி தான் வாங்கிப் போக வந்திருந்தது. அது தான் முதல் சந்திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமி இனிமே என்ன கோந்தேன்னு கூப்பிடாதே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் பெரிய மனுஷனாயிட்டயோ...ரோஷத்தப் பார்"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல அவ அப்புறம் சிரிப்பா.."&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு அனுவா..அதெல்லாம் சிரிக்கமாட்டா...ரொம்ப நல்ல பொண்னுனா அவள்"&lt;br /&gt;&lt;br /&gt;கிளி பேர் அனு என்று தெரிந்தது. ஆனாலும் பேசவில்லை. பசங்களுக்கு நான் தான் பெயர் தகவல் சொன்னேன். ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி எல்லோர் வாழ்விலும் உற்சாகம் வந்தது. கிரிக்கட் ஸ்டெம்ப் தற்போது நடும் இடத்தில் மேடு பள்ளமாக இருப்பதாகவும், இது விளையாட்டுத் தரத்திற்கு நல்லதல்ல என்று முடிவெடுக்கப்பட்டு பெங்களூர் கிளிவீட்டுப் பக்கத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளையாட்டின் தரமும் உயர்ந்தது. கிளியின் கடைக்கண் கதாட்சத்துக்காக விழுந்து விழுந்து பையன்கள் பவுலிங் போடுவார்கள். "ஹௌவ்விஸ்தாட்..." நல்ல காதில் விழும் படியாக தெம்பாக அவுட் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். கிளிவீட்டில் தாகசாந்தி நடக்கும். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். கிளியின் மாமிக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;"எல்லார் ஆமும் பக்கத்துலதானே இருக்கு..எல்லாரும் அவா அவா ஆத்துக்குப் போய் குடிச்சுக்கோங்கோடா. அதோட இனிமே எங்காத்து வாசல்ல இந்த கிரிகெட்டு குச்சியை நடறத நிப்பாட்டுங்கோ...கோலம் போடற வாசல நாசமாக்கிண்டு....இனிமே நட்டேள் அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் ஆமா" - ஒரே நாளில் கிளியின் மாமி மங்களம் பாடிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் அவங்க வீட்டுல தானே நடக்கூடாது...எதிர்த்தாப்புல இருக்கற மண்டபத்து வாசல்ல நடுவோம்டா...அப்போ காளியாத்தா என்ன சொல்லறான்னு பார்ப்போம்"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் அதுக்காக காளியாத்தான்னுலாம் சொல்லாதடா..."&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா..நல்லவனப் பாருங்கடா...டேய் நீ புதுசா கிளி வந்திருக்குன்னு தனியாவர்தனம் வாசிக்காதடா...நல்லதுக்கில்ல...எனக்கில்லாட்டாலும் பரவால்ல நேர போய் உன் மேட்டர புட்டுப் புட்டு வைச்சிறுவேன்...அப்புறம் கிளிக்கு ரெக்க முளச்சிடும் கிளி கூட்டவிட்டு பறந்ந்ந்ந்து போயிடும்..நீயே முடிவு பண்ணிக்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பமாயிருந்த கூட்டத்தில் கலகமேற்பட்டது. அப்புறம் நாட்டமை பண்ணி "ஜோ ஜீத்தா வோ ஹீ சிக்கந்தர்" (வெற்றி பெறுபவனே வீரன்) மற்றவரெல்லாம் பல்வீந்தர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்புறம் எல்லாரும் தனித் தனியாக வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை ஆரம்பித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திறமை காட்டும் படலத்தில் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒன்றரையனா சைக்கிளை ஸ்டையிலாய் ஓட்டுவது, ராத்திரி மீட்டிங்கில் மைக் மோகன் மாதிரி பாடுவது, க்ரிகெட்டில் கோல் போடுவதன்று வகை தொகையில்லாமல் திறமையைக் காட்டினார்கள் பையன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் எதற்கும் உதவுமென்று கொஞ்சம் நல்ல பையன் பெயரெடுத்து வைத்திருந்தேன். மிருதங்கம் வாசிப்பது, சின்னக் குழந்தைகளுடன் அன்பாகப் பழகி உதவுவது, பெரியவர்களுக்கு மரியாதை குடுப்பது மாதிரி நடிப்பது என்று பொறுப்பான சிட்டிஸனாக வாழ்ந்து வந்ததால் நிறைய குழந்தைகளும் மாமிகளும் எனக்குப் பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் இரண்டு குழந்தைகள் பெங்களூர்க் கிளிக்கு செல்லமானார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் கிளியோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள். நானும் சந்தடி சாக்கில் பராக்கிரமத்தைச் குழந்தைகளுக்குச் சொல்லுவதுபோல் ஒரு பிட்டைப் போடுவேன். இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது. கண்டுக்காமல் போன என்னை கூப்பிட்டது குழந்தைகளல்ல...கிளி. ஆம் சும்மா போய் கொண்டிருந்த என்னை கூப்பிட்டது கிளி!&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="javascript:HaloScan('JTK3');" target="_self"&gt;Use this Comments(#)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112498229174210586?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112498229174210586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112498229174210586'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/3.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...3'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112480113904673521</id><published>2005-08-23T05:30:00.000-07:00</published><updated>2005-08-23T09:00:31.836-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...2</title><content type='html'>&lt;strong&gt;கிட்டப்பா&lt;/strong&gt;...சற்றே குள்ளம். சற்று சிவப்பான தேகம். ஒல்லியுமில்லாமல் குண்டுமில்லாமல் உடல்வாகு. குரல் தான் கொஞசம் உடைந்து பெண்மை கலந்திருக்கும். காலேஜில் முதன் முதலில் அவனைப் பார்த்த போது பரம சாது என்று தான் தோன்றியது. ஆனால் கொஞ்சம் பிடிவாதம். எல்லோருக்கும் தான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்றால் இவனுக்குத் தான் பிடித்த முயலுக்கு மட்டும் தான் நாலு கால். சில சமயம் அவன் வாதம் செய்ய ஆரம்பித்தாலே போதும் பையன்கள் பிடித்து அமுக்கி உட்காரவைத்துவிடுவார்கள். ஆனாலும் ஆபத்தானவன் அல்ல. "ஜீன்ஸ்" படத்தில் ப்ரஷாந்த் ரோலில் நடிப்பதை விட லெக்ஷ்மீ காரெக்டரில் நடித்தால் ஐஷ்வர்யாராயுடன் இன்னும் கொஞ்சம் அன்யோன்யமாக நடிக்கலாமே என்று நினைக்கும் அல்ப சந்தோஷி.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே எங்கள் கல்லூரியைப் பற்றி சொல்லிவிட வேண்டும். ஆரம்பித்த காலத்திலிருந்து பெண்கள் வாடையே மருந்த்துக்குக் கூடப் படாத பாரம்பரியம் வாய்ந்த பிரம்மச்சாரி ஆண்கள் கல்லூரி. எனக்குப் பெண்கள் வாடையே பிடிக்காதென்று (?!) எப்பிடியோ தெரிந்து கொண்டு நாங்கள் சேர்ந்த வருஷத்திலிருந்து பெண்களையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இரண்டாம் வருடம் மூன்றாவது வருடமெல்லாம் ஆண்கள் மட்டும் தான் . எங்கள் க்ளாஸில் மட்டும் பெண்கள். சீனியர்கள் எல்லாரும் உரிமையோடு க்ளாசுக்கு வந்து அக்கறையாகப் பேசுவார்கள். &lt;br /&gt;"டேய் ஒழுங்கா படிக்கனும். அப்போ தான் முன்னேற முடியும் என்ன டவுட் இருந்தாலும் வந்து கேளு. நோட்ஸ் குடுக்கறேன்...பார்த்துப் படிச்சுக்கோ என்ன...ஆமா அந்த பச்சை கலர் பேர் என்ன..?&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டப்பாவும் ஒழுங்காய் தான் இருந்தான் எங்களை மாதிரி முதல் கொஞ்ச நாள். பெண்கள் பக்கமே திரும்ப மாட்டான். அப்புறம் மெதுவாக தலையெடுக்க ஆரம்பித்தான். க்ளாசுக்கு ப்ரொபசர் வருவதற்கு லேட்டானால் சும்மா இருக்கமாட்டான். குடுகுடுவென ஓடிப்போய் என்ன ஏதென்று விபரம் கேட்டு வருவான். பொறுப்பாக காத்திருக்கும் ஜிகிடிகளுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்லுவான். முதலில் சமூக சேவைதான் செய்கிறான் என்று நினைத்தோம். ஆனால் நாளுக்கு நாள் சேவைகள் அதிகமாகி பாரத ரத்னா வாங்குமளவுக்கு முன்னேறியது. ஒழுங்காக நோட்ஸ் எடுத்து, அவதிப் படும் அம்மணிகளுக்கு  குடுத்து உதவுவது, ஜெராக்ஸ் காப்பி எடுப்பது...ப்ரொபஸர் வராவிட்டாலும் வேறுயாரையாவது கூட்டி வந்து க்ளாஸ் எடுக்கச் சொல்லி நல்ல பிள்ளையாக நடிப்பது இன்ன பிற என்று நடமாடும் சேவா சங்கமாக மாறினான். கேட்டால் "சின்னத் தம்பி" பிரபு மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி முழிப்பான். வட்டாரத்தில் ஜிகிடி வாடை அடித்தால் போதும்...உடைந்த குரலில் அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பையன்கள் வேறுமாதிரி விளையாட ஆரம்பித்தார்கள். &lt;br /&gt;"என்ன கிட்டப்பா..இன்னிக்கு உங்காளு பயங்கர இம்ப்ரெஸ் போல அசத்திட்ட போ!" - சும்மா தூண்டில் போட்டா விக்கோ வஜுர்தந்தி க்ரீம் மணப்பெண் போல் ரொம்பவும் வெட்கப்படுவான். பையன்களுக்கு சந்தேகம் வலுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"பையன் ப்ளாட்டுடா... ஆனா யாருன்னு தான் தெரியல யாராவது ஒருத்தருக்கு சேவை செஞ்சா பரவால்ல கண்டுபிடிச்சுடலாம் ஆனா இவன் எல்லாரையும் மேய்கிறானே...அடிக்கடி டைம் கேட்பானே அவளா இருக்குமோ " - பையன்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். கிட்டப்பா திறமையாக விளையாடினான். கண்டுபிடிக்கமுடியவிலை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் கல்லூரியில் எலெக்க்ஷன் வந்தது. சேர்மன், செகரட்டரி, கமிட்டி மெம்பர்கள் தேர்ந்தெடுப்பதற்கான எலெக்ஷன். இது போக யாரையாவது க்ளாஸ் ரெப்பாக போடுவார்கள். பொதுவாக ஹாஸ்டல் பையன் யாரவது தான் பெயர் கொடுப்பார்கள். எங்கள் வகுப்பிலும் ஒரு நண்பனின் பெயரைக் குடுத்திருந்தார்கள். ஆனால் மரத்தடி மீட்டிங்கில் சதித்திட்டம் தீட்டி கிட்டப்பாவையும் கோதவாவில் இறக்கத் தீர்மானித்தார்கள். இதற்காக ஸ்பெஷல் ஸ்டியரிங் கமிட்டி வேறு உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;"கிட்டப்பா...நீ நில்லுடா..உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல...நீ தான்டா இதுக்கு சரியான ஆள்..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் கேர்ல்ஸ் சப்போர்ட் புல்லா உனக்குத் தான்...நீ தான் எலெக்க்ஷனில் நிக்கனும்டா...உனக்காக உயிரையே குடுப்பேன்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீ எலக்க்ஷன்ல நிக்கலயேன்னு உங்காளுக்கு வருத்தம்டா...அவ கண்னுல சோகம் தெரியுதுடா..இதுக்காவாவது நீ நிக்கனும்டா..."&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹூம்....கிட்டப்பா மசியவே இல்லை. அடுத்த நாள் "வோட் ஃபார் " என்று அவன் பெயரை எல்லா ஜிகிடிகளின் டெஸ்கிலும் எழுதி வைத்தார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;"கிட்டப்பா நீங்க எலெக்க்ஷனில் நிக்கீறீங்களா..?" - ஒரு ஜிகிடி வாய்விட்டு வாஞ்சையோடு கேட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் கிட்டப்பாவிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் முழித்துக் கொண்டுவிட்டது. அரைகுறையாக முழித்துக் கொண்டிருந்தவனை ஸ்டியரிங் கமிட்டி வேப்பிலை அடித்து ஒரு வழியாக சம்மதிக்க வைத்தது. கெடு நேரத்துக்கு முன்னாடி நல்லவர்கள் படை சூழ சென்று பெயரையும் குடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேர் க்ளாஸ் ரெப்புக்கு பெயர் குடுத்திருந்ததால் அதற்கும் எலெக்ஷன் என்று ஆபிஸில் முடிவு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ஏண்டா இப்பிடி காலெஜ் மானதத வாங்குறீங்க? க்ளாஸ் ரெப் போஸ்டெயெல்லாம் ஏன்டா எலெக்க்ஷன் வரைக்கும் கொண்டு வர்றீங்க வெட்கமாயில்ல உங்களுக்கு? தூ...?" சீனியர்களெல்லாம் தேடி வந்து வாழ்த்திவிட்டு போனார்கள். கெடு முடிந்துவிட்டதால் யாரும் வாபஸ் பெற முடியாத நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;மொத்த காலேஜும் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தது. ஆனாலும் நாங்கள் அடங்கவில்லை. கிட்டப்பாவின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஸ்டியரிங் கமிட்டி பொறுப்பெடுத்துக் கொண்டு வேலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ளாஸ் இரண்டாக பிரிந்தது. கிட்டப்பாவிற்கு ஓட்டு கேட்பதாக சொல்லிக் கொண்டு கடலை போட்ட பார்டிகளில் அடியேனும் உண்டு. கிட்டப்பாவின் தேர்தல் விளம்பரங்கள் சேர்மன் போஸ்ட் விளம்பரங்களைத் தூக்கி சாப்பிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உங்க கொசுக்கடி தாங்க முடியலைடா..க்ளாஸ் ரெப் போஸ்டுக்கெல்லாம் ஒரு எலெக்ஷன் இந்த அலம்பல் ..இதெல்லாம் ரொம்ப ஓவர்டா " - சீனியர்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டப்பாவின் சேவைகள் பாரத ரத்னாவிலிந்து நோபல் லெவலுக்கு தாவின. யாருமில்லா சமயம், சட்டையில் எலியைப் பிடித்து விட்ட மாதிரி நெளிந்து கொண்டே ஜிகிடிகளிடம் கடலை போடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் இது உனக்கே நியாமாக இருக்கா? யாருன்னு சொன்னா...அண்ணிய தெரிஞ்சுப்போம்ல்.."&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹூம்..."பாட்டு கேட்டேன் ஓட்டு கேட்டேன்னு " ரெடியா பதில் வைத்திருப்பான். ஆனால் கடலை  மட்டும் வழக்கம் போல மானாவாரியாக சாகுபடி ஆகிக்கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நெருங்க நெருங்க எல்லாரும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தார்கள். தேர்தல் நடந்து முடிவும் வெளியானது....நல்லவர்கள் புத்தியை காட்டி இருந்தார்கள். கிட்டப்பாவிற்கு மொத்தம் ஏழு வோட்டுக்கள் தான். பெரும் தோல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கெடுத்ததில் ஏழுமே ஆண்கள் பக்கதிலிருந்து என்னையும் சேர்த்து. கிட்டப்பாவிடம் ஆறுக்கு மட்டும் கணக்கு சொன்னோம். மீதி ஒன்று அவன் ஆளாகத் தான் இருக்குமென்று ஐய்யோ பாவம் நம்பினான். அவனுக்கு அது மட்டுமே ஆறுதலாக இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே மிதி வருடங்களிலும் கிட்டப்பா சேவா சமாஜ் தனது சேவைகளைத் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112480113904673521?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112480113904673521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112480113904673521'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/2.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...2'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112445308306229840</id><published>2005-08-19T04:49:00.000-07:00</published><updated>2005-08-19T05:04:43.073-07:00</updated><title type='text'>ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...1</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;ஜொள்ள ஜொள்ள இனிக்குதைய்யா&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடலைப் பருவத்திற்கு "ஜொள்ளுவதோ இளமை" என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள். அடியேனும் அதற்கு அப்பாற்பட்டவன் அல்ல. இங்கே ஜொள்ளுக்கு விளக்கம் குடுத்துவிடுவது நலம் பயக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;குணா கமல் மாதிரி லூஸாக அலைவது, இதயம் முரளி மாதிரி உருகி உருகி ஓடாய் தேய்வது,கல்யாணம் நிச்சயமான பெண்ணை ரூட்டு விடுவது, அதிமுக உறுப்பினர் மாதிரி நாக்கை அறுத்துக் கொள்வது எல்லாம் மோகத்திலே மூன்றாம் நிலை...காதலாகி கசிந்துருகி வகையாறா.  சக்ஸஸ் என்றால் "சகியே..." என்று பாட்டுப் பாடி விட்டு சண்டை போட்டுக் கொள்ளலாம். தோல்வி என்றால் "ஆடிக்குப் பின்னால் ஆவணி..என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணி " என்று பத்திரிக்கையில் குருவாச்சிக் காவியம் எழுதலாம். முடியாவிட்டால் ஒரு ப்ளாக் ஆரம்பித்து மானே தேனே போட்டு ஃபீலிங்காய் கவிதை எழுதினால் நாலு பேர் வந்து காறித் துப்பிவிட்டுப் போவதற்கு எதுவாக இருக்கும். ஒரு வேளை லூஸாகிவிட்டால் கதையை உல்டா பண்ணி சினிமாவில் போட்டு அவர்கள் காசு பாத்துவிட்டு கடைசியில் சின்னதாக உங்கள் பெயரையோ, உங்கள் காதலியின் ஆத்துக்காரரின் பெயரையோ நன்றியோடு போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமான இடங்களில் கார்த்திகை மாசத்து நாய் மாதிரி ஊளையிடுவது உரசித் தள்ளுவது போன்றவை காம வைகையாறா. இவர்களையெல்லம் கும்பீபாகம் படித்துவிட்டு  ஜடை முடிந்து விக்ரம் எருமைமாட்டு மேல் வந்து கவனித்துக் கொள்வார். இல்லாவிட்டால் பிரதி மாதம் கரூர் - 10ம் தேதி, சேலம் - 15ம் தேதி, சென்னை 18- 22 லாட்ஜில் ரூம் போட்டு ஐந்து தலைமுறையாக சொப்ன லிகிதம் போன்ற வியாதிகளுக்கு வைத்தியம் பார்க்கும் சித்த சம்பூஷணம் கைராசி டாக்டர் முருகேசன் பார்த்துக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல நினைத்திருக்கும் இந்த சேட்டைகள் என்னுடையதும், என்னைச் சேர்ந்த வானரப் படை செய்தவையும். அஸ்வினி ஆயில் விளம்பரம் மாதிரி பெயர் விலாசம் போடாவிட்டாலும், சம்பந்தபட்டவர்களின் அடையாளங்களைப் பற்றி சின்ன க்ளு குடுத்தாலும் லண்டனுக்கு ஆட்டோ அனுப்பி ஊருக்கு கூட்டி வந்து மரியாதை செய்வதற்கு க்யாரண்டி இருப்பதால், அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி வாரம் ஒரு வானரம்...என்று ஜொள்ளலாமென்று இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;--இன்னும் ஜொள்ளுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள ஆத்துக்காரிக்கு - தலைப்பு கடந்த காலத்தில் ஒலிப்பது பற்றி உனக்கு ஆட்சேபணை இருக்கலாம் (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?). ஜொள்ளு விட்டதை நானும்  "ஆட்டோகிராஃப்", "போட்டோகிராஃப்" என்று ஜல்லியடிக்கலாம் என்று தான் நினைத்தேன். எதுக்கு என்று தான் தான் இப்பிடி... இதை நாம் அடுத்தமுறை இந்தியா போகும் போது நல்லி குப்புசாமி செட்டியார் கடையிலோ, ஜி.ஆர்.டி தங்கமாளிகயிலோ பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112445308306229840?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112445308306229840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112445308306229840'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/1.html' title='ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...1'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112430423648508468</id><published>2005-08-17T11:42:00.000-07:00</published><updated>2005-08-17T12:20:10.703-07:00</updated><title type='text'>லண்டனில் வலைப்பதிவர் சந்திப்பு</title><content type='html'>ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று ஒருவழியாக சக்ரா புண்ணியத்தில் நடக்கப் போகிறது. மேலும் விபரங்களுக்கு &lt;a target=_new  href="http://www.chakkarapani.com/graffiti/?p=93"&gt;சக்ராவின் பதிவில் பார்க்கவும்&lt;/a&gt;.  இதுவரை "உள்ளேன் ஐயா" சொல்லியிருப்பவர்களில் யாரையும் பழக்கமில்லை. (எல்லாரும் பீட்டர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் போல தெரிகிறது) உங்களுக்கு சௌகரியப்படுமானால் வாருங்கள், சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். அதோடு ஒரு வார்த்தை சக்ராவிற்கு தெரிவியுங்கள். (தொடர்பு கொள்ள முடியாவிட்டால் எனக்கு ஒரு வரி எழுதுங்கள் ப்ராக்ஸி கொடுத்துவிடுகிறேன்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112430423648508468?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112430423648508468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112430423648508468'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/blog-post_17.html' title='லண்டனில் வலைப்பதிவர் சந்திப்பு'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112405031813522861</id><published>2005-08-14T13:11:00.000-07:00</published><updated>2005-08-14T13:11:58.143-07:00</updated><title type='text'>நக்கீரா..!</title><content type='html'>வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள் நினைக்கிறேன். வெளிநாட்டவருடன் கூட்டமாக அரட்டை அடிக்கும் போது அடிக்கடி பேசப்படும் ஒரு டாபிக் சுற்றுலா, மற்றும் நாடுகளைப் பற்றி. அவரவர் சென்று வந்த நாடுகளைப் பற்றி அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் அங்குள்ள குறை நிறைகளைப் பிரித்து மேய்வார்கள். நான் பழகிய வெள்ளைக்காரர்கள் பெரும்பாலானோர் பண்பானவர்கள். குறைகளைப் பற்றிப் பேசும் போது அந்த நாட்டுக்காரர்கள் மனம் புண்படாத படி அழகாக கூறுவார்கள். ஆனால் சில பேர்களுக்கு &lt;br /&gt;அடுத்தவர்களுக்கு எரிச்சல் வராமல் பேசுவது என்பது சுட்டுப் போட்டாலும் வராது. கடந்த வாரம் முழுவதும் டெக்னிகல் ட்ரையினிங்காக ஒரு இடத்துக்குப் போயிருந்தேன். பல்வேறு நாடுகளிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். ஐரோப்பாவிலிருந்த ஒரு நாட்டிலிருந்து (டச் என்று நினைக்கிறேன்)  ஒரு ப்ரகஸ்பதி சகஜமாக பேச அரம்பித்தார். எங்களுடன் இன்னொரு நாட்டுக்காரரும் சேர்ந்து கொண்டார். அவர் ஆலுவலகத்தில் இருந்த சாப்ட்வேர் வேலையை இந்தியாவிற்கு மாற்றிவிட்டதாகவும் இந்தியாவிலிருந்து அந்த வேலையை எடுத்துக் கொள்ள வந்தவர்கள் மக்கு ப்ளாஸ்திரிகளாக இருந்தார்களென்றும் இவர் தான் அவர்களுக்கு "அ"ன்னா ஆவன்னா  சொல்லிக் கொடுத்த மாதிரியும்  எடுத்த எடுப்பிலேயே புகழாரம் சூட்ட ஆரம்பித்தார். இதே பாணியில் அவர் பேசிக்கொண்டு போகவே கூட இருந்த இன்னொரு நண்பர் அவர்களுக்கு ஒருவேளை இவர் பேசிய ஆக்ஸென்ட் புரிந்திருக்காதென்று அதனால் வந்த பிரச்சனையாக கூட இருக்கலாமென்று ஸ்பீட் பிரேக்கர் போட்டார். நக்கீரர் மேலும் தொடர்வதற்குள் இந்த நண்பர் தாம் பல்வேறு இந்தியர்களுடன் வேலை செய்திருப்பதாகவும் அவர்கள் எல்லாரும் மிகவும் புத்திசாலிகளாக இருந்ததாகவும் கூறினார். நக்கீரரால் மேலும் தொடரமுடியவில்லை. பேச்சு வேறு விஷயங்களுக்குப் போய்விட்டு ஊர்களைப் பற்றி திரும்பியது. நக்கீரர் தாம் அந்த சாப்ட்வேர் வேலையை ஒப்படைப்பதற்கு இந்தியாவில் மும்பைக்கு சென்றதாகவும் ஒரு சில இடங்களைத் தவிர மிச்ச இடங்களில் மிகவும் மோசமாக இருக்கிறதென்றும் மீண்டும் ஆரம்பித்தார். "யுவர் ஆனர்" என்று ஆரம்பித்து நானும் என் தரப்பு வாதங்களை வைதேன். நக்கீரர் முடிவோடு தான் வந்திருந்தார். குடி தண்ணீர் தரம் போன்றவற்றைக் காட்டி இந்தியாவில் நிறைய பேருக்கு அடிப்படை சுத்தம், சுகாதாரம் பற்றித் தெரியவில்லை என்று ஆணித்தரமாக முடித்தார். அவர் கூறிய சில  விஷயங்களில் உண்மை இருந்தாலும் நோக்கம் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்துவது தான் என்பது தெரிந்தது. கூட இருந்த நண்பருக்கு அவர் பேசும் விதத்தால் சங்கடமாகப் போயிற்று.  