<$BlogRSDUrl$>

Wednesday, October 13, 2004

வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் 

பொண்டாட்டி முகம் போரடிக்குதேன்னு பொறக்கடை பக்கம் போனா மாமியாக்காரி வந்து நின்னாளாம்...அந்த கதையா...ஆபிஸில வேற வாடிக்கையாளர் வேற ஆபிஸ், புது மக்கள், புது ப்ராஜெக்ட்...ஆனா அதே தொல்லை அதே சாமியாட்டம் ...அதே பப்ஃபூன் வேஷம். மொத்தத்துல சிக்கல் போய் சிரங்கு வந்திருக்கு சாப்ட்வேர்ல இருக்கறதுக்கு பதிலாக பேசாம கக்கூஸ் கழுவப் போகலாமான்னு யோசிக்கறேன்.
ஹி ஹீ ...இந்த பில்டப்லாம் எதுக்குன்னு புரிஞ்சிருக்குமே...அதே தான்..இன்னும் கொஞ்ச நாள்...அதாவது ஆபிஸ்ல அடுத்த சனிப்பெயர்ச்சி வரைக்கும்...அப்போ அப்போ தான் இங்க எழுத முடியும். உடம்ப பார்த்துக்கோங்கோ...நான் போய் கக்கூஸ் கழுவிட்டு வந்துடறேன்..


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?