<$BlogRSDUrl$>

Monday, November 07, 2005

தருவியா தரமாட்டியா 

தருவியா தரமாட்டியா - தரலேன்னா
உன் பேச்சுக் கா
பம்பரம் நான் விடப்போறேன் - உன்
பாவாடை நாடாவைத் தருவியா

ஆழ்ந்த சிந்தனை, அற்புதமான கருத்துக்கள், ஐய்யப் பாட்டை அகற்றும் அற்புதமான பாடல்...ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சா இப்பிடி தான் பாட்டு வரும். அடிச்சிகறதுக்கு ஆயிரம் கை போதாது. அதுவும் சரத்குமாரும் நமீதாவும் போடும் ஆட்டம் சகிக்கலை. நமீதா நாளுக்கு நாள் சைடு வாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறார். இப்போவே ஹீரோக்களெல்லாம் நமீதாவை தூக்கிக் கொண்டு பாட்டுப் பாட எக்ஸ்டிரா பேட்டா கேட்கிறார்களென்று கேள்விப் பட்டேன்....என்னவோ பார்த்துக்கோம்மா அப்புறம் இந்த அண்ணா சொல்லலையேன்னு சொல்லாதே!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?