நானும் லெஷ்மி, ராதிகா, சிவாஜி  போன்ற சினிமா வக்கீல்களை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு பதில் வாதங்களை எடுத்து வைத்தேன். கடைசியாக ப்ரமாஸ்திரமாக அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் ட்ரெயினிங் ஆரம்பித்து வாதம் பாதியில் முடிந்து விட்டது. கடைசி நாள் ஆகையால் திரும்பவும் அவரை பிடித்து அந்த கேள்வியைக் கேட்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கேள்வி இது தான்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் இம்புட்டு சுத்த பத்தத்தைப் பற்றி பேசுகிறீகளே...நீங்களெல்லாம் ஆய் போனால் மட்டும் அலம்பிக்காம பேப்பரால துடச்சுக்கறேளே..ஏன்..அதெல்லாம் இதில் சேர்த்தி இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;இதுல காமெடி என்னன்னா...(எங்கேயோ படிச்சது) ஒரு காலத்துல டாயிலெட் டிஸ்யூ தட்டுப்பாடு வந்த போதும் இவர்களெல்லாம் எல்லோ பேஜஸ், டெலிபோன் டரக்டரி பேப்பர்களை உபயோகப் படுத்தினார்களே ஒழிய தண்ணீர் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லையாம். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வியை கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேறு யாரிடமாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது கேட்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112405031813522861?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112405031813522861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112405031813522861'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/08/blog-post.html' title='நக்கீரா..!'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112258209256450243</id><published>2005-07-28T13:19:00.000-07:00</published><updated>2005-07-28T14:30:35.160-07:00</updated><title type='text'>எப்பிடி இருந்த நான்...</title><content type='html'>இங்கே பாம் வெடித்த விஷயத்திலிருந்து தப்பிப் பிழைத்த விஷயம் ஜுனியர் விகடனில் பேட்டியாக வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.(ஹி ஹி ..நல்ல சிரிச்சுண்டு போஸ் குடுத்த போட்டோல்லாம் வந்திருக்கு). விஷயம் நடந்த அன்று &lt;a target=_new  href="http://www.chakkarapani.com/graffiti/"&gt;சக்ராவின்&lt;/a&gt; ப்ளாகைப் பார்த்த ஒரு நண்பர் மூலமாக ஜு.விக்கு எழுதும் இன்னொரு நண்பர் தொடர்பு கொண்டு அதன் மூலமாக ஜூ.வியில் பேட்டி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"விகடன் பேட்டிக்கு தயாராகனும்"ன்னு உதாரெல்லாம் விட்டதில் ராத்திரிக்கு தோசை இருந்த இடத்திலெயே கையில் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் பேட்டி வேலை நிறைய இருக்கு தட்டிலேயே கையைக் கழுவிடறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் கையில கால்ல அடி பட்டிருந்தா சன் டீவியில வந்து பேட்டி எடுப்பாளே..நான் வேணா ஏற்பாடு பண்ணட்டுமா.." - வழக்கம் போல் இல்லாமல் நேரடியாகவே தலமைச்செயலகத்திலிருந்து எச்சரிக்கை வந்தது. (அப்புறமென்ன வழக்கம் போல் நானும் நல்ல பையனாகிவிட்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டியெல்லாம் முடித்த பிறகு நண்பர் சொன்னார் "இத அங்க ஆபீஸ்ல அவங்க பார்த்து தவறு இருந்தால் திருத்திக் கொள்வார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டி தானே... மானே தேனே பொன்மானே போட்டு எழுதுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் கொஞ்சம் பல்லவியையே மாற்றிவிட்டார்கள்.(ஆனால் மானே தேனே மேட்டருக்கு இந்த நண்பர் காரணமில்லை) இந்த வாய்பினால் நாங்கள் மிகவும் நல்ல நண்பர்களாகி எனக்கு சென்னை தோசாவில் ஓ.ஸி தோசையெல்லாம் கிடைத்தது என்பது வேறு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனாலும் ஜாலியாகத் தான் இருந்தது. நண்பர்கள் வழக்கம் போல் கலாய்த்தார்கள். மனைவிக்கு வேற போட்டோ குடுத்திருக்கலாம்ன்னு அபிப்ராயம். தப்பிப் பிழைத்ததை தங்களிடம் சொல்லவில்லையே என்று சில பேருக்கு குறை. மஹாலெக்ஷ்மி கோவில் அர்சகர் பத்திரிக்கையில் வந்திருக்கும் போட்டோ என்னுடையது தானா என்று கன்பர்ம் செய்துகொண்டு...சக அர்சகர்களிடம் நான் தப்பிப் பிழைத்ததைப் பற்றி ஸ்லாகித்து பிரசாதத்துடன் ஆப்பிளும் குடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் வீட்டில் சமாதானம் செய்வது தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா எங்ககிட்டயெல்லாம் விஷயத்தை மறைச்சுட்டியே...நீ வந்த டிரெயினிலேயே குண்டு வெடிச்சுடுத்தாமே "&lt;br /&gt;&lt;br /&gt;"**ஆமாம் எனக்கே இந்த விஷயம் பத்திரிக்கையில வந்த அப்புறம் தான் தெரியும்**"&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனையோ கடல் தாண்டி இருக்கே...பார்த்து ஜாக்கிரதையா இருங்கோப்பா... எங்களுக்கு இங்கே வயத்துல புளியைக் கரைக்கிறது"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒன்னுமில்லை..கவலப்படாதீங்கோ..நாங்க இருக்கிற ஏரியாலலாம் ஒன்னும் பயமில்லை "-என்னம்மோ சமாதானம் என்ற பேரில் உளறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே லண்டன் முச்சூடும்னா குண்டு வெடிக்கிறதாம்...பேப்பர்ல போட்டிருக்கு சன் டிவீயிலயும் சொன்னாளே ஜாக்கிரதையா இருங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ஜாக்கிரதையா இருக்கோம் " - முதல்லயே சொல்லியிருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி லேட்டஸ்ட் போட்டோ அனுப்பு அனுப்புன்னு சொல்லிண்டு இருந்தேளே...அதான் பத்திரிக்கைல வந்திருக்கே...பார்த்துக்கோங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்க்கு எப்பவும் விளையாட்டுத் தான் குழந்தகளோட போட்டோவ அனுப்பு" &lt;br /&gt;&lt;br /&gt;**"இதுக்குத் தான் நாங்களும் சேர்ந்து இருக்கற குடும்ப போட்டோவ போடுங்கோன்னு சொன்னேன்..எங்கம்மாவும் பார்த்திருப்பா இல்லையா" - திருமதி ஒரு வெகுமதி &lt;br /&gt;அடாடா..கொஞ்சம் பிரபலமானாலே மனுஷனுக்கு எத்தன பேர சமாளிக்கவேண்டியிருக்கு ***&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் குண்டு வெடிக்க முயற்சி என்றவுடன் டான் டானென்று போன் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு ஒன்னுமில்லையே..." - ஊரிலிருந்து போன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா இந்த தரம் உனக்கு ஒன்னும் ஆகலையா" - நண்பர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் இந்த முறையும் சன் டீவி பேட்டி மிஸ்ஸாகிவிட்டதாக வூடுக்காரி நக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில குண்டு வெடிச்சா நம்ம தலையில தான் விடியுமா என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112258209256450243?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112258209256450243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112258209256450243'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/07/blog-post_28.html' title='எப்பிடி இருந்த நான்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-112076089854404326</id><published>2005-07-07T11:26:00.000-07:00</published><updated>2005-07-07T11:28:18.550-07:00</updated><title type='text'>அந்த இரண்டு மணி நேரம்...</title><content type='html'>எங்க வீட்டுக்குப் பின்னால் 2012ல் ஒலிம்பிக்ஸ் கொண்டாட முடிவெடுத்திருப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். வீட்டில் இரண்டாம் மாடி கட்டி ஸ்பெஷல் டிகெட்டிற்கு  விடலாமென்று இருந்தேன். யாரோ வயத்தெரிச்சல் பொறுக்காமல் இன்று குண்டு போட்டுவிட்டார்கள். தலை தப்பியது தாம்பிரான் புண்ணியம். 8:10 பாதாள ரயிலைப் பிடிக்க வீட்டிலிருந்து வழக்கம் போல 8:11 கிளம்பியதால் பிடிக்க முடியவில்லை. வேறு ரூட் டிரெயினைப் பிடிப்பதற்கு முன்னால் அடுத்த 8:27 வண்டி வந்துவிட்டது. சரி இதிலேயே போய்விடலாமென்று பேப்பரோடு ஏறி உட்கார்ந்துவிட்டேன். செய்திகளைப் படித்து முடிந்து கண் சொக்கிக் கொண்டிருந்த நேரம்... "டும்ம்.." பெருத்த சத்தம். எல்லோருக்கும் தூக்கிவாரிப் போட்டது. &lt;br /&gt;"பாமா...பாம் போட்டுவிட்டார்களா?" பக்கத்திலிருந்த வெள்ளைக்கார இளைஞன் பதறிவிட்டான்.&lt;br /&gt;எனக்கு முதலில் சிரிப்புத் தான் வந்தது. தம்பி ரொம்ப பயந்த சுபாவம் போல இருக்கு அதான் இப்பிடி பயந்துவிட்டான் என்று நினைதேன். சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பாம் என்று எனக்கு நினைக்கவே தோன்றவில்லை. வெளியில் விளக்குகள் எல்லாம் போய்விட்டன. ரயிலின் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;வண்டி ஓட்டுனர் ஒலிபெருக்கியில் பேசினார். " நான் தான் ஓட்டுனர் பேசுகிறேன். ரயில் தளவாடங்களில் மின்சாரம் வரவில்லை (இங்கே கீழே தனி தளவாடங்களில் தான் மின்சாரம் வரும். நம்மூர் மாதிரி மேலே கம்பிகளில் வராது) கொஞ்சம் முன்னே உங்களுக்கும் அந்த சத்தம் கேட்டிருக்கும் உங்களை மாதிரி எனக்கும் அதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் மின்சார பீஸ் பொட்டி வெடித்திருக்குமென்று நினைக்கிறேன். தகவல் தெரிந்ததும் சொல்கிறேன். மின்சாரம் வரும் வரை நம்மால் நகர முடியாது. கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். உங்களுக்கேற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன். " &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் "உச்ச" கொட்டினோம்.  பக்கத்திலிருந்த இன்னொரு பாட்டிக்கும் அந்த இளைஞன் சொன்னதிலிருந்து சந்தேகம்.  மொபைலில் சிக்னல் வராவிட்டாலும் வருகிறதா என்று கையில் மொபைலை வைத்துக்கொண்டு மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"அனேகமாக பிரன்ஞ் நாட்டுக்காரகளின் சதியாகத் தான் இருக்கும்..நாம் ஒலிம்பிக்ஸை வென்று விட்டோமென்று அவர்களுக்கு வயிற்றெரிச்சல்..."  இன்னொரு மாமா ஜோக்கடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;15 நிமிடங்கள் ஆகியிருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சென்ட்ரல் ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். இது வந்துதே என்று ஏறிவிட்டேன். பெருத்த தவறு செய்துவிட்டேன் "  அடுத்து உட்கார்திருந்த பாட்டி நான் நினத்ததையே புலம்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;மொபைல் சிக்னலுக்கு மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த பாட்டிக்கு வெற்றி. யார் யாருக்கோ போன் போட்டு ஆபிஸுக்கு வருவதற்கு லேட்டாகும் என்பதிலிருந்து நாய் குட்டியை பத்திரமாய் பார்த்துக்கொள்வது வரை எல்லாம் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;30 நிமிடங்கள் ஆயிற்று&lt;br /&gt;டிரைவர் திரும்பவும் பேசினார். அவருக்கும் எதுவும் தெரியவில்லை என்றும் ஆனால் என்ன பிரச்சனை என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்களென்றும் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் அனேகமாக எல்லாரும் மொபைலை வைத்துக் கொண்டு சிக்னலுக்கு மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். சில புண்யாத்மாக்களுக்கு மட்டும் சிக்னல் கிடைத்தது. அவர்களிடமிருந்து கடன் வாங்கி சில பேர்கள் பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1 மணி நேரம் ஆயிற்று...&lt;br /&gt;டிரைவர் திரும்பவும் பேசினார். நாங்கள் இங்கே புலம்பியதை அவர் மைக்கில் புலம்பினார். இதற்குள் ஒரு அம்மணீக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. அவரை சீட்டில் உட்கார வைத்து தண்ணி கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1 மணி நேரம் 30 நிமிடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரைவர் திரும்பவும் பேசினார். இந்த முறை பிரச்சனையப் பற்றி பேசவில்லை. உதவிக்கு சொல்லி இருப்பதாகவும், வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். மக்கள் லேசாக பீதியடைய ஆரம்பித்தார்கள். மொபைல் போன்கள்  சிக்னல்கள் இருந்த்தும் நம்பர்கள் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1 மணி நேரம் 40 நிமிடங்கள்&lt;br /&gt;போலீஸ் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஏணி வைத்து ஏறி டிரெயினின் பின் கதவுகளை திறந்து கொண்டு வந்தார்கள். எல்லோரையும் அழைத்துப் போக வந்திருப்பதாகவும், எல்லோரும் பதட்டப் படாமல் பின்புற கதவு வழியாக இறங்கி செல்லவேண்டுமென்றும் கூறினார்கள். டனல் பாதையில் டார்ச்சு விளக்குளுடன் நிறைய மீட்புப் பணியினர் இருந்தார்கள். மிகவும் பாதுகாப்பாக வழி காட்டினார்கள். என்ன நடந்தது என்று கேட்டோம். பெரும்பாலானோர் ஒன்றும் தெரியாது என்று கூறினாலும் ஒருவர் மட்டும் ரகஸியமாக தொடர் வெடிகுண்டுகள் லண்டனில் வெடிப்பாதகவும் இதுவரை நான்கு இடங்களில் வெடித்துவிட்டதாகவும், எங்களுக்கு  முன்னால் சென்ற வண்டியில் குண்டு வெடித்ததாகவும், நாங்கள் நூலிழையில் தப்பியதாகவும் கூறினார். எல்லோருக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து பக்கத்து ஸ்டேஸனில் வந்து சேர்ந்தோம். தண்ணீர் பாட்டில்கள் குடுத்தார்கள். வெளியில் வந்தால் ஹாலிவுட் படத்தில் வருவது போல் போர்களமாக் இருந்தது. போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளைத் தவிர ஈ காக்காயைக் காணவில்லை. நானும் ஹாலிவுட்  ஹீரோ மாதிரி எதாவது  ஒரு வெள்ளக்கார குட்டியுடன் (சும்மா நட்பாக) ஓட்டம் பிடித்து மாடியெல்லாம் ஏறி குதித்து தீவிரவாதிகளை கண்டுபிடிக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் ஒரு குண்டு போலீஸ்கார மாமா விடவில்லை. பஸ்ஸில் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு போய் பேர், ஊர் விபரங்களையெல்லாம் எழுதி வாங்கிக் கொண்டார்கள். சரி நம்ம விஜய்காந்த் அங்கிள் மாதிரி அப்புறம் புலன்விசாரணை கோட்டெலாம் போட்டுக்கொண்டு ஒரு கை பார்த்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அனுபவத்தில் இவர்களிடம் பிடித்தது&lt;br /&gt;1.இவ்வளவு களேபரத்திலும் தையத் தக்காவென்று குதிக்காமல் அமைதியாக கையாண்டார்கள்.&lt;br /&gt;2. மக்களை பீதியடையாமல் பார்த்துக்கொண்டார்கள். டிரயினிலிருந்து இறங்கும் போது தான் ஒருவர் சொன்னாரே ஒழிய, டிரைவரோ போலீஸ்காரர்களோ சொல்லவே இல்லை. பெயர் எழுதி வாங்கும் போதும் எங்களுக்கு தெரிந்திருந்தும் கூட அந்தப் போலிஸ்காரர் தனக்கு எதும் தெரியாதென்று தான் சாதித்தார்.(ந்மப முடியவில்லை என்பது வேறு விஷயம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-112076089854404326?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112076089854404326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/112076089854404326'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/07/blog-post.html' title='அந்த இரண்டு மணி நேரம்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-111892294745949240</id><published>2005-06-16T04:55:00.000-07:00</published><updated>2005-06-16T04:55:47.466-07:00</updated><title type='text'>என்ன சொல்லப் போகிறாய்...</title><content type='html'>என்ன சொல்லப் போகிறேன்...பத்து பதிவுகளுக்கு ஒரு முறை பாடும் அதே பல்லவி தான்....&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோடு வேலை மாறுகிறேன். புது கம்பெனியில் ப்ளாக் செய்வதற்கு சம்பளம் குடுத்து கட்டுப்பிடி ஆகாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் வேலை நேரத்தில் இனி இங்கு அரட்டை அடிக்கமுடியாது. வீட்டிலிருந்து தான் எழுத முடியும். ஆனால் உங்கள் பக்கங்களை எல்லாம் வின்டோவை சின்னதாக வைத்துக் கொண்டு படிக்கும் டகால்ட்டி வேலையெல்லாம் செய்தாவது படிப்பேன் என்று நினைக்கிறேன். புள்ளகுட்டிக்காரன் கொஞ்ச நாளைக்கு கஷ்டப்படுவேன் என்று நினைக்கிறேன். அதனால் தீபாவளி, ஜெயிக்கப் போகிற கிரிக்கெட் மாட்ச் போன்ற நேரங்களில் நிலவும் மந்த நிலை தான் இங்கும் நிலவும் என்று பட்சி சொல்கிறது. என்ன சொல்ல வரேன்னா இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நான் இங்கே எழுதினாலும் எழுதலாம் எழுதாமலும் போகலாம். உங்களுக்கு கமென்ட்ஸில் மட்டும் அரட்டை அடிக்கலாம் அடிக்காமலும் போகலாம்.  ஆனால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குத்தான் இருக்கும். அதற்கப்புறம் நான் வருவேன் வருவே வந்துக்கிடேடேடேடே..இருபேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-111892294745949240?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111892294745949240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111892294745949240'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/06/blog-post_16.html' title='என்ன சொல்லப் போகிறாய்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-111833630870691005</id><published>2005-06-09T09:58:00.000-07:00</published><updated>2005-06-09T09:58:28.710-07:00</updated><title type='text'>ஏன் என்ற கேள்வி...</title><content type='html'>டி.வி. மற்றும் சினிமா பார்க்கும் போது எனக்கு நிறைய சந்தேகங்கள் வருகின்றன...எனக்கு மட்டும் தானா இல்லை இத மாதிரி உங்களுக்கும் வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;1.பெரும்பாலான டி.வி.களில் செய்திகள் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் முடிந்த பிறகும் பின்ணனி இசையின் போது செய்தி வாசிப்பவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்களே...என்ன பேசிக் கொள்வார்கள்? (உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்னா? இல்ல மெட்டி ஒலி பார்த்தீங்களான்னா?) &lt;br /&gt;&lt;br /&gt;2.சமைத்துப் பார் போன்ற டி.வி சமையல் நிகழ்ச்சிகளில் செய்த பதார்த்தங்களை என்ன செய்வார்கள்? குழம்பு அல்லது சைட் டிஷ் செய்தால் அதற்கு மெயின் டிஷ் செய்து சாப்பிடுவார்களா? இல்லை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு பொவார்களா? நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் எடுத்துக்கொண்டு போவாரா இல்லை முறை வைத்து எடுத்துகொண்டு போவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;3.முதல் சந்தேகத்தைப் போலவே தான். சினிமாக்களில் சில பாட்டுக்கு தையா தக்கா என்று ஆடாமல் நாயகியும் நாயகனும் பேசிக் கொண்டே கொஞ்சுவார்கள். (வளையோசை (சத்யா), போற்றிப் பாடடி பெண்ணே..) இதுக்கு வசனம் தருவார்களா...இல்ல அங்கேயும் சொந்த்க் கதை சோகக் கதை தானா?&lt;br /&gt;&lt;br /&gt;4. மூக்குப் பொடி டப்பா கூட வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சின்னதான ஹேன்ட் பேக் வைத்துக் கொள்கிறார்களே சில பெண்கள்...இது சும்மா ஸ்டைலுக்குத் தானா இல்லை அதில் நிஜமாகவே எதாவது எடுத்துப் போவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;5.அதென்ன எல்லா விளம்பரங்களிலும் ஆண்களே பெண்களுக்கு கிஃப்ட் குடுக்கிறார்கள்? நிஜ வாழ்வில் பெண்கள் குடுப்பதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;6.விக்கோ வஜுர்தந்தி பேஸ்ட் விளம்பரப் பாட்டை எப்போது மாற்றுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;7.சினிமாவில் சில காட்சிகளில் நாயகன் நூறு ரூபாய் நோட்டையெல்லாம் பிச்சையாக போடுவார். அதையெல்லாம் காட்சி முடிந்ததும் திரும்ப வாங்கிக்கொள்வார்களா இல்லை அது அவர்களுக்கே தானா?&lt;br /&gt;&lt;br /&gt;8. சினிமாவில்/டி.வியில்  சாப்பாடுகிற மாதிரி காட்சிகளின் போது காட்சி முடிந்தவுடன் எழுந்து போகச் சொல்லிவிடுவார்களா....இல்லை கூட குறைய கேட்டுப் பரிமாறி வயிறு  முட்ட சாப்பாடு போடுவார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-111833630870691005?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111833630870691005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111833630870691005'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/06/blog-post_09.html' title='ஏன் என்ற கேள்வி...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-111824164390504124</id><published>2005-06-08T07:40:00.000-07:00</published><updated>2005-06-08T07:40:43.910-07:00</updated><title type='text'>டெலிபோன் மணி போல்....</title><content type='html'>அவசரமாக கார் இன்ஷுரன்ஸை மாற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை. நான் காரிலே பிறந்து வளர்ந்து வாழாததைக் காரணம் காட்டி இந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் கேட்ட தொகைக்கு ஒரு எண்ணைக் கிணறு வாங்குவதே உச்சிதமாகப் பட்டது. நம்பர் மேல் நம்பர் போட்டு ஓய்ந்த போது மதுரமாய் அந்தப் பெண்ணின் குரல்...&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் சம்பந்தப்பட்ட சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் பெயர்?"&lt;br /&gt;&lt;br /&gt;"....."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் "(எனக்குத் தெரிந்து விக்டோரியா மகாராணி குடும்பத்தில் இந்த பேர் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியாவில் எங்கே...தமிழ்நாடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட ஆமாம்..." அப்புறம் தான் மண்டையில் பல்பு எரிய ஆரம்பித்தது. அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டுப் பாணியில் பேசுவதில் நல்ல தேர்ச்சி. ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாணியிலிருந்து வெளிவந்து நார்மலாக பேச ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த கால்சென்டர் எங்கு இருக்கிறது? சென்னையிலா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை..பெங்களூரில்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.." (கன்னடத்துப் பைங்கிளி)&lt;br /&gt;&lt;br /&gt;"பெங்களூருக்கு வந்திருக்கிறீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"துரதிஷ்டவசமாக இதுவரை இல்லை...மிகவும் அழகான (**பெண்கள் நிறைந்த**) ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த கால்சென்டர் இந்தியாவில் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது "&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் ஒரு இந்தியரோடு பேசுவது சந்தோஷமாக இருக்கிறது"&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்...காவிரி நீர் பிரச்சினை தவிர எல்லா சொந்தக் கதை சோகக் கதையும் நிறையப் பேசினோம். &lt;br /&gt;&lt;br /&gt;"இங்கு எங்கள் கால்சென்டரிலும் நிறைய தமிழ் பையன்கள் இருக்கிறார்கள். எனக்கும் அவர்களிடமிருந்து இரண்டு வார்த்தைகள் தெரியும்...வேலை ஆரம்பிக்கும் முன் எல்லாரும் அவர்களோடு சேர்ந்து இதைத் தான் கோஷமாக சொல்லிவிட்டு ஆரம்பிப்போம் %£&amp;$^$*$ இதற்கென்ன அர்த்தம்"&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்த மாதிரி ...தமிழன் நிப்பான்ல....&lt;br /&gt;&lt;br /&gt;"இதற்கு அர்த்தம் சொல்லமுடியாது. இது ஒரு கெட்டவார்த்தை" (**எல்லாரும் வேறு சொல்லுகிறீர்களா பிரமாதம்..தமிழா தமிழா**)&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ அப்பிடியா...மற்ற பெண்களிடமும் சொல்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அம்மணி...ஆட்சேபனையே இல்லாமல் அரட்டை அடித்தார். கால்சென்டர்களில் இந்த மாதிரி அடிக்கலாமா என்று ஆச்சர்யமாக இருந்த்து.  சினேகமாகப் பேசினதுமில்லாமல் இன்ஷுரன்ஸ் தொகையையும் டிஸ்கவுண்ட்லாம் போட்டு குறைத்துக் குடுத்தார். (அட உண்மையாப்பா!)&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக எதாவது பிரச்சனைக்கு விஷயமாக சண்டை போட அழைக்கும் போது தான் இந்திய கால்சென்டருக்குப் போகும். நம்மாளுக்கிட்டப் போய் கத்தவேண்டியிருக்கே என்று நினைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை வித்தியாசமாக இனிமையாக இருந்தது. வாழ்க இந்திய கால் சென்டர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-111824164390504124?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111824164390504124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111824164390504124'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/06/blog-post.html' title='டெலிபோன் மணி போல்....'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-111807701490410305</id><published>2005-06-06T09:55:00.000-07:00</published><updated>2005-06-06T09:56:54.910-07:00</updated><title type='text'>கேள்விக்கென்ன பதில்</title><content type='html'>பொதுவா இமெயிலில் தான் முன்னாடி இது வந்து கொண்டிருந்தது. இந்த உம்மாச்சி படம் ரொம்ப அபூர்வமானது இல்ல இந்த மந்திரத்தை பத்து தரம் சொல்லு, இன்னிக்கு உலக நண்பர்கள் தினம் etc etc இத படிச்ச அடுத்த அரைமணி நேரத்துக்குள்ள ஏழு பேருக்கு அனுப்பு இல்லாட்டா உங்க வீட்டு எருமைமாடு கன்னுக்குட்டி போடாது etc. etc. இப்போ ப்ளாகிலும் வந்து விட்டது.சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். கிருத்திகா வல்லவர், நல்லவர் என்பதாலும் என்னையும் ஒரு மனுஷன்(அவர்கள் பாஷையில் ..வெட்டி ஆபிஸ்ர் ) என்று இதற்கு பதிலளிக்க சொல்லியிருப்பதாலும்.....பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே.....&lt;br /&gt;&lt;br /&gt;THREE NAMES YOU GO BY:&lt;br /&gt;1."உன்னால் முடியும் தம்பி"  கமல்&lt;br /&gt;2."ஆசை" அஜீத்குமார்&lt;br /&gt;3."ரோஜா" அரவிந்சாமி&lt;br /&gt;&lt;br /&gt;உய்ய்ய்ய்... எவன்டா அங்க "நெனப்புத் தான் பொழப்ப கெடுக்கும்" டுபுக்குன்னு முனகறது? பிச்சுப்பிடுவேன் பிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;THREE SCREEN NAMES YOU HAVE HAD:&lt;br /&gt;&lt;br /&gt;வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்கவேண்டும் வரி. நீ எங்களோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா, களை புடுங்கினாயா..இல்லை எங்குலப் பெண்களுக்கு ம்ஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா....&lt;br /&gt;நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;THREE PHYSICAL THINGS YOU LIKE ABOUT YOURSELF:&lt;br /&gt;தெளிந்த பார்வையும், தினவெடுத்த தோள்களும், நிமிர்ந்த நடையும்..நேர் கொண்ட நெஞ்சமும்...அடடா என்னத்தன்னு சொல்றது எல்லாமே பிடிக்கும் பா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;THREE PHYSICAL THINGS YOU DON'T LIKE ABOUT YOURSELF:&lt;br /&gt;ஹீ ஹீ...முந்தின கேள்விக்கான பதிலைப் பார்க்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;THREE PARTS OF YOUR HERITAGE:&lt;br /&gt;பதினெட்டுப் பட்டி &lt;br /&gt;வெத்தலப் பொட்டி + சொம்பு&lt;br /&gt;ஆலமரம்&lt;br /&gt;&lt;br /&gt;THREE THINGS THAT SCARE YOU:&lt;br /&gt;குலுக்கு நடிகைகள் க்ளோசப் (ஷகிலா வகையறாக்கள்...மற்றும் முத்து கொக்கு சைவக் கொக்குவில் குலுக்கு நடனம் ஆடும் பாட்டி வகையறாக்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;பாத்ரூம் போய் விட்டு கையைக் கழுவாமல் எல்லாரிடமும் சங்கோஜமே இல்லாமல் கை குலுக்கும் ஆபீஸ் மாமா வகையறாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சினேகபாவமே இல்லாத பரஸ் ஸ்தீரிகள்&lt;br /&gt;(போய்ட்டு வந்த அனுபவமெல்லாம் இல்லப்பா...லண்டன் வந்த புதுசுல..விலை உயர்ந்த கேமிரா வாங்கிக் கொண்டு நானும் நண்பனும் பெக்க பெக்கவென்று முழித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தோம். வழியில் ஒரு பரதேவதை வழி மறித்துக் கொண்டு தகராறு செய்ய அரம்பிக்க...நானும் நண்பனும் விஷயம் புரிந்து உஷாராவதற்குள் அவள் சட்டையை பிடித்து இழுத்து கண் அடித்தாள் பாருங்கள்...ஒரே ஒட்டம். இன்றைக்கு வரைக்கும் திருடர்களை விட இந்த மாதிரி பெண்களை பார்க்கும் போது கொஞ்சம் உதறலாய்த் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;THREE OF YOUR EVERYDAY ESSENTIALS:&lt;br /&gt;சோத்து டப்பா (ரொம்ப முக்கியமோல்யோ)&lt;br /&gt;மொபைல் போன் (ஷீலா மாலாவோட கதையடிக்கலாம் இல்லை...  கல்யாணமானவாளுக்கு இதில தான் அரிசி, பருப்பு, கடுகெல்லாம் வாங்கிண்டு வர உத்தரவு வரும்..இல்லைன்னா அடுத்த நாளைக்கு வயித்துல ஈரத் துணியைக் கட்டிண்டு தான் ஆபீஸ் வரணும்.)&lt;br /&gt;பர்ஸ் (முந்தின பாயிண்ட்ல சொன்னவற்றை வாங்கறதுக்கு டப்பு எடுத்துண்டு வர)&lt;br /&gt;&lt;br /&gt;THREE THINGS YOU ARE WEARING RIGHT NOW:&lt;br /&gt;வாட்ச், &lt;br /&gt;ஷூ, &lt;br /&gt;டை மற்றும் இன்ன பிற..&lt;br /&gt;(அடி செருப்பால...இப்பிடிப் பட்ட கிளுகிளுப்பான கேள்வியெல்லாம் என்ன மாதிரி கல்யாணமான ஆளுகிட்ட கேட்டா இப்பிடித்தான் பதில் வரும்)&lt;br /&gt;&lt;br /&gt;THREE THINGS YOU WANT IN A RELATIONSHIP:&lt;br /&gt;ஹூம் ...எவனோ கல்யாணமாகாத வயசுப் பையன் இந்த கேள்வியெல்லாம் கேட்டிருக்கான்னு நினைக்கிறேன்...காலா காலத்துல கல்யாணம் நடந்தா தானா தெரியும்....மூனு இல்ல முன்னூறு இருந்தாலும் காணாது.&lt;br /&gt;&lt;br /&gt;TWO TRUTHS AND A LIE (in no particular order):&lt;br /&gt;வானம் பொழிகிறது...பூமி ....&lt;br /&gt;நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்&lt;br /&gt;&lt;br /&gt;THREE PHYSICAL THINGS ABOUT THE OPPOSITE SEX THAT APPEAL TO YOU:&lt;br /&gt;சந்தேகமே இல்லை கல்யாணமாகாத வயசுப் பையன் தான் இந்தக் கேள்வியெல்லாம் எழுதி இருக்கான். எல்லாம் வயசுக் கோளாறு.காலா காலத்துல நடக்கவேண்டியது நடந்துட்டா எல்லாம் சரியாயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;THREE THINGS YOU WANT TO DO REALLY BADLY RIGHT NOW:&lt;br /&gt;ஒன்னே ஒன்னு தான் இந்த கேள்விகளை தொகுத்த பிரகஸ்பதியைப் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;THREE CAREERS YOU'RE CONSIDERING:&lt;br /&gt;&lt;br /&gt;இது கேள்வி!&lt;br /&gt;இன்டெர்நேஷனல் சாமியார். (இந்த ஓம்ம்ம்ம்ம்ம்ம் கேஸட்டை பேக்கிரவுண்ட்லபோட்டு ..வெள்ளைக்காராளெல்லாம் மெய்மறந்து தலைய விரிச்சு லேசான சாமியாட்டம் போட்டுண்டு வணக்கம் சொல்லி டாலர் டாலாரா கொட்டுவாளே அந்த மாதிரி சாமியார்)&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால் &lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக் கடத்தல் கும்பலில் தலைவன் பதவி (டேய் மொட்டைன்னு நான் கத்தினா நாலஞ்சு பேராவது "யெஸ் பாஸ்"ன்னு வந்து கைகட்டி நிக்கனும். புகை மண்டிப் போன ஹாலில் ஓரத்தில் நாலஞ்சு குட்டிகள் நடனம் ஆடிக் கொண்டிருக்க நான் இண்டர்நேஷனல் கும்பல் தலைவர்களோட பிசினெஸ் பேச வேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால் &lt;br /&gt;&lt;br /&gt;போனாப் போகிறது பிரிட்டிஷ் பிரதம மந்திரிப் பதவி.கல்யாணமானாலும் கருமாதியானாலும் கோட் ஸூடெல்லாம் போட்டுக்கொண்டு ஜம்ன்னு போட்டோக்கு போஸ் குடுக்கனும். &lt;br /&gt;&lt;br /&gt;THREE PLACES YOU WANT TO GO ON VACATION:&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா மூலிகை மஸாஜ்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லாத ஒரு கடற்கரை&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லாத, பச்சைப் பசேலென்று புல் தரை மட்டுமே இருக்கும் ஒரு ஐரோப்பிய வனாந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஹூம் ..வர வர நானும் மணிரத்னம் படத்தில வரும் கதாநாயகி மாதிரி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;THREE KIDS NAMES YOU LIKE:&lt;br /&gt;லல்லு பிரசாத் யாதவ்&lt;br /&gt;மாயாவதி&lt;br /&gt;ஜார்ஜ் புஷ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;THREE THINGS YOU WANT TO DO BEFORE YOU DIE:&lt;br /&gt;ஏம்பா ஏம்பா...இப்போதான் நான் வாழறதப் பத்தியே யோசிக்கிறேன்...அதுக்குள்ள....&lt;br /&gt;&lt;br /&gt;THREE(make that more!!) PEOPLE WHO HAVE TO TAKE THIS QUIZ NOW:&lt;br /&gt;இந்தக் கேள்விகளை வேலை மெனக்கெட்டு எழுதிய புள்ளையாண்டன் ஆசையைக் கெடுப்பானே..இதப் படிக்கிறவங்க எல்லாரும் இதமாதிரி எழுதி லோக நன்மைக்கு பங்களிக்கனும்ன்னு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-111807701490410305?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111807701490410305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111807701490410305'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/06/blog-post_06.html' title='கேள்விக்கென்ன பதில்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-111771519308143936</id><published>2005-06-02T05:25:00.000-07:00</published><updated>2005-06-02T08:57:56.546-07:00</updated><title type='text'>அம்மாவசை</title><content type='html'>நலம் நலமறிய ஆவல்.&lt;br /&gt;அம்மாவசை வருவதற்கு நீண்ட இடைவெளியாகிவிட்டது. (புரியாதவர்களுக்கு - முந்தைய பதிவிற்கும் இந்த பதிவிற்குமான இடைவெளியைப் பற்றிச் சொன்னேன். ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் பதிவு செய்யும் ரகமாகிவிட்டேன்). இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்வுகள். வேலை வேறு மாறுகிறேன். அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதே மந்த நிலை தொடரும் என்று நினைக்கிறேன். கிடைக்கும் சந்தர்பத்திலெல்லாம் எட்டிப் பார்க்கிறேன். என்னை மாதிரி வலை உலகில் நிறையபேர் காணாமல் போன மாதிரி தெரிகிறது. நிறைய விஷயங்களைப் பற்றிப் பதிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் புஸ்ஸ்...இப்போதைக்கு சமீபத்தில் பார்த்த சில படங்களைப் பற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மும்பை எக்ஸ்பிரஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப எதிர்பார்த்து கமலின் ரசிகன் என்ற முறையில் ஏமாந்து போன படம். படம் ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியும் படம் பார்க்கிற உணர்வே வரவில்லை. படத்திற்கு பேர் "செங்கோட்டை பாஸஞ்சர்"ன்னு வைத்திருக்கலாம். அவ்வளவு மெதுவாக நகர்கிறது. வையாபுரி, விருமாண்டி வில்லன், கமல் இவர்களோடு குதிரையும் கடி கடியென கடிக்கிறது. கமல் நடிப்பில் குறையில்லை என்றாலும்...(யாரு..சிங்கம்டா அண்ணன்!)  திரைக்கதை வசனம் எல்லாம் சொதப்பல். பொதுவாக லாஜிக் இல்லாவிட்டாலும் சிரிக்கவைத்தாவது மழுப்புவார்கள்...இங்கே அதுவும் இல்லை. கிரேஸி மோகனையே போட்டிருக்கலாம். அரைத்த மாவாக இருந்தாலும் புளிக்காமலாவது இருந்திருக்கும்.  எப்படா படம் முடியப் போகிறது என்று இருக்கிறது. யூ டூ கமல்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்திரமுகி&lt;/strong&gt;...எதிர்பார்ப்பே இல்லாமல் பார்க்க ஆரம்பித்து சுவாரஸ்யமாக பார்த்த படம். பொதுவாகவே இந்த பேய், பிசாசு எழவெல்லாம் ரொம்ப பிடிக்கும். (கல்யாணமானா அப்பிடித்தான்). ரஜினி படத்திலா இப்பிடி...அப்பிடி போடு. ரஜினிக்கு மிகப்பெரிய ஷொட்டு.  இமேஜை தூக்கி குப்பைத்தொட்டியில் போடுங்க சார். உங்கள் தற்போதைய  ரசிகர்கள் உங்களோடு தான் இருப்பார்கள். இதமாதிரி வித்தியாசமான கதைகளையும் களங்களையும் தேர்தெடுங்கள். பொன்னம்பலத்திற்கும் பன்ஞ் டயலாக்கிற்கும் கொஞ்ச நாள் விடைகொடுங்கள், அத்தோடு அந்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை வரும் "அண்ணன் அப்பிடி இப்பிடி" ஜால்ரா வசனங்களுக்கும் நோ சொல்லுங்கள்...எங்க பக்கத்து வீட்டுப் பாட்டியையும் ரசிகர் மன்றத்தில் சேர்த்துவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே ரஜினி அடிக்கடி டுபுக்கு ப்ளாக்கிற்கு வந்து நான் எழுதுவதையெல்லாம் படிப்பார். ஒருவேளை இப்போதைக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் யாராவது பார்த்தால் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள். சந்தோஷப் படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சின்&lt;/strong&gt; - நான் என் வர்ஷா குட்டிக்கு கதை சொல்லுவது மாதிரி எடுத்திருக்கிறார்கள். யானை வரும், பூணை வரும் அப்புறம் யானை திடீரென்று சிங்கப்பூருக்குப் போய் புட்பால் விளையாடும்.குரங்கு சேட்டை பண்ணும். பூணை புண்ணாக்கு திங்கும். மிச்ச கதைக்கு சச்சின் படத்தைப் பாருங்கள்.  இப்பிடித் தான் போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-111771519308143936?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111771519308143936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/111771519308143936'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/06/blog-post_02.html' title='அம்மாவசை'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110943543753833915</id><published>2005-02-26T08:30:00.000-08:00</published><updated>2005-02-26T08:30:37.540-08:00</updated><title type='text'>ஆடி</title><content type='html'>நான் டைரி எழுதிய லட்சணமாய் தான் இருக்கிறது இந்த ப்ளாக்கில் எழுதுவதும். கொஞ்ச நாள் ஒழுங்காக எழுதுவேன். அப்புறம்...வெத்துப் பக்கங்களாக விட்டுவிட்டு அங்கங்கே நிரப்புவேன். காலியான பக்கங்களில் மானே தேனே பொன்மானே..போட்டு கவிதை எழுதி எனக்கே சகிக்காமல் கிழித்துவிடுவேன். ஒன்று மட்டும் முடிவு கட்டிவிட்டேன் இனிமேல் நான் இங்கே காணாமல் போவதைப் பற்றிப் பேசி உங்கள் கழுத்தை அறுக்கமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பார்த்த ஒரு படத்தைப் பற்றி எழுதிவைத்திருந்தேன். அந்தப் படம் அரதப் பழசாகி சன் டி.வியில் போடுவதற்க்கு முன்னால் இங்கே அதை எழுதிவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செமயா...கலக்கியிருக்கான்யா...என்று சொல்ல வைக்கும் ரகம். இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே...திரைக்கதை நல்லா இருக்கே...என்று நினைத்தேன். ஏமாற்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்து எழுத்து முடிவதற்குள் ...கொடுத்த காராச்சேவை முடித்து விட்டு "வேறெதாவது கொறிக்க இருக்காம்மா?" என்று மனைவியிடம் நொய் நொய்ங்காமல் காராச்சேவுக்குப் பதிலாக நகத்தைக் கடிக்கவைத்து விட்டார் இயக்குனர். பட்த்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே...திரைக்கதையும், நேட்டிவிட்டி குறையாமல் கலக்கி இருக்கும் அத்தனைக் கதா பாத்திரங்களும். வழக்கமாக படம் முடிந்து இரண்டு நாட்களுக்கு கதாநாயகிதான் மனதில் இருப்பார், அப்புறம் இன்னொரு படம் பார்ப்பேன்...அந்த கதாநாயகி இடம் பிடித்துவிடுவார்,  அப்படி இல்லாமல் இந்த படத்தில் திரைக்கதை நிற்கிறது.  கதாநாயகன் குரங்குச் சண்டையோ, ஒத்தக் காலில் நொண்டிச் சண்டையோ போடாமல் யதார்த்தமாக அடிவாங்குகிறார். கதாநாயகி நடிப்பிற்கு ஒரு ஷொட்டு. ஸ்பென்சர் ப்ளாசா, ஸ்னோ பவுலிங் மாதிரியான இடங்களில் மட்டுமே அடிக்கடி பார்க்கமுடிகிற வெண்ணையைத் தின்று வளர்ந்த அரைகுறை ஆடை அணிந்த ஐம்பது கிலோ தாஜ்மஹாலாக இல்லாமல், நான் ஜொள்ளு விட்ட எங்க ஊர் ஸ்கூல் பொண்னுங்க மாதிரி இருக்கிறார். டைர'டக்கரின்' துணிச்சலுக்குப்  பாராட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைன் ஷாப் அப்பா, ஒத்தக் கை சித்தப்பா...எல்லாரும் நிஜமாகவே மிரட்டுகிறார்கள். இண்டிப்ளாகீஸ் தேர்தலில் லீடிங்கில் இருந்த போது காசியும் பத்ரியும் சேர்ந்து ஓட ஓட விரட்டுவது மாதிரி கனவுகள் கண்டிருக்கிறேன். இந்த படத்திற்கப்புறம் இந்த ஒத்தக் கை சித்தப்பா தான் அடிக்கடி மிரட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாட்டியின் அலம்பல்கள் ஓவரோ என்றால் இல்லை. இதமாதிரி நிறைய பாட்டிகளை கிராமங்களில் பார்க்கலாம்.பார்த்திருக்கிறேன்.ஒருசில இடங்களில் அந்த தோழி டபுள் மீனிங்காய் இல்லாமல் நேரடியாகவே பச்சையாக பேசுகிறார். பக்கத்திலிருப்பவர் காதைப் பொத்த வேண்டியிருக்கிறது. தவிர்திருக்கலாம். ஒருவேளை இப்போ இது தான் எதார்த்தம் என்று வைத்துவிட்டாரோ என்னமோ.&lt;br /&gt;&lt;br /&gt;படம் மிகவும் பிடித்திருந்தாலும் ஏற்கனவே ரெண்டுங் கட்டானாய் அலையும் ஸ்கூல் பசங்கள் இதை இன்னுமொரு முன்மாதிரியாக எடுத்துக்  கொள்வார்களோ ? ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு போயே போய்விடுவார்களோ என்று தான் பயமாக இருக்கிறது. மெக்கானிக் பசங்களுக்கு க்ரேஸ் கூடினாலும் கூடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை சன் டி.வி யில் டாப் டென்னில் இந்த படத்தை நக்கல் விடுவதற்கு முன் பார்த்துவிட்டேன். அந்த மூனு குண்டூஸும் சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்துவிட்டன. இப்பிடியா மனதைப் பாதிக்கும் க்ளைமாக்ஸைப் பட்டென்று போட்டு உடைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக் கதையாமே...அந்த உத்தம புருஷனை நமஸ்காரம் பண்ணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110943543753833915?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110943543753833915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110943543753833915'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/02/blog-post.html' title='ஆடி'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110650611593492718</id><published>2005-01-23T10:48:00.000-08:00</published><updated>2005-01-23T10:52:24.700-08:00</updated><title type='text'>ஜெயேந்திரரும் நானும்...</title><content type='html'>எனக்குப் பத்து வயது இருக்கும். மடத்துலேர்ந்து பெரியவாலெல்லாம் பத்து நாட்களுக்கு வரா  என்று ஊரே அல்லோகலப்பட்டது. விழாக் கமிட்டி அமைக்கப்பட்டது. தெருவடைத்துப் பந்தல்,தோரணம். எல்லோரும் பத்து நாட்களுக்கும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்ங்கிற மாதிரி நண்டு சிண்டுகளுக்கும் பொறுப்புகள் தரப்பட்டது. எனக்கு ரெண்டு நாள் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்ற வகையில் ஜோலி இருந்தாலும் ஜாலி. கொடி ஒட்டுவது தோரணம் கட்டுவது எல்லாம் எங்கள் தலையில் வந்து விடிந்தது. . எல்லாருக்கும் அடையாள பேட்ஜ் வழங்கப்பட்டது. அந்த பேட்ஜைக் காட்டி பக்கத்திலிருந்த ஹோட்டலில் ராத்திரி மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். "கூட ரெண்டு இட்லி வேணா சாப்பிட்டுக்கோ...ஆனா தெம்பா கொடி ஒட்டனும் தெரிஞ்சுதோ.." என்று மேய்ச்சுக் கட்ட இரண்டு மேஸ்திரிகள் மேற்பார்வை. மூக்கு முட்ட இட்லி உள்ள போனதுக்கப்புறம்...மூச்சா போய்ட்டு வரேன்னு காணாமல் போய் கல்தா குடுப்பவரகளெல்லாம் அடுத்த நாள் காலில்விழுந்து கெஞ்சினால் தான் உள்ளே வரமுடியும். மூன்று நாட்கள் இட்லி வடையெல்லாம் ஸ்வாகா செய்து கொடியை நாட்டினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரண கும்ப மரியாதையோடு வரவேற்ப்பு தடபுடலாயிருந்தது. தஸ்குப் புஸ்கென்று டிராயருக்கு மேல் வேஷ்டியெல்லாம் கட்டிக்கொண்டு நானும் போயிருந்தேன். "இந்த மாமா ஏன் ஒட்டடை அடிக்கிற குச்சியை எப்போதும் கையில வைச்சிண்டு இருக்கிறார்" என்பதுதான் மனதில் எழுந்த முதல் கேள்வியாக இருந்தது. நல்ல வேளை...நாயகன் மாதிரி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவில்லை. பத்து நாட்களும் சும்மா பிஸியா இருப்பது மாதிரி அங்கேயும் இங்கேயும்...அலைந்து கொண்டு பிலிம் காட்டிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்கள் தான் பள்ளிக்கு லீவு போட முடிந்தது. மற்ற நாட்களெல்லாம் சாயங்கால டிபனுக்குத்தான் வரமுடிந்தது. கடைசி நாள் எல்லோரையும் வரிசையாக க்யூவில் நிற்க வைத்து அறிமுகப் படுத்தினார்கள். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். மாம்பழமோ, பாதாம் கொட்டையோ, லட்டுவோ பிரசாதமாக கிடைத்தது. எனக்கு பாதாம் கொட்டை கிடைத்தது. மாம்பழம் கிடைக்கவில்லையே என்று வருத்தம். "பாதாம் கொட்டைதான் உடம்புக்கு ரொம்ப சக்தி...எங்க வீட்டுப் புழக்கடையில் பாதாம் மரம் இருக்கிறது..நீ வேணா மாம்பழத்துக்குப் பதிலாக இதை எடுத்துக்கோ" என்று நண்பனிடம் புருடா விட்டு நைஸாக லவட்டிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் ஜெயேந்திரரை..காஞ்சிபுரத்தில் ஒருதடவைப் பார்த்தேன்...அப்புறம் டி.வியில் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110650611593492718?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110650611593492718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110650611593492718'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/01/blog-post.html' title='ஜெயேந்திரரும் நானும்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110570257095895891</id><published>2005-01-14T03:35:00.000-08:00</published><updated>2005-01-14T03:36:10.960-08:00</updated><title type='text'>என்ன நடக்குது...</title><content type='html'>இன்னிக்கு தேர்தல் நிலவரம் எப்பிடி இருக்குன்னு போய் பார்த்தா...மயக்கமே வருது. டுபுக்கு லீடிங்குல இருக்கு. நண்பர்கள் குழாம், கழக கண்மணிகளும் அவர்கள் ப்ளாகிலும் ஆதரவு குடுத்து பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சத்தியமாக எனக்கு மனது கேட்கமாட்டேன்கிறது. டுபுக்கைவிட காசி,பத்ரி, தேசிகன் போன்றோரின் பணி மகத்தானது. டுபுக்கு ஜெயித்தால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் அது தவறான உதாரணமாகி விடலாம். நல்லதுக்கு காலம் இல்லாமல் போனதுக்கு உதாரணமாகிவிடும். அதனால் அவர்களில் ஒருவர் ஜெயிப்பது தான் முறை. &lt;br /&gt;(ஐய்யைய்யோ இப்படி டாக்டர் மாதிரி அறிக்கையெல்லாம் விட வேண்டியிருக்கிறதே...)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை ..."இதெல்லாம் ஒரு ப்ளாக் இவனெல்லாம் வந்துட்டான்னு".. மக்கள் புகழாரம் சூட்டட்டும்ன்னு பக்கத்து நாடு செய்த சதியா இருக்குமோ??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110570257095895891?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110570257095895891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110570257095895891'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/01/blog-post_14.html' title='என்ன நடக்குது...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110548268306825124</id><published>2005-01-11T14:30:00.000-08:00</published><updated>2005-01-11T14:31:23.066-08:00</updated><title type='text'>கலி</title><content type='html'>மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. இப்போதெல்லாம் முன்பு மாதிரி நேரம் செலவழிக்க முடியவில்லை. ஏதேதோ...எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்....ஆனா இந்த சோம்பல் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் &lt;a target=_new  href="http://indibloggies.blogspot.com"&gt;Indibloggies&lt;/a&gt; வழியாக நிறைய பேர் இங்கு வந்திருக்கிறார்கள். என்ன விஷயம் என்று போய்ப் பார்த்தால் அங்கு சிறந்த வலைப்பதிவுகளுக்கான தேர்தல் நடத்துகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் லிஸ்ட்டில் என் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். யார் சிபாரிசு செய்தார்கள் தெரியவில்லை. எனக்கே சிரிப்பாக இருந்தாலும்...என்மேல் நம்பிக்கை வைத்து சிபாரிசு செய்த அந்த புண்யாத்மாக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டுபுக்கைவிட எத்தனையோ சிறந்த வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. அருண், பாலாஜி போன்றோரின் வலைப்பதிவுகள் இடம் பெறாதது ஆச்சர்யமாக உள்ளது. பத்ரி, காசி, தேசிகன் போன்ற ஜாம்பவான்களுடன் டுபுக்கு போட்டி போடுவது வலைப்பதிவுகளில் காமெடி டைம். சரிப்பா ...இதமாதிரி ஆட்களுக்கும் இருக்கட்டும்பா..திருஷ்டிக்கு...என்று நினைத்திருப்பார்கள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க...இவ்வளவு வாயைக் கிழித்தாலும் நான் ஓட்டுப் போட்டதென்ன்வோ..எனக்குத் தான். &lt;br /&gt;டெப்பாசிட் போயிருக்கும் என்று நமக்கு நாமே திட்டத்தில் ஓட்டுப் போடலாமென்று போய் பார்த்தால்...அட...நமக்கும் ஓட்டு விழுந்திருக்கிறதய்யா.  ஓட்டுப் போட்ட...அத்தனை கழக கண்மணிகளும் வாழ்வில் எனது நன்றியோடு எல்லா வளமும் நலமும் பெறுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://indibloggies.blogspot.com/2005/01/indibloggies-2004-votepad.html"&gt;போடுங்கம்மா வோட்டு.&lt;/a&gt;.......&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110548268306825124?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110548268306825124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110548268306825124'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2005/01/blog-post_11.html' title='கலி'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110228788194377071</id><published>2004-12-05T15:01:00.000-08:00</published><updated>2004-12-05T15:04:41.943-08:00</updated><title type='text'>என்டே குருவாயூரப்பா...</title><content type='html'>குருவாயூர் கோயிலிலேயே மிகவும் காஸ்ட்லியான பூஜை "உதயாஸ்த்மன பூஜை". இந்த பூஜை செய்வதற்கு கட்டளைதாரரிடம்...ரூபாய் ஐம்பதினாயிரம் வசூலிக்கப் படுகிறது. இதில் என்ன விசேஷ்ம் என்றால் வருடத்திற்கு 130 நாள் நடக்கும் இந்த காஸ்ட்லியான பூஜை 2046-வது வருடம் வரை புக் ஆகிவிட்டதாம். அதாவது கிட்டத்தட்ட ரூபாய் இருபத்தேழு கோடிக்கு மேல் பக்த கோடிகள் பணம் செலுத்தியாகிவிட்டதாம். (புக் செய்யும் போதே முழுப் பணமும் செலுத்தவேண்டுமாம்).&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதி கோயிலில் இந்த மாதிரி விஷயம் எல்லாம் சர்வ சாதாரணம். நானும் ஆஸ்திகன் தான். எனக்கு கடவுள் பக்தியில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த மாதிரி கட்டுக் கட்டாக (லட்சம், கோடி) போடும் அதீத பக்தியில் மட்டும் சில சிந்தனைகள். இந்த மெகா பக்தர்கள் முழுதாக வருமான வரி செலுத்தியிருப்பார்களா? கோயிலில் லட்சம், கோடி போடுபவர்களெல்லாம் வருமான வரியில் கணக்கு காட்டியிருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் ஒருவேளை உண்டியல் பல்லைக் காட்டிவிடுமோ?  இந்த பணக்கார தேவஸ்தானங்களுக்கு கொட்டிக் குடுப்பதை விட, நலிந்தவர், உதவி தேவைப்படும் அனாதை / உனமுற்றோர் / முதியோர் இல்லங்கள் குடுத்தால் உம்மாச்சி இன்னும் கொஞ்சம் கருணை காட்டுவாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ...என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target=_new href="http://www.newindpress.com/Newsitems.asp?ID=IER20041205094117&amp;Title=Kerala&amp;Topic=0"&gt;மேலும் படிக்க...&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110228788194377071?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110228788194377071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110228788194377071'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/12/blog-post.html' title='என்டே குருவாயூரப்பா...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110177401352505558</id><published>2004-11-29T16:19:00.000-08:00</published><updated>2004-11-29T16:34:14.706-08:00</updated><title type='text'>7G ரெயின்போ காலனி</title><content type='html'>9/f, பொன்னம்பலம் சாலை - கே.கே.நகர் - இது தான் நாங்கள் சென்னையில் முதன் முதலில் வசித்த வீடு. இங்கு எங்களுக்கு முன்பு கஸ்தூரி ராஜா இருந்தார். செல்வராகவன் இந்த அனுபவங்களைத் தான் எடுத்திருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் படத்தில் பல சீன்களில் கே.கே.நகர் நியாபகம் வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிதில் இதே மாதிரி காலை 4 மணிக்கெல்லாம் தண்ணியடிக்க எழுந்திருக்கவேண்டும். தாமிரபரணித் தண்ணி குடித்து வந்த மதமதப்பில் டேங்கில் வரும் கிணற்றுத்தண்ணி வாயில் வைக்க விளங்காது. அதிகாலையிலேயெ நாங்கள் இருந்த கே.கே.நகர் பகுதி கலகலப்பாக இருக்கும்.  அம்மா இரண்டாவது மாடியிலிருந்து கிணற்றில் இறைப்பது மாதிரி வாளியை மேலே இழுப்பார். நானும் அப்பாவும் அடிபம்ப்பில் அல்லாடிக்கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அது எரிச்சலாக வரும்.(படத்தில் வருவது மாதிரி மத்த மாமிகளையெல்லாம் சைட் அடிக்கல்லாம் முடியாது எல்லார் வீட்டிலும் ஆம்பளைகள் தான் வருவார்கள்). ஆனால் இப்படி காலை 4 மணிக்கு எழுந்து உண்மையாக தண்ணியடித்து விட்டு படுத்தால் ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...அதன் சுகமே தனி.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி தான் பால் வாங்குவதும். பாக்கட் பாலைவிட க்யூவில் நின்று வாங்கிவரும் பால் நல்ல கொழுப்பாக இருப்பதாக அம்மாவும் அப்பாவும் அடம் பிடிப்பார்கள். அப்பா தான் பெரும்பாலும் வாங்கி வருவார் ஆனால் பலமுறை நானும் போகவேண்டிவரும். பால் பூத் இன்ட்ரெஸ்ட்ங்காக இருக்கும். ஏகப்பட்ட அனுபவங்கள், வித விதமான மனிதர்கள், விதவிதமான சண்டைகள். முதலில் எல்லா பையன்கள் மாதிரி நானும் சலித்துக்கொண்டு தான் போனேன். சர்வைவல் பார் த பிட்டஸ்ட் தத்துவதை கண்கூடாகப் பார்கலாம். பண்டிகைக் காலங்களில் பால் லாரி வராது, தேவுடு காக்கவேண்டும். வந்தாலும் அரை லோடு தான் வரும். அரைத்தூக்கத்தில் க்யூவில் இடத்தை விட்டுவிடக் கூடாது. க்யூவில் முன்னாடி நிற்கும் நைட்டி பரதேவதைகள் தெரிந்தவர்கள்,மச்சான் மதினி தூக்கையெல்லாம் வாங்கி சேவை புரிவார்கள். அப்போது சவுண்டு விடுபவர்களோடு சேர்ந்து கொண்டால் தான் நமக்கு பால் கிடைக்கும் இல்லாவிட்டால் வெறும் தூக்குச் சட்டி தான். பால் லாரி வந்தவுடன் பூத் பக்கத்தில் வீடு இருக்கும்  கனவான்கள் நைசாக உள்ளே புகுந்து விடுவார்கள். இது போக பூத்காரனுக்கு தெரிந்த குடுத்து வைத்த ஆத்மாக்கள்.... இவ்வளவிலும் அடிச்சு பிடிச்சு தில்லாலங்கடி வேலை காட்டி பால் வாங்கி வருவது பெரிய சாதனை தான். எல்லாம் முதல் ஒன்றரை வருடம் மட்டும் தான் அப்புறம் நாங்களும் சென்னை நகர ப்ளாட் சோம்பேறிகளாகி விட்டோம். ஆனால் தண்ணியடிப்பவர்கள், ஐய்யப்பன் கோவில், அம்மன் கோவில், பால் பூத் என்று நாங்கள் வசித்த கே.கே.நகர் காலை நான்கு மணிக்கெல்லாம் அசாத்திய சுறுசுறுப்புடன் இருக்கும்.(இன்னமும் அப்பிடித் தான் என்று நினைக்கிறேன்). அதெல்லாம் ஒரு அனுபவம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் செல்வராகவனின் சொந்த அனுபவம் என்று ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். (ஹும்ம்ம்ம்ம்  சோனியா அகர்வாலை மடக்க கதாநாயகன் படும் பாடு உள்படவா என்று தெரியவில்லை...:P). படத்தில் எல்லாரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில படங்களில் கதாநாயகி ரெட்டை ஜடை போட்டால் ஸ்கூல் போவார், இல்லாவிட்டால் அம்மாவாகிவிடுவார். அதுமாதிரி இல்லாமல் சோனியா நிஜமான சேட்டு வீட்டுப் பொண்ணு மாதிரி பாத்திரத்திற்கு எதுவாக உள்ளார். கதாநாயகன் முதல் படமாக இருந்தாலும் பட்டைய கிளப்பி இருக்கிறார். கடைசியில் டைரக்டர் மனதை தொட நினைத்து கதாநாயகியைக் கொன்றாலும் எனக்கென்னவோ டச்சிங் டச்சிங் ஆகவே இல்லை. இதைவிட காதல் கொண்டேன் என்னவோ மனதைத் தொட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110177401352505558?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110177401352505558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110177401352505558'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/11/7g.html' title='7G ரெயின்போ காலனி'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-110034211852659488</id><published>2004-11-13T02:34:00.000-08:00</published><updated>2004-11-13T02:36:48.550-08:00</updated><title type='text'>தீவாளி...</title><content type='html'>காசைக் கரியாக்கினது போக இந்த தீபாவளிக்கு பவுண்டையும் சந்தோஷமாகக் கரியாக்கினோம். மனைவி தயவில் தீபாவளி லேகியம் இல்லாமல் இந்த முறை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் டிப்பிக்கல் தேசி தீபாவளி சிறப்பாக கழிந்தது. "உங்க நினைப்பாகவே இருக்கு; தீபாவளிக்கு குழந்தைகள் இல்லையே...என்ன செய்ய..; அங்க வெடியெல்லாம் போடமுடியுமோ?; ஏதுடா இது தீபாவளிக்கு லீவெல்லாம் விடமாட்டாளா? எல்லாருக்கும் என்ன ட்ரெஸ் எடுத்தே?" போன்ற சம்பாஷணைகளுக்குப் பிறகு சன் டி.வி பட்டிமன்றம், சினிமா, நட்சத்திரங்கள் பேட்டி என்று சாயங்காலம் வரை சோபாவில் படுத்த வண்ணமே சிறப்பாக கழிந்தது.&lt;br /&gt;தீபாவளி அன்னிக்காவது சோபாவை விட்டு நகரக் கூடாதா என்று அடிக்கடி அடுக்களையில் பிஜிலி வெடித்தாலும்...என்ன தான் சொல்லுங்கள்...அப்பிடியே படுத்துக் கொண்டு பட்சணங்களை கொறித்துக் கொண்டே நடிகை ஜிகினா தேவியின் மலரும் நினைவுகளைப் பார்ப்பதே ஒரு அலாதியான சுகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் பவுணடை கரியாக்கும் வைபோவம். பட்டாசு இல்லாத தீபாவளியெல்லாம் ஒரு தீபாவளியா? அதுக்கு அம்மாவசையே எவ்வளவோ மேல்.(ஸ்கூல் படிக்கும் போது அம்மாவசை அன்னிக்கு அப்பா மாமா எல்லோரும் அதிகாலையிலேயே தர்பணம் செய்யப் ஆத்தங்கரைக்குப் போய்விடுவார்கள்..லேட்டா எந்திரிக்கலாம்...ஜாலி) குழந்தைகளோடு சேர்ந்து வண்ண வண்ணமாகக் கரியாக்கினோம். ராக்கெட் பெரிது பெரிதாகக் கிடைத்தாலும், ஊர் மாதிரி யார் வீட்டிலாவது புகுந்து விட்டால் ஓடி ஒளிய முடியாதென்பதால்...அடுத்த வருடம் (ஒளிந்து கொள்ள நல்ல இடமாக பார்த்துக் கொண்டு) ஒரு கை பார்த்துக் கொள்ளலாமென்று முடிவு செய்துள்ளோம். 2000 வாலா இல்லாது தான் ஒரு சின்னக் குறை. அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களின் நிலையை நினைத்துக் கொண்டு மனதை தேற்றிக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க வீட்டுல கொண்டாட்டமெல்லாம் எப்பிடி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-110034211852659488?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110034211852659488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/110034211852659488'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/11/blog-post.html' title='தீவாளி...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109986298940272746</id><published>2004-11-07T13:28:00.000-08:00</published><updated>2004-11-07T13:29:49.403-08:00</updated><title type='text'>டுபுக்கு பகவான் கருணையே கருணை...</title><content type='html'>உங்களுக்கு காணாமல் போன நண்பர்களைத் தேட வேண்டுமா? டுபுக்குக்கு பகவானுக்கு ஒரு ஆயிரத்தொரு ரூபாய் நேர்ந்து வைத்துவிட்டு இங்கே நல்லா தேடுங்கோ கிடைச்சாலும் கிடைப்பா...டுபுக்கு பகவானுக்கு பவுண்டுனாலும் ரொம்ப இஷ்டம் தான்.&lt;br /&gt;பகவானின் அருளால் லேட்டஸ்டாக கூடிய நண்பர்கள் &lt;a target=_new  href="http://ahambaavam.blogspot.com/#109947368938201306"&gt;விபரம்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109986298940272746?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109986298940272746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109986298940272746'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/11/blog-post_07.html' title='டுபுக்கு பகவான் கருணையே கருணை...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109769979146391562</id><published>2004-10-13T13:35:00.000-07:00</published><updated>2004-10-13T13:36:31.463-07:00</updated><title type='text'>வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்</title><content type='html'>பொண்டாட்டி முகம் போரடிக்குதேன்னு பொறக்கடை பக்கம் போனா மாமியாக்காரி வந்து நின்னாளாம்...அந்த கதையா...ஆபிஸில வேற வாடிக்கையாளர் வேற ஆபிஸ், புது மக்கள், புது ப்ராஜெக்ட்...ஆனா அதே தொல்லை அதே சாமியாட்டம் ...அதே பப்ஃபூன் வேஷம். மொத்தத்துல சிக்கல் போய் சிரங்கு வந்திருக்கு சாப்ட்வேர்ல இருக்கறதுக்கு பதிலாக பேசாம கக்கூஸ் கழுவப் போகலாமான்னு யோசிக்கறேன்.&lt;br /&gt;ஹி ஹீ ...இந்த பில்டப்லாம் எதுக்குன்னு புரிஞ்சிருக்குமே...அதே தான்..இன்னும் கொஞ்ச நாள்...அதாவது ஆபிஸ்ல அடுத்த சனிப்பெயர்ச்சி வரைக்கும்...அப்போ அப்போ தான் இங்க எழுத முடியும். உடம்ப பார்த்துக்கோங்கோ...நான் போய் கக்கூஸ் கழுவிட்டு வந்துடறேன்..&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109769979146391562?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109769979146391562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109769979146391562'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/10/blog-post.html' title='வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109595422876587463</id><published>2004-09-23T08:43:00.000-07:00</published><updated>2004-09-23T08:43:48.766-07:00</updated><title type='text'>டுபுக்கோதெரப்பி</title><content type='html'>&lt;strong&gt;மலச்சிக்கல் தீர முத்தான மூன்று வழிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. தினமும் ஹார்லிக்ஸ் அருந்த வேண்டும், அவங்களுக்குத் தான் "Insideலேர்ந்து outside போகனும் அவசியம்"ன்னு  தெரிஞ்சுருக்கு. அதோட ஸ்கூல் ட்ரெஸ் போட்டுக்கிட்டு பென்ஞ் மேலே ஏறி "இபான்ங்...உபான்ங்."னு மாவரைக்கிற மாதிரி ஆடிக்கிட்டே சொன்னா உத்தமம்.&lt;br /&gt;2. ஒரு பாட்டில் ப்ரான்ஞ் ஆயில ஒரே கல்ப்ல அடிச்சுட்டு சீனா தானா பாட்டு வீணை டான்ஸ்(அம்மணகுன்ஸ்) ஆட்டம் போட்டா உடனடி நிவாரணம் தான்.&lt;br /&gt;3. ஜெயலெச்சுமி அக்கா கிட்ட ஒரு பொட்டிய வாங்கிட்டு சன் டிவியை பகைத்துக் கொண்டால் வயிற்றைக் கலக்குவதற்கு அவர்கள் க்யாரண்டி.&lt;br /&gt;(அடிக்கடி வெண்ணிறாடை மூர்த்தி மாதிரி வயிற்றைத் தட்டிக் கொண்டு தம்பிரீரீ...ப்ராக்டீஸ் செய்தால் இந்தப் பிரச்சனை தலையே காட்டாது).&lt;br /&gt;பி.கு - டுபுக்கு சொன்னா நக்கல்வுடுவீங்க...கட்டிப்புடி வைத்தியம், கேரம் போடு வைத்தியமெல்லாம்  நம்ம சகலகலா டாக்டர் சொன்னா ஃப்லீங்கா பார்ப்பீங்க...ஹும்ம்...&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109595422876587463?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109595422876587463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109595422876587463'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/09/blog-post.html' title='டுபுக்கோதெரப்பி'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109585851464028217</id><published>2004-09-22T06:07:00.000-07:00</published><updated>2004-09-22T06:08:34.640-07:00</updated><title type='text'>திரைக் கண்ணோட்டம்</title><content type='html'>மெகா சீரியல் மயக்கத்திலிருந்து தப்பிக்கலாமென்று போன வாரம் இரண்டு படங்கள் பார்த்தோம். வசூல் ராஜாவும், நியுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சகல கலா டாக்டர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் கமல் படமென்றால் மிகுந்த எத்ர்பார்ப்புடன் நல்ல ப்ரிண்ட் வரும் வரை தேவுடு காத்து ஆசையோடு பார்ப்பேன். படம் குப்பையாக இருந்தாலும் கமல் கலக்குவார் என்ற நம்பிக்கை உண்டு எனக்கு. டாக்டர் படமும் பரவாயில்லை, கமலும் வழக்கம் போல கலக்கியிருந்தார். கிரேஸி மோகன் வசனம் - கிச்சுக்கிச்விற்கு குறைவில்லை. கதை நார்மல் மசாலா கதை தான் என்றாலும் கமல், பிரபு, பிரகாஷ்ராஜ் இவர்களால் சோபிக்கிறது. பிரபுவிற்கு நல்ல வாய்ப்பு.  பிரபு கமல் காம்பினேஷனில் காமெடி நன்றாக இருக்கிறது. ஸ்னேகா கண்ணுக்கு குளிர்ச்சியாக...வேண்டாம் நான் ஒன்னுமே சொல்லலை..மறந்திருங்க. டி.வி. பேட்டிகளிலெல்லாம் கமலுடன் நடித்தது பற்றி அம்மணி சொல்லும் போது பயங்கரமாக ஜொள்ளினது போல் தோன்றியது எனக்கு.&lt;br /&gt;கமலுக்கு நிறைய பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். ஆனால் உடம்பு பயங்கர குண்டாயிட்ட மாதிரி தெரிகிறது. பிரபு கமல் பக்கத்தில் ஒல்லியா இருக்கார். படத்தில் குறிப்பிட வேண்டியது சீனா தானா பாட்டு. ஒரு புது குட்டி(யாரு இது??) நாலஞ்சு குட்டிகளோட பஞ்சகச்சம் மாதிரி (அதாங்க வயல்ல வேலை செய்யற ஆம்பளைங்க கட்டிகினு இருப்பாங்களே அது மாதிரி) புடவைய துக்குனூன்டு கட்டிண்டு சீய்ச் சீய்...ஒரே சல்லியம். பாட்டும் பாட்டுக்கேத்த மாதிரி அந்த குட்டிகள் போடற கெட்ட ஆட்டமும்...வாய், கண், காதுன்னு பொத்திக்கறதுக்கு ரெண்டு கை போறாது. அந்த குட்டி இதுல வீணை வேறு வாசிக்கற மாதிரி ஆடறா...சரஸ்வதி கடாட்ஷம் தாண்டவமாடறது. நானும் ட்ரை பண்ணினேன் சுளுக்கிக் கொண்டது தான் மிச்சம். நான் ரொம்ப சாட்றேன்னு நினைக்காதீங்கோ...நானும் ஒருதடவைக்கு ரெண்டு மூணு தரம் பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் சொல்லறேன்.&lt;br /&gt;ஆனாலும் படம் நல்லா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நியூ&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;போட்ட கொஞ்ச நேரத்துலயே சவுண்ட ம்யூட் செய்ய வேண்டி இருந்தது. அப்பிடியும் படம் ரொம்ப ஆபாசமா இருந்த்துனால...இப்ப்பிடிப்பட்ட படத்தை எல்லாம் பார்கனுமான்னு ஆஃப் பண்ணி எல்லாரையும் தூங்கச் சொல்லிட்டு அப்புறம் நான் மட்டும் ராத்திரி தனியா பார்த்தேன். சொல்லறதுக்கு ஒன்னும் விசேஷமா இல்லை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109585851464028217?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109585851464028217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109585851464028217'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/09/blog-post_22.html' title='திரைக் கண்ணோட்டம்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109490479154281267</id><published>2004-09-11T05:12:00.000-07:00</published><updated>2004-09-11T05:13:11.543-07:00</updated><title type='text'>புதுசு கண்ணா புதுசு</title><content type='html'>அப்பா அம்மாக்கு போர் அடிக்கிறதே என்று சன் டி.வி. போட்டாச்சு. நான்கு வருட இடைவெளிக்கப்புறம் திரும்பவும் சன் டி.வி. உறவு. குடுத்த முன்னூறு பவுண்டுக்கு குறைவில்லாமல் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஆரம்பித்து அம்மாக்காக மெகா சீரியல் போட்டு இப்போது எனக்கும் சீரியல் கிறுக்கு தலைக்கேறியாச்சு. முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருந்த்து. ஒரே நடிகர்கள் அடுத்த அடுத்த சீரியலில் வெவ்வேறு காரக்டர்களில் வந்தது குழப்பமாக இருந்த்து. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகி விட்டது.&lt;br /&gt;நாங்களும் வெள்ளிக்கிழமை விளக்கேற்றி விட்டு அண்ணாமலை ஜீவா இறந்த்ததிற்கு துக்கம் அனுஷ்டித்தோம். எட்டு மணிக்கு மெட்டி ஒலியில் ஆரம்பித்து 9:30 மணிக்கு மனைவி முடிந்த அப்புறம் தான் வயிறே பசிக்கிறது. இது ரொம்ப ஓவராகி ஒரு நாள் லேட்டாக வரும் போது பித்தம் தலைக்கேறி செல்போன் வழியாக சீரியல் வசனமெல்லாம் கேட்டேன். இப்போதெல்லாம் நானும் பொம்மனாட்டிகள் கனக்க சீரியல் கதை விவாதங்களிலெல்லாம் வீட்டில் கலந்து கொள்கிறேன்.&lt;br /&gt;இது தவிர எனக்கு டி.வி.யில் பிடித்த இன்னொரு விஷயம் விளம்பரங்கள். முன்னாடி மாதிரி ஒரு கரகர மாமா உச்ச ஸ்தாயியில் அலறாமல் இப்போதெல்லாம் விளம்பரங்களில் மிகவும் மெனக்கெடுகிறார்கள். விக்கோ வஜ்ரதந்தி, நிஜாம் பாக்கு மாதிரி ஒன்றிரண்டு பேர் மட்டும் ஆதிகால விளம்பரங்களை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாளவிகா தொப்பையைக் காட்டிக் கொண்டு திங் திங்கென்று ஆடுகிற மாதிரி குதிக்கிறார். ஸ்னேகா சமைக்கிறதுக்கெல்லாம் ஆடுகிறார். ஜில்லெட், டாட்ட இன்டிகா விளம்பரங்களில் பொம்மனாட்டிகள் ரொம்ப ஈடுபாட்டுடன் ஷேவிங் செய்கிறார்கள். அதில் வரும் ஆம்பளைகள் வழக்கம் போல் அவர்களை கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். (&amp;*&amp;amp;*?!£!?)&lt;br /&gt;விளம்பரங்களில் பின்னனி இசை மிகவும் முன்னேறி இருக்கிறது. ஜிங்கிள்ஸ் (அதாங்க பின்னனி இசை  - நேக்கும் இந்த டெக்கினிக்கல் டேர்ம் எல்லாம் தெரியுமாக்கும்)  எல்லாம் மனதில் பதிந்து முனுமுனுக்க வைக்கிறது. கல்யாணி கவரிங், குமரன் சில்க்ஸ், விழுப்புரம் கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் - பிடித்தவற்றில் சில.&lt;br /&gt;குங்குமம், ஆனந்தவிகடன் போன்றவர்களும் விளம்பர கோதாவில் குதித்திருக்கிறார்கள். குங்குமம் செலவழிக்கும் ரூபாய்க்கும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என் தனிபட்ட அபிப்ராயம். ஆனால் மொத்தத்தில் விளம்பரங்கள் முன்ன மாதிரி போரடித்து ரிமோடைத் தேட வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109490479154281267?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109490479154281267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109490479154281267'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/09/blog-post_11.html' title='புதுசு கண்ணா புதுசு'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109455709841426922</id><published>2004-09-07T04:38:00.000-07:00</published><updated>2004-09-07T04:39:34.023-07:00</updated><title type='text'>சௌபாக்கியவதி</title><content type='html'>போன முறை பெற்றோரை அழைத்து வர இந்தியா சென்ற போது, ரெண்டு மூனு டி.வி.டி வாங்கி வந்தேன். தில்லானா மோகனாம்பாள் வாங்கிவிட்டு வேறென்ன வாங்கலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அது கண்ணில் பட்டது. எல்லாமே பழைய படங்கள் தான் என்று முடிவு செய்திருந்தேனாகையால் பழைய படங்கள் வரிசையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.(நான் கூட இல்லாட்ட இந்த மாதிரி தான் கூத்தடிப்பீங்க - மனைவி). திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் கிளம்பும் முன் இவ்வளவு கூத்தும். நல்ல கடை. அரதப் பழசு படங்கள் கூட இருந்தது. சௌபாக்கியவதி - ஜெமினி கணேசன், சாவித்திரி, தங்கவேலு இவர்களுடன் மந்திரவாதி மாமா வேஷத்தில் ரங்கராவ் வேறு நின்று கொண்டிருந்ததால் டபக்கென்று வாங்கிவிட்டேன். இருந்தாலும் நல்ல படமா என்று சந்தேகமாக இருந்த்து. பஸ்ஸில் வந்து அம்மா,அப்பாவிடம் காட்டினேன். "ஏன்டா கில்லி நன்னாருக்காமே அதெல்லாம் வாங்காம இதப் போய் வாங்கிருக்கியே? " - அவர்கள் கேட்டவுடனேயே புரிஞ்சு போச்சு வீட்டுல ரியாக்சஷன் எப்பிடி இருக்கும் என்று. அதே மாதிரி ஒரு வாரம் கழித்து தான் படத்தைப் போட முடிந்தது.&lt;br /&gt;நல்ல படம். எழுத்து போடும் போதே லலிதா சகஸ்ரநாமம் மாதிரி ஏதோ ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். "இந்த ஸ்லோகம் நம்மாத்துல இல்லையே...ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..ஸ்லோக கேஸட்டுமாவும் ஆச்சு, படமாவும் ஆச்சு" என்று சப்பைக் கட்டு கட்டிப் பார்த்தேன். எடுபடவில்லை.&lt;br /&gt;ரங்கராவ் மந்திரவாதி என்று படம் முழுக்க செல்ஃப் டிசைன் போட்ட கருப்பு உள்பாவாடையைக் கட்டிக் கொண்டு வருகிறார். ஆள் நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஜெமினி கணேசன் ஜரி வேலைப்பாடு கொண்ட பேண்ட்டுடன் மிடி போட்டுக் கொண்டு வருகிறார். கதை - ஜெமினி கணேசன் சாவித்திரி தம்பதியை தன்னுடைய சுயநலத்துக்காக பிரிக்கப் பார்க்கிறான் மந்திரவாதி ரங்கராவ். சாவித்திரி உம்மாச்சியைக்கு துணைக்கழைக்கிறார். ஜெமினி - ரங்கராவ் டிஷ்ஷூம் டிஷ்ஷும் ஜெயம் சுபம். தங்கவேலு முத்துலெட்சுமி காமெடி.  "திலலையம்பல நடராஜா..." சூப்பர் ஹிட் பாடல்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109455709841426922?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109455709841426922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109455709841426922'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/09/blog-post_07.html' title='சௌபாக்கியவதி'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-109441774550235876</id><published>2004-09-05T13:54:00.000-07:00</published><updated>2004-09-05T13:55:45.503-07:00</updated><title type='text'>வந்துட்டான்யா...வந்துட்டான்யா</title><content type='html'>வணக்கம்....நலம் நலமறிய ஆவல். கொஞ்ச நாளாக ஆபிஸிலும் வீட்டிலும் கூடுதல் பொறுப்பு. வேலை பெண்ட் நிமிர்ந்து விட்டது. அதான் இந்தப் பக்கம் ஆளையே காணவில்லை.மீண்டும் அப்பாவாகிருக்கிறேன். கடவுள் அருளால் பெண் குழந்தை. அத்விகா(Advika) என்று பெயரிட்டிருக்கிறோம். தாயும் சேயும் நலம். ஆபிஸ் வேலையில் கூடுதல் பொறுப்பு வேண்டாம் சமாளிக்கமுடியவில்லை என்று கேட்டிருக்கிறேன். கூடிய சீக்கிரம் விடியுமென்று நினைக்கிறேன்.&lt;br /&gt;மற்றபடி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமென்று நம்புகிறேன். அக்கறையுடன் என்னை விசாரித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. தகவல் கேட்டிருந்தவர்களுக்கு தனியே பதில் அனுப்ப முயற்சி செய்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-109441774550235876?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109441774550235876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/109441774550235876'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/09/blog-post_05.html' title='வந்துட்டான்யா...வந்துட்டான்யா'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108826753250885568</id><published>2004-06-26T09:29:00.000-07:00</published><updated>2004-06-26T09:32:12.510-07:00</updated><title type='text'>இவனுக்கு வேற வேலையே இல்லை...?</title><content type='html'>எப்போ பாரு இந்த வாரம் எழுத முடியல...அடுத்த வாரம் எழுத முடியலன்னு ..முயற்சிக்கிறேன்...இப்பிடியே ஓட்டிக்கிட்டு இருக்கான்..என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்கான் மனசுல...நாலு பேரு படிக்கிறதால பந்தா விடறானா? இதுக்கு பேசாம இழுத்து மூடிட்டு போயிடலாமே...ரஜினி மாதிரி இப்போ வரேன் அப்போ வரேன்னு இன்னொரு தரம் அறிக்கை விடு மவனே அப்புறம் இருக்கு உனக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே அண்ணே...வேண்டாம்ன்ணே...எதோ சின்னப் பையன்...மன்னிச்சுவிட்றுங்க...வேலை ஜாஸ்த்தியாயிடுச்சு...புதுசா பொறுப்புக்கள் குடுத்திருக்காங்க..அதான் வரவே முடியலை. அதனால இனிமே கொஞ்ச நாளைக்கு வாரக் கடைசில மட்டும் தான் வர முடியும்ன்னு நினைக்கிறேன். அதுவும் எவ்வளவு தூரம் நடக்கும்ன்னு தெரியலை.. கிடைக்கிற சந்தர்பத்தில இங்கேயும் உங்க வலைப்பதிவுகளிலும் உங்கள் சந்திக்கிறேன். அதுவரைக்கும்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108826753250885568?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108826753250885568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108826753250885568'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/06/blog-post_26.html' title='இவனுக்கு வேற வேலையே இல்லை...?'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108723096892499928</id><published>2004-06-14T09:35:00.000-07:00</published><updated>2004-06-14T09:36:08.923-07:00</updated><title type='text'>அதே தான்..!</title><content type='html'>திடீரென்று ஒரு வாரம் வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் அவர்கள் கழுத்தை அறு என்று உத்தரவு வந்துவிட்டதால்...வாடிக்கையாளர் இடத்திற்கு போகவேண்டியதாகிவிட்டது. நான் அறுத்ததிற்கு பழிவாங்கும் விதமாக அவர்கள் என் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.எத்தனை நாட்கள் இது நீடிக்கும் என்று தெரியாது. &lt;br /&gt;எப்பிடியாவது எழுதிவிடலாமென்று நினைத்திருந்தேன். வாரக் கடைசியிலாவது எழுதலாமென்றால் வெளியே சென்று விட்டேன். இந்த வாரம் திருட்டுத் தனமாகவாவது எழுத முயற்சிக்கிறேன். முடியாவிட்டால் கோச்சுக்காதீங்க. (கட்டளை தான் நியாபகத்துக்கு வருது :P) &lt;br /&gt;ஹூம் திருட்டுத்தனமாகவாவது உங்க வலைப்பதிவுகளையெல்லாம் படிக்க முயற்சிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108723096892499928?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108723096892499928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108723096892499928'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/06/blog-post_14.html' title='அதே தான்..!'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108635723297433546</id><published>2004-06-04T06:53:00.000-07:00</published><updated>2004-06-04T06:53:52.973-07:00</updated><title type='text'>பெத்த மனம்.</title><content type='html'>விசிஷ்டாவிற்கு பிறந்தநாள். விசிஷ்டா வர்ஷாவின் முதல் நண்பன். என்ன வாங்கலாம் என்று ஒரே மணடைக் குடைச்சல். சின்னக் குழந்தை மாதிரி கடையில் இருந்த எல்லா விளையாட்டு பொருட்களையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பேசாமல் வர்ஷாவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வந்தால் அவளுக்கும் ஒன்று அதே மாதிரி வாங்கவேண்டும். எதுக்கு இப்போ தண்டச் செலவு. இப்போதான் பிறந்தநாள் கழிந்து ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் பரிசாக வந்திருக்கு.ஏற்கனவே வீட்டில் இருக்கும் பார்பி பொம்மைகள், கரடிப் பொம்மைகள்,அவைகளை என் மகள் சொகுசாக வைத்துக் கொண்டு ஊர்வலம் வர ஒரு தள்ளுவண்டி, பிறந்தநாளுக்கு வாங்கிக் குடுத்த சைக்கிள், சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து கொண்டுவர இன்னொரு பொம்மை...இது போக ஏற்கனவே இருக்கும் சப்பு சவரு...எவ்வளவு பொம்மைகள்? போறாதா? வீட்டில் வைப்பதற்கே இடமில்லை. நான் சின்னப் பையனாக இருந்த போது இவற்றில் காலில் பாதியைக்கூட கண்ணால் பார்த்தது இல்லை. விளையாட இவ்வளவு போதாதா...எல்லாவற்றிக்கும் கொடுத்த விலையைக் கூட்டிப் பார்த்தால் தலையைச் சுற்றும். பைசா என்ன மரத்திலா காய்க்கிறது? ரொம்ப வாங்கிக் குடுத்து குழந்தையைக் கெடுக்கக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நாலு வயது பையனுக்கு என்ன வாங்கிக் குடுக்கலாம்? ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பெட்டிகள் கவனத்தைக் கவர்ந்தன. ரிமோட் கன்ட்ரோல் கார். நான் சின்னப் பையனாக இருந்தபோது இதை யாராவது வைத்திருந்தால் அதைப் பார்க்கவே அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மிக நன்றாக இருந்தது. போட்டி போடுவதற்கு ரெண்டு கார் இருந்த்து. சரி வாங்குவோம் என்று முடிவுசெய்தேன். வர்ஷாவுக்கும் வாங்கிக் குடுத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவாள்.நாம் தான் அனுபவிக்கவில்லை அவளாவது விளையாடட்டுமே. பைசாவாவது நாளைக்கு சம்பாதித்துக் கொள்ளலாம் இந்த வயதில் விளையாடாமல் எந்த வயதில் விளையாடப் போகிறாள்? அதே விலைதான். கூட ஐந்து பவுண்டுனாலும் விலை அதிகமென்று யோசிக்கலாம். போனால் போகிறது "இன்னொன்னு குடுப்பா". வெளியில் வந்த பிறகு தான் பார்த்தேன். பாட்டரி தனியாக வாங்கவேண்டுமாம். போட்டிருந்த பேட்டரி எண்ணிக்கையைப் பார்த்தால் ஊருக்கே மின்சாரம் சப்ளை செய்யலாம் போல. பேட்டரி விலையோ பகீரென்றது. திரும்பவும் கூட கொஞ்சம் செலவு. பேசாமல் வந்திருக்கலாமோ? &lt;br /&gt;&lt;br /&gt;"என்க்காகாகா அப்ப்ப்ப்ப்பா...தேங்க்க்க்க்யூயூப்பா..." கணகள் விரிய குழந்தை கட்டிக் கொண்ட போது எனக்கே யாரோ வாங்கிக் குடுத்தமாதிரி சந்தோஷமாக இருந்த்து. உடனே பிரித்து விளையாட ஆரம்பிச்சாச்சு. ஒரு கார் நன்றாக ஓடியது. இன்னொன்று தண்டம். செத்தவன் கையில் வெத்தலபாக்கு குடுத்த மாதிரி என்னுடைய பைசா அருமை தெரியாமல்...தண்டத்துக்கு ஊர்ந்தது. பத்து நிமிஷம் தான் வர்ஷா கவனம் பார்பிக்கு போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;"அடச் சே...இதுக்கு இவ்வளவு தண்டம் அழுதிருக்கவேண்டாம்...பேசாம வரமாட்டேனோ...என் புத்தி இருக்கே..." &lt;br /&gt;&lt;br /&gt;"அவளுக்கு கார்லலாம் அவ்வளவு ஆர்வம் இல்லை என்பது தெரியாதா உங்களுக்கு.அவளுக்குப் பிடித்ததாக எதாவது வாங்கி வரக் கூடாதா?" - உம்மாச்சிக்கு பதிலாக எனக்குத் தூபம் காட்டினார் அருமை மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ...இத திருப்பி குடுத்துட்டு வந்திடறேன். வெறும் தண்டம். வர்ஷா க்கு அதுக்கு பதிலாக ஒரு ஒன்றரை அனா பொம்மை வாங்கிக் குடுத்திடலாம்" &lt;br /&gt;&lt;br /&gt;தேவா இருந்திருந்தால் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே..." என்று பி.ஜி.,எம். குடுத்திருப்பார்.அவ்வளவு வேகமாக நடந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் இரண்டு வாங்கியதால் விலையில் சலுகை தரப்பட்டது. இப்போது இதை திருப்பிக் குடுத்தால் அந்தச் சலுகை கிடைக்காது..பரவாயில்லையா?" &lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லை" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் வாங்கின இன்னொரு காருக்கும் உண்டான சலுகையை வீணாக்குகிறீர்கள்...அதற்குப் பதிலாக வேறு பொம்மை வாங்கலாமே " - விட்டால் எனக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வைத்துவிடுவாள் போல. அவ்வளவு சாமர்த்தியத்துடன் பேசினாள். இவள் தொல்லையைச் சமாளிக்க சும்மா ஒரு தரம் கடையைச் சுற்றி வந்து எதுவும் பிடிக்கலை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பொம்மைகளையும் நகைக் கடையில் பார்ப்பது போல் தள்ளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சரி இனிமே சமாளித்துவிடலாம் என்று திரும்பின போது அது கண்ணில் பட்டது. அழகான எலக்ட்ரானிக் கிடார். வர்ஷா ரொம்ப நாளாக டி.வி.யில் பார்த்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். மிக நன்றாக் இருந்தது. வாங்கிவிடலாம், சலுகையும் வீணாகப் போகாது, குழந்தையும் மிகவும் சந்தோஷப் படுவாள். விலையைப் பார்த்தேன். முந்தின காரைவிட ஐந்து பவுண்டுகள் கூட. போனால் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வர்ஷாவிடம் காண்பிக்க ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு விரைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;வர்ஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். கிடாரைத் தொடாமல் சந்தோஷத்தில் எனக்கும் அவள் அம்மாவிற்கும் முத்தமாரிப் பொழிந்தாள். நன்றி சொல்லி மாளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள். மூன்றாம் நாள் டி.வி.யில் அந்த விளம்பரம் வந்த போது கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"டாடி நீங்க வாங்கிக் குடுத்த கிடார்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாண்டா செல்லம்.." &lt;br /&gt;&lt;br /&gt;"டாடி அதுகூட வெச்சிண்டிருக்கிற மைக் செட்டும் வேணும் டாடி..." &lt;br /&gt;&lt;br /&gt;"வாங்கித் தந்துட்டாப் போச்சு..உனக்கில்லாமலயா..." &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108635723297433546?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108635723297433546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108635723297433546'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/06/blog-post_04.html' title='பெத்த மனம்.'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108619566082014179</id><published>2004-06-02T10:00:00.000-07:00</published><updated>2004-06-02T10:01:00.820-07:00</updated><title type='text'>இரண்டு மனம் வேண்டும்...</title><content type='html'>டுபுக்கு ஆரம்பித்தது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிவுகளைப் போட. தமிழ் பதிவுகள் மட்டுமே இருந்தால் தான் தமிழ் வட்டத்தில் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்வார்கள் போல என்று தோன்றிய காரணத்தால் காசா பணமா...தமிழ் டுபுக்கு ஆரம்பித்தேன். ஒரே ரீல் பொட்டியை ரெண்டு தியேட்டரில் ஓட்டுவது மாதிரி (கிராமத்தில் இருந்திருந்தால் இது புரியும்) ஆங்கிலப் பதிவு போடுவதை அம்போவென்று விட்டு விட்டு...இப்போதெல்லாம் ஒரே தமிழ் பதிவையே ரெண்டு இடத்திலும் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நக்கீரர்கள் யாரும் கேள்வி எழுப்பாவிட்டாலும்...எனக்கே இது எதுக்கு என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. எதாவது ஒன்று போறாதா? எதற்க்கு இந்த மறு ஒளிபரப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கடையை இழுத்து மூடுவோமென்றால் இரண்டு பக்கங்களுக்கும் நிறைய பேர் இல்லாவிட்டாலும் சொற்ப பேராவது வந்து போகிறார்கள். அவர்களுக்குச் சிரமமாக இருக்காதோ? என்ன செய்யலாம் சொல்லுங்கள். எந்தக் கடையை மூடட்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் யாரோ ஒரு பிரகஸ்பதி "தமிழ் பெண்கள் தொடை" (tamil pengal thodai) என்று ஆங்கிலத்தில் தேடி என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார். வந்து பார்த்துவிட்டு விளக்கெண்ணை குடித்த மாதிரி முழித்திருப்பார் என்பது வேறு விஷயம்.(எப்பிடி முழித்திருப்பார் என்பதை நேரில் பார்த்திருந்தால் கணஜோராய் இருந்திருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப் போன்றவர்கள் ஏமாறுவார்களே என்று லேசாக கரிசனம் இருந்தாலும்...முக்கியமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன். யோசித்து சொல்லுங்கள்...அதற்குள் ஐஸ்வர்யாராய்க்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்ததற்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு வந்துவிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - tamil pengal thodai என்று கூகிளில் தேடினால் என் பக்கம் வருகிறதா என்று நீங்கள் சோதித்துப் பார்த்தீர்கள் தானே? (அல்லது சோதிக்கலாம் என்று கை பரபரத்தது தானே?) :P&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108619566082014179?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108619566082014179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108619566082014179'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/06/blog-post_02.html' title='இரண்டு மனம் வேண்டும்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108610563643999092</id><published>2004-06-01T08:59:00.000-07:00</published><updated>2004-06-02T02:02:59.736-07:00</updated><title type='text'>சொர்க்கமே என்றாலும்...</title><content type='html'>போயே போச்சு ஒரு வாரம். கிளம்பினதும் தெரியலை வந்ததும் தெரியலை. ஆனா உடம்பில் "மன்மதராசா" பாட்டுக்கு ஆடின அசதி இருக்கு. நான் சொன்ன மாதிரி வெய்யில் கொளுத்தவில்லை. அக்னிநட்சத்திரம் இந்த வருடம் ப்ளாப். எங்க ஊர் பக்கம் உண்மையிலேயே ஜிலு ஜிலுவென்று இருந்த்தது. குற்றாலம் சீசன் இந்த வருடம் வழக்கத்தைவிட சீக்கிரமாம். பஞ்சத்தில் அடிபட்டவன் போல சரவணபவன் மிக்ஸட் பரோட்டா, 14 இட்லீஸ், ஹாட் சிப்ஸ் சன்னா மஸாலா, ரோட்ரோர கொத்து பரோட்டா இன்னும் என்னவெல்லாமோ சாப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இறங்கின ரெண்டாம் நாள் கார்க் பிடுங்கிக் கொண்டு ஊத்து ஊத்தென்று ஊத்தியதில் நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக் கொண்டு வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மேற்சொன்ன காரணத்தினாலேயே ஊரில் இருந்து வலைப்பதிய முடியவில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக்கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ப்ளைட்டில் திருமலையும், முத்தக் காட்சிகள் மட்டுமே வருகிற ஒரு ஆங்கிலப் படமும் போட்டார்கள். பக்கத்து சீட்டிலிருந்த  இரு பொடியர்கள் "அம்மா இதுக்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று ஆங்கிலத்தில் சமாதானம் சொல்லிக் கொண்டு பார்த்தார்கள். அதிலொரு பொடியன் அடிக்கடி என்காலில் எத்தி எழுப்பியதால் திரும்பவும் "திமிசுக் கட்டையை" பார்த்துத் தொலைய வேண்டி இருந்த்தது. மெட்ராஸிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்ஸில், "இங்கிலாந்தில் எங்காத்தில் மொத்தம் ஒரே ஒரு பக்கெட் தான் வைத்திருக்கிறோம் அதிலும் தண்ணீர் பிடித்து வைக்கமாடோம்" என்று சொல்லி பக்கத்து சீட் நங்கநல்லூர் மாமாவின் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன்.  காய்சலானாலும் டாக்டரைப் பார்க்க ஒரு வாரம் கழிச்சுத்தான் பார்க்கமுடியுமென்று சொன்ன பிறகு தான் ந.மாமா  மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். அப்புறம் "ஜனா" பட புண்ணியத்தில் அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கினேன். அஜீத் இன்னமும் "என்னை என் வழியில் போக விடு.." என்று த்த்துப் பித்தென்று உளறிக் கொண்டிருக்கிறார் போல இருக்கு. இப்போ இப்பிடி பேசறது தான் பேஷனோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் அடித்த கொஞ்ச நஞ்ச வெய்யிலும் பாழாய்ப் போகமால் அலைந்ததில் நன்றாகக்  கருத்திருக்கிறேன். (இல்லாட்டாலும் இங்கே ஒன்னும் கமலஹாசன் நிறம் இல்லை). சி.டி கடைக்கு முன் பஸ் நிற்க பழைய படம் வேண்டும் என்று அலைந்ததில் இருக்கிற எல்லா படங்களையும் விட்டுவிட்டு தாடிக்கார மாமா படம் போட்டிருக்கிறதே...ராஜா காலத்துப் படமாயிருக்கும், அதுவும் ஜெமினி கணேசன் வேறு, நன்றாக இருக்கும் என்று அவசர அவசரமாக "சௌபாக்கியவதி" படம் வாங்கி வந்திருக்கிறேன். அப்பா அம்மாவிற்கே அந்தப் படத்தைப் பற்றி அவ்வளவு தெரியவில்லை. பார்க்கிற அன்னிக்கு இருக்கு மண்டகப் படி. &lt;br /&gt;&lt;br /&gt;எதை எடுத்தாலும் பத்து ரூபாய் மாதிரி மெட்ராஸில் எங்கே போனாலும் இருநூறு ரூபாய் தான் என்று மெட்ராஸ் ஏற்போர்ட்டில் ஏ.சி.வேன் சர்வீஸ் வந்திருக்கிறது. ரொம்ப நல்ல விஷயம். பெட்டியெல்லாம் அவர்களே வாங்கிக் கொண்டு ராஜ உபசாரம் செய்கிறார்கள். அந்தக் கால ஜமீன் மாதிரி மாதிரி எட்டுப் பேர் போகக் கூடிய வண்டியில் ஒரு ஆளாக போவதற்குத் தான் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. ஆனால் ரொம்ப நல்ல சர்வீஸ். அடுத்த தரம் ட்ரை பண்ணிப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வரும்போது ப்ளைட்டில் பாய்ஸ் போட்டார்கள். ஒரு சேஞ்சுக்கு ஏர்ஹோஸ்டஸைப் பார்ப்பதைவிட்டு விட்டு படத்தைப் பார்ப்போமே என்று பார்த்து வைத்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108610563643999092?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108610563643999092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108610563643999092'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/06/blog-post.html' title='சொர்க்கமே என்றாலும்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108513018895665528</id><published>2004-05-21T02:02:00.000-07:00</published><updated>2004-05-21T02:09:04.360-07:00</updated><title type='text'>வா !</title><content type='html'>ஆச்சு...டிக்கெட் புக் பண்ணியாச்சு, லீவுக்குச் சொல்லியாச்சு, ஊர்ல அப்பா அம்மாக்குச் சொல்லி ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு. சனிக்கிழமை பொட்டியத் தூக்கவேண்டிதான். டிக்கெட்டை ஏர்போட்டில் வாங்கிக்கச் சொன்னார் ஏஜன்ட். ஏர்போட்டில் "டுபுக்குகா தோஸ்து" என்று சொன்னால் டிக்கெட்டைத் தருவான் என்றார் ஏஜன்ட். எனக்கு முன்னாலேயே இது மாதிரி ஒரு தரம் சுகானுபவம் இருந்த்தால் நானே உன் வீட்டுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்தியாவில் இருக்கும் போது. போர்பந்தரில் இருந்து மும்பாய் வழியாக டிக்கெட் தருவதற்குப் பதிலாக மும்பை வழியாக டெல்லிக்குத் தந்துவிட்டான். ப்ளைட் ஏறும் போது தான் பார்த்தேன். அப்புறம் மும்பையில் ஐய்யோப் பாவம் முழியெல்லாம் முழித்துக் கொண்டு டிக்கெட்டை மாத்திக் கேட்டேன். மாத்திக் குடுத்து..கையில் 500 ரூபாய் செலவுக்கும் குடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வெள்ளிக்கிழமை ராத்திரி இருக்கே என்று துணிமணியெல்லாம் எடுத்து வைக்கவில்லை. சிங்காரச் சென்னை வழிதான். நான் மலையாளத்தில் சம்சாரிப்பதைப் பார்க்க கேரளத்து ஏர்ஹோஸ்டஸ்கள் குடுத்து வைக்கலை. சீய்ச் சீ... திருவனந்தபுரம் புளிக்குமாமே? அங்கு ஒரே வெய்யிலாம்...கச கசவென்று இருக்குமாம் தண்ணிக் கஷ்டம் வேறாம். மனுஷன் போவானா இப்போ அங்க. சென்னைதான் குளு குளுவென்று இருக்காம் பாலும் தேனும் ஓடுகிறதாம். டிக்கெட் கிடைக்கலையேன்னு இதெல்லாம் சொல்லலை சார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாரம் சூறாவளிப் பயணம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்திருவேன். ஊர்லேர்ந்து வலைப் பதிவு போடமுடியுமா தெரியவில்லை. எல்லாம் வல்ல வி.எஸ்.என்.எல் கருணை கிட்டவேண்டும்.(கிழிச்சேன்னு யாருய்யா சவுண்டு விடறது?)&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்லா வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள். எண்ணை தேய்ச்சுக் குளியுங்கள். தோ..ஓடி வந்துறுவேன்.....கண்ணைத் தொடைச்சிக்கோங்கோ அழலாம் பிடாது....அதுவரைக்கும்....வா &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;டுபுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - அதென்ன வா??..."வா என்றால் வணக்கம்"..நியூ.பாட்டுகேட்டதில்லையா? கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் :P&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108513018895665528?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108513018895665528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108513018895665528'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/05/blog-post_21.html' title='வா !'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108496355195211819</id><published>2004-05-19T03:45:00.000-07:00</published><updated>2004-05-19T03:45:51.953-07:00</updated><title type='text'>தஞ்சாவூர் உபசாரமும் திருநெல்வேலி பாயாசமும் </title><content type='html'>அரசியல் பற்றி எழுதவே கூடாதென்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது கை பரபரவென்கிறது.&lt;br /&gt;எனக்கு அரசியல் ரொம்பத் தெரியாது. இன்றைய நிகழ்வுகளை இந்தியன் என்ற உணர்விலே எல்லாரையும் போல் கவனித்து வருகிறேன். காங்கிரஸின் மேல் எனக்கு பச்சாதாபம் உண்டே தவிர துவேஷம் என்று இல்லை. இருந்தாலும் திருமதி.சோனியா பிரதமர் ஆவதில் எனக்கு முழு உடன்பாடு இல்லைதான். ஏன் எதற்கு என்ற விபரங்களுக்குள் செல்லாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலிக்கும் தஞ்சாவூருக்கும் ரொம்ப ஆகாது. பெண் குடுக்கவோ எடுக்கவோ கொஞ்சம் தயங்குவார்கள். இந்த துவேஷம் காரணமாகவே தஞ்சாவூர் உபசாரம் பற்றி திருநெல்வேலியில் இப்படித்தான் சொல்வார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால்.."நீங்க எங்காத்துலலாம் சாப்பிடுவேளா?..நீங்க ஏற்கனவே சாப்பிட்டுட்டு வந்திருப்பேளே... இந்த வெய்யில்ல உங்க ஊர்க்காராளெல்லாம் காபி குடிக்கமாட்டேளாமே...etc." - இது தஞ்சாவூருக்கு மட்டுமே உரித்தான குணம் என்று நான் நம்புபவனில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் திருநெல்வேலியில் ஒரு வழக்கு உண்டு. பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் தனக்குப் பாயாஸம் வேண்டுமென்றால் "எனக்குப் பாயாஸம் வேண்டும் விடுங்கோ" என்று கேட்கமாட்டான். பக்கத்தில் உள்ளவன் இலையை காட்டி..."ஏன்பா இவருக்கு கூடகொஞ்சம் பாயாஸம் விடுங்கோப்பா...நல்லா கவனியுங்கோ" என்பான். பக்கத்திலிருப்பவன் சும்மா இருக்கமாட்டான் திரும்ப "எனக்கு விட்டது போறும் அவருக்கும் விடுங்கோ..." என்பான். இப்படியாக இவனுக்குப் பாயாஸம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் இப்போ நடக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. சோனியா இரண்டையும் கலந்து அடிக்கிறார். நல்லது. எது எப்பிடியோ...என்னை மாதிரி தத்து பித்தென்று ஹிந்தி மட்டும் தான் பேசுவார் அன்னை என்று நினைத்தேன். வூடு கட்டி அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் பயமாக இருந்தாலும்...இப்படிப்பட்ட ஆள் தான் வேண்டும் காங்கிரஸுக்கு. தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டிருக்கிற ஹிந்தி மாமாக்களையும் நம்மாளுகளையும் கட்டி மேய்கிறதென்றால் சும்மாவா.&lt;br /&gt;&lt;br /&gt;அட்ரா சக்கை இப்போ தான் களைக் கட்டியிருக்கிறது டெல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - பி.பி.சி பார்கிறேளோ? டெய்லி இங்க லோக்கல் நியூஸ்லயே இதப் பத்தி 15நிமிஷம் ரிப்போர்ட் போடறான். எனக்கு என்னமோ அவன் ஓவரா சோனியக்கு ஜால்ரா அடிக்கிறான்னு தோன்றுகிறது&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108496355195211819?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108496355195211819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108496355195211819'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/05/blog-post_19.html' title='தஞ்சாவூர் உபசாரமும் திருநெல்வேலி பாயாசமும் '/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108480453702085368</id><published>2004-05-17T07:35:00.000-07:00</published><updated>2004-05-17T07:35:37.020-07:00</updated><title type='text'>வந்துட்டான்யா வந்துட்டான்யா..</title><content type='html'>ஒரு வாரம் வேலை பெண்ட நிமிர்ந்துவிட்டது. வலைப்பூ..மற்றும் பல்வேறு வேலைகள். வலைப்பூ மிகவும் சுவாரசியமாக இருந்தது.(எனக்கு). நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். அனேகமாக அடுத்தவாரம் இந்தியா போவேன் (ஒரு வாரத்துக்கு). டிக்கெட் புக் செய்யவில்லை, லீவுக்கு சொல்லவில்லை. என் பெற்றோரைக் கூட்டி வருகிறேன். எப்போ கிளம்பவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கேட்கும் போது சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றையும் கடைசி வரை வைத்துக்கொள்வேன். "கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அப்பா ஆனாலும் மாறவே இல்லைடா நீ..." எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டும் என்று இந்த முறையும் குடுத்து வைத்து இருக்கிறது. என்னமோ என் ராசி அப்பிடி. "ப்ளைட் பிடிக்கப் போகனும் சீக்கிரம் வெட்டுப்பா" என்று முதல் தரம் கிளம்ப்பும் போது முடிவெட்டும் கடையில் சொன்ன போது கடைக்காரன்  நம்பவேஇல்லை. நான் இருந்த கோலம் அப்பிடி, அந்தக் கடையும் அப்பிடி. "விட்டா லண்டனுக்குப் போறேன்னு சொல்லுவியே"ன்னு ஒரு பார்வை தான் பார்த்தான். நான் பதிலே சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடைசி நேரத்தில் கிளம்பினாலும் இதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது. இப்பிடித்தான் ஒரு தரம் இந்தியாவில் இருக்கும் போது மே மாசத்தில் அகமதாபாத் அக்கா வீட்டிற்கு பம்பாய் வழியாகச் செல்ல திட்டம் போட்டேன். கடைசி நேரத்தில் பம்பாய் வரை மட்டும் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடைக்க..சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று ஒருவருக்கும் தகவல் குடுக்காமல்  அதில் ஏறி பம்பாய் அக்கா வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குப் போய் பெல் அடித்தால் திறக்கவே இல்லை. ஒரு வேளை தூங்குகிறார்கள் என்று அப்பிடி வாசலிலேயே தேவுடு காத்திருந்தேன். காலையில் தான் தகவல் கிடைத்தது. எல்லாரும் வெளியூருக்குப் போய்விட்டார்களென்று. "முஜே பச்சாவ் முஜே பச்சாவ் " என்று முழித்ததில் எதிர்த்த வீட்டில் "அய்யோ பாவம்" என்று குடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அகமதாபாத்துக்கு தட்டுத் தடுமாறி பஸ் பிடித்தேன். பஸ்ஸில்  பாதிபேர் டிக்கெட் எடுக்கவில்லை. என்னைப் போல் கொஞ்ச பேர்கள் மட்டும் டிக்கெட் எடுத்திருந்தார்கள். மற்றவர்கள் கண்டெக்டர் கையில் பத்தோ இருபதோ அம்பதோ குடுத்தார்கள். அவரும் ஹிந்தியில் பல்லைக் காட்டிக் கொண்டு ஜேப்பில் போட்டுக் கொண்டுவிட்டார். முரடன் முத்துவாக இருந்த  எல்லார் வாயிலும் பான் வேறு. நான் எதுக்கும் இருக்கட்டும் என்று பான் வாங்கிக் கொடுத்து ஒரு முத்துவை ஃபிரெண்ட் பிடித்துக் கொண்டேன். குடுத்த பான்னுக்கு கடைசி வரை விசுவாசமாக என்னோடு பாட்டெல்லாம் பாடிக்கொண்டு வந்தான் அவன். ஒரு வழியாக அகமதாபாத் வந்து சேர்ந்தேன். அகமதாபாத் அக்கா வீட்டில் இல்லாவிட்டால் இன்னொரு மாமா வீடு இருக்கிற தைரியம். நல்லவேளை எல்லாரும் இருந்தார்கள். ஆனால் எல்லாருக்கும் நான் வரப் போவது தெரிந்து இருந்தது. எங்கப்பா முன்னாடியே முன் ஜாக்கிரதையாக  போன் பண்ணிச் சொல்லிருந்தார். பம்பாயில் ப்ளாப் ஆன கதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை என்னெல்லாம் கூத்து அடிக்கப் போகிறேன்று தெரியவில்லை. போகும் போது தனியாகப் போகிறேன். ஜாலி. வரும் போது அப்பா அம்மா வருகிறார்களென்பதால் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ளுவேன். வரும் போதாவது பொறுப்பு வரட்டும். மெட்ராஸ் வழியா திருவனந்தபுரம் வழியா தெரியவில்லை. திருவனந்தபுரமாக இருந்தால் "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ" தவிர வேறேதாவது  மலையாளம் கத்துக் கொள்ளவேண்டும். ப்ளைட்டில் கேரளத்து ஏர்ஹோஸ்டஸிடம் கடலை போட வசதியாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108480453702085368?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108480453702085368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108480453702085368'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/05/blog-post.html' title='வந்துட்டான்யா வந்துட்டான்யா..'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108413753871669207</id><published>2004-05-09T14:18:00.000-07:00</published><updated>2004-05-09T14:23:29.843-07:00</updated><title type='text'>விளம்பர இடைவேளை!!</title><content type='html'>கொஞ்சம் உப்பு, ரெண்டு மூனு மிளகாய் பழம், ஒரு கத்தை வேப்பிலை, காலடி மண் ஒரு பிடிச்சு இதெயெல்லாம் ஒரு பக்காவில் போட்டு கடிகார சுற்றில் மூன்று தடவை, எதிர் சுற்றில் மூன்று தடவை, பிறகு ஒரு துப்பு துப்பவேண்டும் - உட்கார வைத்து  இதெல்லாம் திருஷ்டி கழிக்க எங்கள் வீட்டில் செய்வார்கள். இந்த வலைப்பதிவிற்கும்(ப்ளாக்) இதைத் தான் செய்யவேண்டும் போல. யாரோ ரொம்ப திருஷ்டி பட்டுவிட்டார்கள். ஒழுங்காக இங்கே எழுதிக் கொண்டிருந்தவன் ரெண்டு வாரமாக நிறைய லீவு போட்டுவிட்டேன். இதெல்லாம் போறாதென்று இந்த வாரமும் இங்கே எழுத முடியாதென்று நினைக்கிறேன். ஆனால் இந்த வாரம் ஒரு நல்ல விஷயத்திற்காக. வலைப்பூவில் ஒரு வாரம் ஆசிரியர் பணி.வலைப்பூ பற்றி ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் தமிழ் வலைப்பதிவாளர்களால் வாரம் ஒருவர் என்று நடத்தப்படும் வலைப்பதிவு. இந்த வாரம் என்னை அங்கு எழுத அழைத்திருக்கிறார்கள். அதனால் அங்கு எழுதப் போகிறேன். ஆனால் அங்கே ஓ.பி. அடிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவாவது போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடுத்த வாரத்திலேர்ந்து இங்கே தொடர்வேன். அது வரை உங்களை அன்புடன் &lt;a target=new href="http://valaippoo.yarl.net"&gt;அங்கே அழைக்கிறேன்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108413753871669207?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108413753871669207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108413753871669207'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/05/blog-post_09.html' title='விளம்பர இடைவேளை!!'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108394086304418898</id><published>2004-05-07T07:41:00.000-07:00</published><updated>2004-05-07T07:45:30.920-07:00</updated><title type='text'>தாமிரபரணித் தென்றல் - 3</title><content type='html'>&lt;strong&gt;நாடக கான சபா- 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிசு வாங்க மைக்கில் அழைத்த போது மேடைக்கு பின்புறம் நான் வாலை அவிழ்த்திருந்தேன். திரும்ப் வைக்க நேரமாகுமே என்று வாலில்லாத அனுமாராக மேடைக்குச் சென்று பரிசை வாங்க..எல்லாரும் ஒரே சிரிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;பரிசை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் எதிரே முன்வரிசையில் என் பள்ளித் தமிழாசிரியர். மிக மிக கண்டிப்பான வாத்தியார். பேரைச் சுருக்கி சோபா சோபா என்று தான் எல்லாரும் அவரைக் கூப்பிடுவார்கள். டி.ராஜேந்தர் ரசிகன். பையனுக்கு சிலம்பரசன் என்று பேர் வைத்திருந்தார். கம்பை வைத்துக்கொண்டு அடிப்பதற்கு முன்னால் பயங்கரமாக பில்டப் குடுப்பார். வாட்சைக் கழட்டிவிடுவார். கம்பு பலமாக இருக்கா என்று சேரில் அடித்து ஒருதரம் செக் பண்ணிப் பார்ப்பார். இந்த மிரட்டல்களிலேயே பல பையன்கள் மூச்சா போய்விடுவான்கள். நான் ரொம்ப அடிவாங்காமல் கொஞ்சம் தப்பித்துக்கொண்டிருந்தேன் அதுவரை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு பலூனில் காத்து போன மாதிரி ஆகிவிட்டது. இவர் எங்கே இங்கே வந்தார் வாலு போய் கத்தி வந்த கதைமாதிரி ஆயிற்றே என்று அனுமார் வேஷத்திலேயே சலாம் போட்டேன். புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டார். அதற்கப்புறம் அவர் இருக்காரென்று வெளியிலேயெ தலை காட்டவில்லை. அவர் போயாச்சு என்று சொன்ன அப்புறம் வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் முடிந்தது என்று நினைத்த தலைவலி திரும்ப ஆரம்பித்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் சொல்லிக்குடுத்து விட்டு ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள்ல யாராவது அனுமாரப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த அனுமார் நம்ம கிளாசுலதான் படிக்கிறார். டேன்ஸ்லாம் நல்லா ஆடுவார். யாரு தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த அமைதி நிலவியது. &lt;br /&gt;&lt;br /&gt;"நான் யாருன்னு சொல்லமாட்டேன்....இப்போ அனுமாரே உங்க முன்னாடி வருவார் பாருங்க. வாங்க அனுமாரே வாங்க..." &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அருண்பாண்டியன் வசனம் பேசுவது மாதிரி மிரட்டுகிறாரா இல்லை அன்போடு தான் அழைக்கிறாரா என்று புரியவில்லை எனக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் அனுமாரென்று தெரிந்த முன்னால் உட்கார்திருந்த முந்திரிக் கொட்டைகள் ரெண்டு திரும்பிப் பார்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லை மெதுவாக முன்னால் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாலில்லா அனுமார், பரவால்ல...நேத்திக்கு அருமையாக ஆடின அனுமார்...இப்போ நம்மளுக்கெல்லாம் ஆடிக் காட்டப் போறார்"&lt;br /&gt;&lt;br /&gt;"......."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆடுங்க...அனுமாரே என்ன வெட்கம் நேத்திக்கு அங்கே எம்புட்டு பேர் இருந்தாங்க...இப்போ மட்டும் என்ன வெட்கம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார்...வேஷம்லாம் இல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் பரவால்ல சொன்னேன்ல சும்மா ஆடுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவந்து அங்க பாட்டெல்லாம் இருந்துது..."&lt;br /&gt;&lt;br /&gt;"'பாட்டு' தானே...டேய் அந்த செய்யுள் புஸ்தகத்த கொண்டா..." - வாங்கிப் புரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்...தேசிங்குராஜன் கதை...அருமையான பாட்டு இதப் பாடறேன் ஆடுங்க அனுமாரே"&lt;br /&gt;&lt;br /&gt;வேற வழியில்லை ...அதற்க்கு மேல் ஏதாவது சாக்கு சொன்னால் பிரம்பினால் பட்டையைக் கிளப்பிவிடுவாரோ என்று பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிங்குராஜன் கதைக்கு ஆடிய முதல் அனுமாராக நான் தான் இருக்கமுடியும். கிட்டத்தட்ட...ஆடுறா ராமா ஆடுறா ராமா மாதிரி இருந்தது. மூன்றாம் பிறைக் கமல் மாதிரி என்னலாமோ ஆடினேன். பையன்கள் விழுந்து விழுந்து சிரித்தான்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நேத்திக்கு சொறிஞ்சு காட்டி அப்பிடியே பண்ணினயே?..."&lt;br /&gt;&lt;br /&gt;"சார் அது சிவப்பு கலருக்காக குங்குமத்த குழைச்சு பூசியிருந்தாங்க அந்த அரிப்பில் சொறிஞ்சிருப்பேன் "&lt;br /&gt;&lt;br /&gt;"பரவால்ல இங்கயும் சொறிஞ்சிக்கோ அப்போ தான் நல்ல தத்பரூபமாக இருக்கும் "&lt;br /&gt;&lt;br /&gt;ஆஞ்சனேயா இவன் படுத்தற பாட்டுக்கு இவன நல்லா கவனி...இவன் அரிப்பெடுத்தே அழிஞ்சு போகனும் மனதார வேண்டிக்கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக நின்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை...இடத்துக்கு போகச் சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருடம் பள்ளியை விட்டுப் போய்விட்டார். அரிப்பெடுத்ததா தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மனதிலிருந்து அகலவே இல்லை...தேசிங்கு ராஜன் பாட்டும் தான்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108394086304418898?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108394086304418898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108394086304418898'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/05/3.html' title='தாமிரபரணித் தென்றல் - 3'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108368318396673456</id><published>2004-05-04T08:06:00.000-07:00</published><updated>2004-05-04T11:07:12.890-07:00</updated><title type='text'>பிறந்தநாள்...</title><content type='html'>வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை நடத்திப் பார். நானாயிருந்தால் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் சேர்த்திருப்பேன். அப்பா சாமி தலை சுத்தி இப்போதான் கொஞ்சம் நிலமைக்கு வந்திருக்கேன். பரவால்ல என் புள்ளதாச்சி மனைவியோடு ஒரு வழியா நல்ல படியாக நடத்தி முடிச்சுட்டோம். இத்தனைக்கும் மூன்று வாரங்களுக்கு  முன்னாலேயே ப்ளான் போட்டு வாரக்கடைசிகளில் வாஙக ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் தொட்டு தொட்டு வேலை இருந்து கொண்டே தான் இருந்தது. வீட்டை சுத்தப் படுத்தும் வேலையில் என்ன பொழப்புடா இது - மாட்டைக் கூட  குளிப்பாட்ட வேண்டி இருந்தது.(ஹீ ஹீ எங்க வீட்டுல ப்ரெஷ் ஹோல்டர் மாடு வடிவத்தில் இருக்கும்). ஹோட்டல் பாதி சமையல் மீதி என்று ஆளவந்தான் ஸ்டைலில் முடிவாயிருந்தது. சுவை, தரம்,மணம்,பணம் எல்லாவற்றையும் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொண்டு தேர்தெடுத்த ஹோட்டலை அம்போவென்று விட்டுவிட்டு கடைசியில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கே லாட்டரி அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த மனைவி திரும்பத் திரும்ப கேட்டாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹோட்டலிலிருந்து வாங்கி வர வேண்டாமா? கடைசி வரையில் வைத்துக்கொள்வார்களா? போட்டோ எடுக்க ப்லிம் எல்லாம் போட்டு வைச்சாச்சா?" &lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ எல்லாத்தையும் போட்டு மண்டைய குழப்பிக்காத"&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மணிநேரம் முன்னாடி ஹோட்டலிலிருந்து ஆர்டர் குடுத்திருந்ததை வாங்கி வந்தேன். வாங்கி வந்ததை திறந்து பார்த்தால், வணக்க்க்க்கெம் என்று குழப்பங்கள் ஆஜர்.....சட்னியைக் காணோம். திரும்ப போய் வாங்க முடியாதென்று போன் செய்து வீட்டிற்கு கொண்டுவந்து குடுக்கச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு மணிக்கு என்று சொன்னால் தான் நாலரை மணிக்கு வருவார்கள் என்று பாட்டிக் கணக்கு போட்டு சொல்லி இருந்ததோம். நம்ம யோகத்திற்கு ஒரு நண்பர் கிளம்பிவிட்டதாக தொலைபேசியில் சொன்னார். வழியில் போக்குவரத்தினால் தாமதமாகுமென்று சீக்கிரமே கிளம்பிவிட்டிருக்கிறார். அதே போல் இன்னும் இரண்டு பேர் கிளம்பி இருக்கிறார்கள்.  எப்பிடியும் கார் நம்மூரை தொடுவதற்க்கு இன்னும் ஒரு மணிநேரமாகும் என்று அரக்க பரக்க மனைவியும் குழந்தையும் தயாரக ஆரம்பித்தார்கள். நான் சுப்பன் மாதிரி பனியனோடு தோட்டதிலிருந்த இருக்கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது இன்னொரு நண்பன் தொலைபேசியில் வழி கேட்டான். அவன் வந்தடைந்திருந்த இடத்திலிருந்து இரண்டு நிமிஷம் தான் ஆகும் எங்கள் வீட்டிற்கு. அவ்வளவு தான் அவ்வை சண்முகி மாதிரி எல்லாத்தையும் அப்பிடியே போட்டுவிட்டு அரக்க பரக்க குழாயை மாட்டிக்கொண்டு வரவேற்பறை பெண் மாதிரி இன்முகத்தோடு வரவேற்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;விருந்தினர்கள் ஒவ்வொரு பேராக வர ஆரம்பித்தார்கள்.சட்னியும் வந்து மனதில் (தேங்காய்)பால் வார்த்தது. தமிழ்பட முடிவில் சிரிக்கற மாதிரி எல்லாரும் சேர்ந்து சிரிக்கிறார்களே...போட்டோ பிடித்து வைத்துக்கொள்வோமென்று காமிரா பையை பிரித்து பார்த்தால் இருக்கிறதென்று நினைத்திருந்த  ப்லிமிக்கு பதிலாக வெறும் அட்டைப்பெட்டி தான் இருந்தது. &lt;br /&gt;தூரத்திலிருந்து நெற்றிக்கண் பார்வை பார்துக்கொண்டிருந்த தங்கமணியை நான் திரும்பியே பார்க்கவில்லை(தங்கமணி மனைவி பெயரில்லை - சும்மா அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் பாணியில் அப்பிடிக் கூப்பிடுவேன்). அப்புறம் காமிராவில் மிச்சமிருந்த ஆறு போட்டோக்களை வைத்துக்கொண்டு நான் ப்லிம் காட்டிக்கொண்டிருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் பக்கத்து கடைக்குச் சென்று வாங்கிவந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி கேக்கை வெட்டுவோம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க நான் எத்தனிக்கையில் வாங்கி வைத்திருந்த மெழுகுவர்த்திகளைக் காணோம். இதுவும் பக்கத்து நாட்டு சதிதான் என்று மனைவிக்கு சமாதானம் சொல்லி கண்ணன் தேவன் டீ விளம்பரம் மாதிரி காடு மலையெல்லாம் ஓடியே மெழுகுவர்த்தியை தேடி கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.&lt;br /&gt;இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடி வாங்கி வந்து ஏற்றியதை ஏற்றிய உடனேயே என் செல்ல மகள் ஊதி அனைக்க அனைவரும் வெள்ளக்காரன் மாதிரி  பாட்டு பாடி கைத்தட்டினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமென்ன  சாப்பாடு தான். சாப்பாடு மிக நன்றாக இருந்ததென்று எல்லாரும் வாயார புகழ என் மனைவி பிதாமகனில் வந்துட்டாய்யா கோடீஸ்வரி என்று சூர்யா சொல்லும் போது ஒரு அம்மணி பெருமையாய் புன்னகைப்பார்களே அதே மாதிரி என்னைப் பார்த்து புன்னகைக்க நான் பாசமலர் சிவாஜி மாதிரி ப்லீங்கா திரும்ப புன்னகைக்க...பார்ட்டி இனிதே நிறைவடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போட்டோ ப்லிம் மேட்டர தங்கமணி பார்ட்டி முடிந்து கேட்பாளென்று நினைத்தேன். என்னமோ மறந்துவிட்டாள். இதைப் படித்து பிறகு மண்டகப்படி நடந்தாலும் நடக்கும். ஈஷ்வரா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108368318396673456?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108368318396673456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108368318396673456'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/05/blog-post_04.html' title='பிறந்தநாள்...'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108333299320897779</id><published>2004-04-30T06:49:00.000-07:00</published><updated>2004-04-30T07:04:41.810-07:00</updated><title type='text'>You are invited</title><content type='html'>May I take pleasure in inviting you and your family for the Birthday party of my daughter Varsha who is turning four tomorrow. If you can make it to the venue in London pls do mail mail me for details.(I have not published it here for obvious reasons). &lt;br /&gt;&lt;br /&gt;PS- I was busy with this and hence couldn't blog much. Will resume next week. Have a nice (long) weekend! &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108333299320897779?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108333299320897779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108333299320897779'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/you-are-invited.html' title='You are invited'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108299939065108175</id><published>2004-04-26T10:09:00.000-07:00</published><updated>2004-04-26T10:14:03.826-07:00</updated><title type='text'>தாமிரபரணித் தென்றல் - 2</title><content type='html'>&lt;strong&gt;நாடக கான சபா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது வயதின் போது தான் மாமா வீட்டிற்கு வந்தேன். இத்தனைக்கும் அடுத்த தெருவில் தான் அதற்கு முன் இருந்தேன். பையன்களில் ஓரிரு முகங்கள் தெரியுமே தவிர யாரையும் பழக்கம் கிடையாது. பெரியவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் முன்பிருந்த சன்னதித் தெருவிற்கும், இந்த வடக்குத் தெருவிற்கும் அடிக்கடி போட்டி நடக்குமாகையால், பையன்கள் என்னை பாகிஸ்தான் டீமை சேர்ந்தவன் மாதிரி தான் பார்த்தார்கள். வடக்குத் தெருவில் பையன்களும் ஜாஸ்தி. அக்ரஹாரம் ஆகையால் எதாவது அப்பப்போ நடந்து கொண்டிருக்கும். மாதர் சங்கமெல்லாம் உண்டு. மாதர் சங்கமென்றால் பழைய சினிமாவில் காட்டுவது மாதிரி பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு கைப்பையை தூக்கிக் கொண்டு சினிமாவுக்கெல்லாம் போகமாட்டார்கள். புதன்கிழமை தோறும் கோவிலில் ஸ்லோகம் சொல்லுவார்கள். மத்தியான் வேளைகளில் ஒவ்வொரு வீட்டிலும் முறைவைத்துக் கொண்டு புதிது புதிதாக ஸ்லோகம் சொல்லிக்கொள்வார்கள். நவராத்திரிகளில் இதேமாதிரி முறைவைத்துக் கொண்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டு வெத்தலபாக்கு குடுப்பார்கள். இதுபோக உறுப்பினர்களின் வீடுகளில் எதாவது விஷேமானால் அதற்கு ஒரு தூக்கோ வாளியோ கண்டிப்பாக பரிசாக கொடுப்பார்கள். நான் அந்த தெருவிற்கு போன காலத்தில் வருஷா வருஷம் மாதர் சங்க தினமும் கொண்டாடுவார்கள். மாதர் சங்க தினத்தில் பாட்டு, நடனம், நாடகம் அனைத்தும் உண்டு. சிறுவர் சிறுமியர் அனைவரும் ஆர்வத்துடன் பங்கு கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வந்த புதிதில் மாமி என்னையும் சேர்த்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா வேணும் கோந்தே...டான்ஸ் ஆடறியா பாட்டு பாடறியா, நாடகத்துல நடிக்கப் போறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;ரிகர்ஸல் பார்க்கும் அந்த வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமாக இருந்ததால் நான் திரு திருவென முழித்தேன். ஒருவரையும் வேறு தெரியாது. மூன்று மூன்று பேராக நிறுத்தி வைத்திருந்த டான்ஸ் கூட்டதில் ஒரு ஆள் குறைவாக இருந்த்தால் நடனக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆடுவான் மாதிரி தெரியறது. நீங்க விட்டுட்டு போங்கோ நாங்க பார்த்துக்கறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஜோரா ஆடுவான், ஆத்துல கண்ணாடி முன்னாடி நிறைய ஆடுவான்" - ஐய்யோ பாவம் மாமி நான் கண்ணாடி முன்னாடி காகா வலிப்பு வந்தவன் மாதிரி கையையும் காலையும் வெட்டி வெட்டி  இழுப்பதை நடனம் என்று நம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உசரத்திற்கேற்ப நடுவில் ஒரு இடம் கிடைத்தது. இரண்டு பக்கமும் பெண்கள். வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு ஸ்டெப்பில் கையெல்லாம் வேறு கோர்த்துக்கொள்ள வேண்டிருந்தது. கையெல்லாம் வேர்த்திருந்தது. அந்தப் பெண் எதாவது சொல்லுவாளோ என்று பேருக்கு பிடித்துக்கொண்டேன். வளையமாக சுற்றும் போது லேசாக பிடித்திருந்தனால் கைஅடிக்கடி நழுவிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;"கைய பிடிச்சுண்டா காதறுந்துரும்ன்னு பயப்படறியோ? கெட்டியா பிடிச்சுக்கோ அறுந்தா தைச்சுக்கலாம் " நடனம் சொல்லிக்குடுத்த அக்கா கேலி செய்ய எல்லாரும் சிரித்தார்கள். அப்புறம் இருக்கிப் பிடித்துக்கொண்டேன். நழுவக் கூடாதே என்று கவனம் செலுத்தியதில் விடவேண்டிய கட்டத்தில் நான் மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பரவால்லயே கெட்டியா பிடிச்சுக்கறயே...ஆனா இந்த இடத்துல விட்டுறு உனக்கு வேனும்னா அப்புறம் திரும்ப பிடிச்சிக்கலாம்...."&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் எல்லாரும் சிரித்தார்கள். உம்மென்று இருந்தேன். அந்த வருடம் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு 'தத்தக்கா புதக்கா'வென்று ஆடிவிட்டு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருடத்திலிருந்து பையன்களும், களமும் பழக்கமாகிவிட்டதால் நாடகத்திலெல்லாம் நடிக்க ஆரம்பித்தேன். நாடகத்திற்கு தெருவில் இருக்கிற பையன்கள் எல்லாரும் செட் சேர்ந்தோம். நண்பனின்  அம்மா தான் நாடக ஆசிரியர். மிக அழகாகச் சொல்லிக் குடுப்பார்கள். அதோடு நல்ல பழக்கம் என்பதால் தைரியமாக வசனமெல்லாம் பேசினேன். பண்ணையார் வேஷம் போட்டு நன்றாக பேசியதில் தெருவில் நிறைய பேர் பண்ணையாரென்று பட்ட பேர் வைத்து கூப்பிட ஆரம்பித்தார்கள். அதே நாடகத்தை நாலைந்து மேடைகளில் போட்டோம். வசனம் நிறைய இருகே என்று பெண் வேஷம் போட எல்லாரும் தயங்கிய போது வசனம் நிறைய இருக்கே என்று ரெடியாக ஒத்துக்கொண்டேன். ராஜா வேஷம், ரானி வேஷம், சாமி வேஷம் என்று எல்லா வேஷமும் போட்டேன்.&lt;br /&gt;வசனத்தில் சொதெப்பல்லாமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"பக்தா உன் பக்தியை மெச்சினேன்" என்று உம்மாச்சி பக்தனுக்கு காட்சி குடுக்க வேண்டிய விறுவிறுப்பான காட்சியில்  "பக்தா உன் பஜ்ஜியை மெச்சினேன்" என்று சொதப்பி எல்லாரையும் வயத்தைப் பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்த கலாட்டாவும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உம்மாச்சி நாடகத்தில் அனுமாருக்கு முக்கிய வேஷம். நிறைய வசனம் பேச வேண்டும் என்று எனக்கு குடுத்தார்கள். வேஷமெல்லாம் வேண்டாம்டா அப்பிடியே போய் நில்லு தத்பரூமாக இருக்கும் என்று எல்லாரும் கலாய்த்தார்கள். வேஷத்திற்கு எல்லாம் ரெடி இந்த வால் மட்டும் நொழு நொழுவென்று இருந்தது. என்ன செய்யலாமென்று யோசித்து நண்பனின் அம்மா ஒரு கனமான கம்பியை வளைத்து துணியைச் சுற்றி வால் தயார் செய்தார்கள், கொஞ்சம் கனமாக இருந்தது. மேடையில் கஷ்டப்பட்டு பேலன்ஸ் செய்து கொண்டு நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு காட்சி முடிந்து ஒதுங்க வேண்டிய நண்பன் என் வாலில் தடுக்கிக் கொண்டு போக...கம்பி பிய்த்துக்கொண்டதுமல்லாமல் பின்புறத்தில் இடம் மாறி  குத்த வேறு ஆரம்பித்துவிட்டது. எனக்கு மரண் அவஸ்தை. அடுத்த காட்சியில் அனுமார் வேஷத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் வேறு ஆட வேண்டும். அந்த காட்சி முடிவ்தற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது எனக்கு.(அனுமார் ஆப்படித்துவிட்டார் :) ) அப்புறம் அவசர அவசரமாக திரையைப் போட்டு ஒரு மாமியை பாட்டுப் பாடவிட்டு எனக்கு சரி செய்தார்கள். &lt;br /&gt;நாடகமெல்லாம் முடிந்து இரண்டாம் பரிசு கிடைத்த போது வலியெல்லாம் போயே போச்சு..பொயிந்தே...&lt;br /&gt;&lt;br /&gt;-- தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108299939065108175?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108299939065108175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108299939065108175'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/2.html' title='தாமிரபரணித் தென்றல் - 2'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108274217443234017</id><published>2004-04-23T10:42:00.000-07:00</published><updated>2004-04-23T10:47:03.076-07:00</updated><title type='text'>தாமிரபரணித் தென்றல் - 1 </title><content type='html'>காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போதென்று நினைக்கிறேன். கதை எழுத ஆரம்பித்த காலம் அது. கதைக்கான கரு கவிதை மாதிரி பீலிங்கா யோசித்தால் வராது. எப்போதாவது தீடிரென்று சென்னையில் மழைவருவது போல் பூச்சாண்டி காட்டிவிட்டு போய்விடும். அதை அப்பிடியே மானே தேனே பொன்மானே போட்டு டெவெலெப் செய்ய வேண்டும். எதை எழுதலாம் என்று யோசிக்கையில் நம்ம கதையே பெரிய கதையா இருக்கே இதையே ஏன் எழுதக்கூடாதென்று நீயுட்டன் மாதிரி கேட்டுக்கொண்டேன். இரண்டாயிரத்தில் உலகம் அழிந்து போய்விடுமென்று யாகவா முனிவர் சொல்லிவிட்டதால்...கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டு எழுதலாமென்று தள்ளி போட்டுவிட்டேன். ஆனால் மனதிலேயே மானே தேனே பொன்மானே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நூலகத்திலிருந்து "ஸ்ரிரங்கத்து தேவதைகள்"(ச்ஸ்ரி எப்பிடி போடுவது என்று தெரியவில்லை)  புத்தகத்தை எடுத்துவந்தேன். படிக்க படிக்க ஒரே படபடப்பு, ஆத்திரம். என்னாடா இத மாதிரி தானே நாமளும் எழுதனும்னு நினைச்சிருந்தோம்(??!!$R$?). அதற்குள் இந்த ஆள் சுஜாதா எழுதிவிட்டாரே என்று வருத்தமாக இருந்தது. நல்ல வேளை இத மாதிரி நாமளும் எழுதி யார்கிட்டயாவது காட்டிருந்தா என்ன ஆயிருக்கும். திருவிளையாடல் தருமி மாதிரி - ஏற்கனவே நான் தான் எழுதினேன்ன்னு ஒரு பயலும் நம்ப மாட்டேங்கிறான், நல்லவேளை தப்பிச்சோம்ன்னு மனதை தேற்றிக்கொண்டேன். ஆனாலும் அந்த ஏக்கம் மனதைவிட்டு போகவேஇல்லை. அதில் ஒருபகுதி தான் "நாமதேவரும் கைப்பிடி சுண்டலும்". நீங்க வேற படிச்சுட்டு நல்லா இருக்குனு சொல்லிடீங்களா...(சொல்லலையேன்னு சொல்ல நினைச்சா கொஞ்சம் அடக்கி வாசீங்க ப்ளீஸ் :) ) எனக்கு மனதில் அமுக்கி வைத்திருந்த வேதாளம் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இவன் எப்போ பார்த்தாலும் ஒரு கதை சொல்லச் சொன்னா...தேவர்மகன் சிவாஜி மாதிரி "அம்ம பாட்டுத் தேன்ங்"ன்னு இவன் கதையையே சொல்ல ஆரம்பிச்சுற்றான்னு நினைக்காதீங்க. என்ன செய்யட்டும் பிறந்து இருபது வருடங்களுக்கு மேல் புரண்டு வளர்ந்த பூமியை மறக்கமுடியவில்லை. தாய்பால் மாதிரி தாமிரபரணித் தண்ணீரையும் மறக்க முடியவில்லை. அடித்த கூத்துக்களை மறக்கமுடியவில்லை. இந்த சுயபுராணம் போர் அடிக்கிறதென்றால் யாரும் அடக்கி வாசிக்க வேண்டாம். தாராளமாக உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.ஆனால் அதைக் கேட்டு இந்த பதிவை நிப்பாட்டிவிடுவேனா என்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.:P சரி அதென்ன தாமிரபரணித் தென்றல்? இன்றைக்கு தமிழகத்தில் வற்றாத ஜீவநதி என்று சொன்னால் தாமிரபரணிக்குத் தான் முதல் இடம் என்று நான் சொல்லுவேன். தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே முடியும் இந்த நதி உண்மையிலேயே வற்றாத ஜீவநதி. மற்ற ஊர் மாதிரி நதி என்று சொல்லிக் கொண்டு கிரிக்கெட் ஸ்டம்பு நட்டுக்கொண்டு விளையாடும் அவலமோ, இல்லை எலி மூச்சா போன மாதிரி இழையோடும் ஒழுகலோ, இல்லை ஊரில்லுள்ள சாக்கடைகளின் ஓட்டத்தோடு திசைக்கும் திரும்ப முடியாத வீச்சத்தொடு நிற்கும் அவலமோ தாமிரபரணிக்கு கிடையாது.(எலேய் வீச்சருவா ரெடி பண்ணுலேய்...எல்லா ஊர்காரனும் சண்டைக்கு வரப்போறாங்கடோய்).&lt;br /&gt;&lt;br /&gt;தென்பொதிகை மலையிலிருந்து தென்றலாய் தவழ்ந்து வரும்  தாமிரபரணி கோடையில் கூட அணையில் தடுத்துவிடுவதால் வழக்கத்தை விட கொஞ்சம் குறைவாக வருமே தவிர...காய்ந்துவிடாது நிறைய பேர் குளிக்கும் அளவுக்கு ஓட்டத்தோடு இருக்கும். ஹி ஹி இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த தலைப்பு எனக்கென்னமோ ரொம்ப பிடிச்சு போய் அழகா இருக்கே என்று தோன்றியதால் வைத்தேன். மேற்சொன்ன அத்தனையும் தலைப்பை வைத்துவிட்டு யோசித்து எழுதியவைதான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை ஆனால் தாமிரபரணியப் பற்றி நான் சொன்னதெல்லாம் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவில் என்ன எழுதலாமென்று இருக்கேன்? வேறென்ன...நான் பார்த்த செய்த ரசித்த, குறும்புகளை, அட்டகாசகங்ளைத் தான். இனி படிப்பதும் படிக்காத்தும் உங்கள் இஷ்டம்.இது என் ஆத்ம திருப்திக்காகத் தான் என்றாலும்  என் எழுத்தில் உள்ள குறை நிறைகளை சொன்னால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108274217443234017?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108274217443234017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108274217443234017'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/1.html' title='தாமிரபரணித் தென்றல் - 1 '/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108263172695392385</id><published>2004-04-22T04:02:00.000-07:00</published><updated>2004-04-22T06:37:09.653-07:00</updated><title type='text'>மண்டை காயுது சாமியோவ்</title><content type='html'>தமிழ் வட்டத்தில் Pari என்று ஒருவர் இருக்கிறார். Paari என்று ஒருவர் இருக்கிறார். (ரெண்டு பேரும் ஒருத்தர் தானா தெரியல). Balaji Pari என்று ஒருவர் இருக்கிறார் அவர் Pariஅல்லது Paari-ல் ஒருவராகத்தான் இருப்பார். Boston Balaji என்று ஒருவர் இருக்கிறார். வேறு ஒரு Balaji இருக்கிறார். Bala Subra (பாலாஜி சுப்பிரமணியன்) என்று ஒருவர் இருக்கிறார், இவர் மேற்சொன்ன பாலாஜிகளில் ஒருவர். Hari என்று ஒருவர் இருக்கிறார். Hari Krishnan என்று ஒருவர் இருக்கிறார். கார்த்திகேயன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். கார்த்திக்ராமாஸ் இவர்களில் ஒருவர். Muthu இருக்கிறார், Muthuraman-ம் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை பத்ரி, பாரா, அருண், காசி, செல்வராஜ், மதி,சந்திரவதனா - இந்த பெயரிலெல்லாம் ஒருவர் தான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டுபுக்கு, தமிழ் டுபுக்கு - ரெண்டும் நாந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல் எல்லாரும் டுபுக்கு டமுக்கு, இட்லி வடை, போண்டா, பஜ்ஜி என்று பெயர் வைத்துக்கொண்டால்  எவ்வளவு சுலபமாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108263172695392385?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108263172695392385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108263172695392385'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/blog-post.html' title='மண்டை காயுது சாமியோவ்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-10825544095110157</id><published>2004-04-21T06:33:00.000-07:00</published><updated>2004-04-22T04:06:51.920-07:00</updated><title type='text'>கிச்சாவும் சாம்பு மாமாவும்</title><content type='html'>&lt;strong&gt;பென்ட் இட் லைக் பெக்காம்&lt;/strong&gt;&lt;br /&gt;"டேய் கிச்சா குழம்ப கொஞ்சம் கிளறிவிட்டுட்டு இப்பிடி சித்த வா தாண் நல்லா வேகட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா குழம்பு கொதிக்கறது இருக்கட்டும் எனக்கு வயறு கொதிக்கறது"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பிடி மாவாட்டற மிஷின் மாதிரி கண்டதையும் வாயில் போட்டு சதா சர்வ காலமும் அரைச்சிண்டே இருந்தா கலக்கும் கொதிக்கும்...எல்லாம் பண்ணத்தான் செய்யும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்ல மாமா..நீங்க எனக்கு சம்பளத்துல நாலணா கூட்டறதுக்கு மூக்கால அழறேள்..அங்க ஒருத்தன் என்னடானா விளையாடறதுக்கு கோடி கோடியா கொட்டிக் குடுக்கறாளாம். நானும் பேசாம போயிடலாமானு பார்க்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"போவ போவ நன்னா வயத்தால தான் போவ...யாரு என்னனு சொல்லேன்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"பேரு பெக்காமாம். கால்பந்து விளையாடறானாம்...நம்ம டெல்லி மாமா சொன்னார்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ அவனா...தெரியும் தெரியும். ஏண்டா கட்டைல போறவனே அவனோடயா உன்ன சேத்துக்கற...அவனெங்கே நீ எஙக...அவன் வருஷத்துக்கு எம்புட்டு சம்பாதிக்கிறான் தெரியுமோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டுருக்கேளா? பலே ஆள் தான் நீங்க...எம்புட்டு?"&lt;br /&gt;&lt;br /&gt;"வருஷத்துக்கு ஒன்னில்ல ரெண்டில்ல...நூத்தி நாப்பத்தி நாலு கோடி சம்பாதிக்கிறானாம்டா..."&lt;br /&gt;&lt;br /&gt;"அடேயப்பா...அதாவது பரவால்ல மாமா...எனக்கேன் வயத்தெரியறதுன்னா...இப்போ லேட்டஸ்ட்டா...'அவனோட எனக்கு தொடர்பு இருக்கு'-ன்னு நீ நான்னு நிறைய பொண் குட்டிகள் வேற கிளம்பிருக்காளாமே"&lt;br /&gt;&lt;br /&gt;"அட ராமா...அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் வேற இருகாளால்யோ"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ஆமா...யாரோ ரெபேக்கா லூஸாம் பி,ஏ வா இருந்தாளாம். அவனுக்கும் எனக்கும் எல்லாம் ஆயாச்சுன்னு விலாவாரியா டி.வில பேட்டியே குடுத்தாச்சாம்னா பாருங்கோளேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"விலாவாரியாவா...என்ன கன்றாவிடா இது அதான் லூஸ்னு சொன்னியா"&lt;br /&gt;&lt;br /&gt;"லூஸ்ங்கிறது அவ பேர் மாமா..இன்ன தேதிக்கு இன்ன பண்ணினான்...நான் இன்ன பண்ணினேன்னு கம்பேனில கணக்கெழுதி குடுக்கற மாதிரினா சொல்லிட்டா...இத மாதிரி இன்னும் ரெண்டு குட்டிகள் வேறு கிளம்பிருக்காளாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கெல்லாம் எங்கேயோ மச்சம் வேணும்ன்னுனா சொல்லுவா.."&lt;br /&gt;&lt;br /&gt;"அதையும் கேட்டாளே டி.வி பேட்டில...அதுக்கு இவ அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல மாட்டேன் கோர்ட்ல ஜட்ஜ்கிட்ட மட்டும் தான் சொல்லுவேன்னு சொல்லிட்டாளாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ராமா ராமசந்திரா....ஜட்ஜ்க்கு வேற ஜோலியே இல்லையா...பெக்காம்க்கு நெஞ்சுல மச்சம் இருக்கா குஞ்சுல மச்சம் இருக்கான்னு தான் கேட்டுண்டுருப்பாரா....கலிகாலம் வேறென்னத்த சொல்லறது மகா கன்றாவி போறும்டா இந்த பேச்சு...பைசாக்கு பிரயோஜனப்படாது..."&lt;br /&gt;&lt;br /&gt;"பைசாக்கு பிரயோஜனப்படாதுன்னு அவசரப்படாதீங்கோ...பெக்காம்க்கு எங்கே என்ன மச்சம் இருக்கும்..என்ன பச்சை குத்திண்டுருக்கான்னு பந்தயம் வேற போட்டிருக்காளாம் இங்கிலாந்துல இருக்கற பெட்டிங் கம்பேனிகள். நீங்க தான் சாமுத்திரிகா லக்க்ஷணம் அது இதுனு சொல்லுவேளே...அத வைச்சு சொல்லுங்கோளேன்..கோடி கோடியா கிடைக்கும். கிடைக்கறதுல ஆளுக்கு பாதி வைச்சுக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வெச்சுக்கோ இந்தக் கோடியெல்லாம்..தெருக் கோடி போறும் நேக்கு...முதல்ல குழம்ப வாளில எடுத்துட்டு அப்புறம் இந்த கணக்கெல்லாம் போடு!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-10825544095110157?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/10825544095110157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/10825544095110157'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/blog-post_21.html' title='கிச்சாவும் சாம்பு மாமாவும்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108205194570909672</id><published>2004-04-15T10:59:00.000-07:00</published><updated>2004-04-15T11:03:03.936-07:00</updated><title type='text'>நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 5</title><content type='html'>முதல் வேஷ்டி அனுபவத்திற்கு பிறகு அடிக்கடி கட்டிப் பழகியதால் அதற்கப்புறம் பிரச்சனையில்லாமல் இருந்தது. "எஜமான்" ரஜினி மாதிரி தழைய தழைய கட்டுவதிலிருந்து, "தேவர்மகன்" கமல் மாதிரி தூக்கி கட்டுவது வரை எல்லா ஸ்டைலும் கை வந்த கலையாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அரும்பு மீசை வளர ஆரம்பித்த ஆரம்ப காலேஜ் நாட்களிலிருந்து வேஷ்டி தினமும் கட்ட ஆரம்பித்தேன்.(என்னமோ லுங்கி அவ்வளவு பிடிக்கவில்லை). &lt;br /&gt;&lt;br /&gt;பஜனையிலும் சீனியர் அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. டெய்லி காலையில் முதல் ஆளாகவந்து கூட்டத்தை கூட்டும் பொறுப்பெல்லாம் வந்தது. ஒ,பி அடிக்க முடியாமல் பாட்டெல்லாம் வேறு பாடவேண்டியிருந்த்து. ஆனாலும் குறும்புக்கு மட்டும் குறைச்சலே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாமா தினமும் கரெக்டாக அவர் வீடு பக்கம் பஜனை வந்தவுடன் "சித்த இத பிடிடா..வயத்த கலக்கறது ஒரு நடை போய்ட்டு வந்துடறேன்"ன்னு போய்விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெப்பிடிடா அவருக்கு மட்டும் வீடு வந்தோடனே அலாரம் வைச்ச மாதிரி ஆய் வரது?"-பையன்களுக்கு சந்தேகம் மண்டையைக் குடைந்தது. ரகசிய புலன்விசாரணைக் கமிஷன் வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயாவது நாயாவது..அவாத்து பால்காரன் லேட்டா வரான். மனுஷனுக்கு காலம்பற காப்பி குடிக்கலன்னா நரம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிச்சுறும். அதான் சாக்குச் சொல்லிட்டு போறார்" அடுத்த நாளே சி.ஐ.டிகள் போட்டு உடைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்புகளுக்கும் குதூகலத்துக்கும் குறைவே இல்லாமல் எதாவது விஷேசங்கள் வந்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதா/சீதா கல்யாணம் -காலையில் ஆரம்பித்து மதியம் 2/3 மணி வரை நடக்கும். சம்பிரதாய பஜனை முறைப்படி ஆரம்பித்து தீபபிரக்தஷ்ணம், டோலோஸ்தவம் என்று விஸ்தீரணமாகச் செல்லும். சம்பிரதாய பஜனை என்பது குறிப்பிட்ட வரிசையில் நாமாவளிகளையும், ஜெயதேவர் அஷ்டபதிகளையும் பாடுவார்கள். இதன்பின் திவ்ய்நாமசங்கீர்தனம். இதில் தான் தீபபிரக்தஷ்ணம். ஒரு தீபத்தில் இறைவனை ஆவாகனம் செய்து அதைச் சுற்றிப் பாடிக்கொண்டே ஆடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் விஷயம் தெரியாமல் "பெக்க பெக்க"வென்று முழித்துக் கொண்டிருப்போம். இதுவந்தவுடன் பையன்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபபிரக்தஷ்ணம் பண்ணுகிறோம் பேர்வழியென்று உள்ளூர் மாரியாத்தா கோவில் சாமியாட்டத்திலிருந்து பேட்டை ராப் பிரபுதேவா ஆட்டம் வரை எல்லாவற்றையும் ஆடித்தீர்ப்பான்கள் பையன்கள். அதிலும் பார்பதற்கு  ரெண்டு குட்டிகள் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வைஜெயந்திமாலா பத்மினி மாதிரி போட்டி போடுக்கொண்டு ஆட்டம் தூள் பறக்கும். பாட்டு முடியும் வரையிலுமோ அல்லது  யாராவது வந்து அடக்குகிற வரையிலுமோ பையன்களின் இந்த கூத்து தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதா/சீதா கல்யாணம் முடிந்த பிறகு டோலோஸ்தவம். நலுங்கு, பூப்பந்து எறிந்து விளையாடுதல் அனைத்தும் நடக்கும். ராதா கல்யாணத்தை நடத்தும் பாகவதர் ஒரு பூப்பந்தை யாரிடமாவது எறிவார். அதை காட்ச் பிடித்து திருப்பி வேறுயாரிடமாவது எறியவேண்டும். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலே வசதியாக உட்கார்ந்து கொண்டு பையன்கள் எப்பிடியாவது குறுக்கே புகுந்து பிடித்துவிடுவார்கள். அப்புறம் எதாவது ஒரு மாமாவை நடுவில் வைத்துக் கொண்டு மன்கி கேம் விளையாடுவார்கள். பார்பதற்கு காமெடியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அப்புறம் ராமரோ கிருஷ்ணரோ இரவு தூங்கி காலை எழுப்புவது மாதிரி ஒரு சம்பிரதாயம். அதற்கு கோழி மாதிரி கூவச் சொல்வார்கள். ஒரு முறை கோழியோடு நாய் குலைப்பது மாதிரி குலைத்து ஓரமாக நைஸாக தூங்கிக்கொண்டிருந்த ஒரு மாமாவை எழுப்பிவிட்டான் நண்பன். அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா நாய்ப்பயலே..கோழி மாதிரி கூவறத விட்டுட்டு ஏன்டா நாய் மாதிரி குலைகற?"&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மாத்தான் மாமா...ஒரு ரியல் எபெக்டுக்குத்தான்...காலங்கார்த்தால நாய் குலக்கறதே இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் எனக்குத் தெரியும். இந்த நையாண்டியெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்கோ. நான் பொல்லாதவனாக்கும் மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்திறுவேன் ஜாக்கிரதை" - தூக்கத்தைக் கலைத்த கோபத்தில் பலமாகவே மிரட்டினார் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி முடிந்து பொங்கல் வரை பஜனை இருக்கும். அப்புறம் ஏப்ரல் மாதம் வாக்கில் ராம நவமி வரும் அதற்கு பத்து நாள் கொண்டாட்டங்களும் கச்சேரிகளும் இருக்கும். மிகவும் பசுமையான நாட்கள் அவை. விளையாட்டுத்தனத்தை மட்டுமே விவரித்திருந்தாலும் நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். இன்றும் ஊரில் மார்கழி மாத பஜனை நடந்து வருகிறது. "என்ன இருந்தாலும் நீங்க இருந்த போது நடந்த மாதிரி சிறப்பா இல்லைடா" என்று ஒரு மாமி போனமுறை ஊருக்கு சென்ற போது சொன்னபோது உண்மையிலேயே மனதை என்னவோ செய்தது.பஜனை மடத்தை ஒட்டி நாங்கள் முன்னின்று கட்டிய பிள்ளையார் கோவில்.சின்னதாக இருந்தாலும் இன்னுமும் கம்பீரமாக இருக்கிறது. அங்கே நாங்கள் நட்ட ஆலம் கன்று இப்போது வளந்து மிகப் பெரிய மரமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாத பஜனை, பிள்ளையார் கோவில், ஆலமரம் எல்லாவற்றையும் பற்றி இன்னுமும் எனக்கு எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார் ரகு அண்ணா - மடலில்&lt;br /&gt;&lt;br /&gt;- முற்றும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108205194570909672?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108205194570909672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108205194570909672'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/5.html' title='நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 5'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108194784481044522</id><published>2004-04-14T06:04:00.000-07:00</published><updated>2004-04-14T06:10:21.140-07:00</updated><title type='text'>கிச்சாவும் சாம்பு மாமாவும்</title><content type='html'>அறிமுகம் - சாம்பு மாமா சமையல்காரர்.65 வயது. கிச்சா அவரது சமையல் குழுவில் உதவியாளர். 30 வயது. இருவருமே பிரம்மச்சாரிகள். சமையல் போக உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் சமூக பிரக்ஜையோடு பேசுவது இவர்களது பொழுது போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னமோடா கிச்சா அவியல்லேர்ந்து ஆல் இந்தியா கூட்டு வரைக்கும் பார்த்தாச்சு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்கறது."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம் மாமாக்கு அரட்டையடிக்கிற மூடு வந்தாச்சு....சொல்லுங்கோ...உங்க டவுட்ட கிளியர் பண்றதுக்கு தானே எட்டாங் கிளாஸ் படிச்சுட்டு உங்க கிட்ட அஸிஸ்டென்டா சேர்ந்திருக்கேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா என்னமோ ஐ.ஏ.யெஸ் படிச்ச மாதிரி பீத்திக்கோ...என் நேரம் தூண்கிட்ட புலம்பாம உங்கிட்ட புலம்பறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி கோச்சுக்காதீங்கோ சொல்லுங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த காலத்துல பொண்கள் ருதுவானா (வயசுக்கு வந்தால்) பந்தல் போட்டு, ஊரெல்லாம் சாப்பாடு போட்டு அம்ர்க்களம் பண்ணுவா...சமையலுக்கு சான்ஸாவது கிடைச்சுன்டுருந்தது அப்புறம் கொஞ்ச நாள்ல் பொம்மனாட்டிகள் முன்னேற்ற சங்கம் அது இதுனு வந்து இதெல்லாம் கொண்டாடப் பிடாது...பொண்கள இழிவு படுத்தற மாதிரி இருக்கு...அது இதுனு சொல்லி நம்ம சமையல் காண்டிராக்டுலேயும் மண்ணைப் போட்டா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா அப்போவாவது முஹூர்த்த மாசமா இல்லாட்டாலும் இத மாதிரியாவது சான்ஸ் கிடைக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"சேரி முன்னேத்தம் மன்னேத்தம்ங்க்றாளே ...முன்னேறினா சரின்னு மனச தேத்திண்டேன்... இப்போ என்னடான்னா..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சு திரும்பவும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரம்பிச்சா தான் தேவலையே...இப்போ என்னடான்னா...குட்டைப் பாவடையும் கட்டை மேலாக்குமா அம்புட்டையும் தரிசனம் காட்டிண்டு ..மே மாசம் இந்த தேதி இன்ன டைமுக்கு ருதுவானேன்னு ஊருக்கேனா பாட்டு பாடறா? இப்போ எங்க போனா அந்த முன்னேத்த சங்கக்காரால்லாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ நீங்க அந்த சினிமா பாட்ட சொல்லறேளா...ரொம்ப சரி மாமா...ஆனாலும் அந்தக் குட்டி பலே குட்டி மாமா. குட்டைப் பாவாடையும் கட்ட மேலாக்குமா ஷோக்காத் தான் ஆடறா...பேரு கூட ஏதோ சென்னோ மாருதியோ"&lt;br /&gt;&lt;br /&gt;"அடி செருப்பால...ஆட்டுக்கு ஆடு மாட்டுக்கு மாடு கிழத்துக்கு கிழம் தான் சரிபடும்...உன்ன மாதிரி தறுதலைகிட்ட போய்ச் சொன்னேனே...என்னச் சொல்லனும்..சரி சரி...முகத்துல வழிசலை தொடச்சுண்டு இலைய போடற வழியப் பாரு. நேரமாச்சு"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108194784481044522?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108194784481044522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108194784481044522'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/blog-post_14.html' title='கிச்சாவும் சாம்பு மாமாவும்'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo/S220/dubukku.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6529020.post-108184766295753047</id><published>2004-04-13T02:14:00.000-07:00</published><updated>2004-04-13T02:18:17.780-07:00</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்துக்கள்!!</title><content type='html'>இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!&lt;br /&gt;&lt;br /&gt;(வாழ்த்து அட்டையில் பார்த்ததெல்லாம் மறந்து போச்சு அதனால சிம்பிளாக முடித்துக்கொள்கிறேன் :P)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6529020-108184766295753047?l=tamildubukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108184766295753047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6529020/posts/default/108184766295753047'/><link rel='alternate' type='text/html' href='http://tamildubukku.blogspot.com/2004/04/blog-post_13.html' title='புத்தாண்டு வாழ்த்துக்கள்!!'/><author><name>Dubukku</name><uri>http://www.blogger.com/profile/09715338202015358100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_QMCiHKsdjdM/R9SABhKuejI/AAAAAAAAAGU/Z8ZZje6cobo
